வவுனியா செட்டிகுளம் பெரியகட்டு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருச்சொரூப பவனி! (படங்கள் காணொளி)
வவுனியா செட்டிகுளம் பிரதேசத்தில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற யாத்திரை தலமான பெரியகட்டு புனிதஅந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவின் திருச்சொரூப பவனி இன்று (02.08.2015)ஞாயிற்றுகிழமை காலை 9.30 மணியளவில் இடம்பெற்றது.
காலை முதல் ஆராதனைகள் ...
வவுனியாவில் வாக்காளர்களை அறிவூட்டும் நிகழ்ச்சித்திட்டம்!!(படங்கள்)
வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தில் இன்று (02.08.2015) காலை கபே அமைப்பு ஏற்பாடு செய்த வாக்காளர்ளை அறிவூட்டும் நிகழ்ச்சித்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
வன்னி மாவட்ட தேர்தல் தொகுதிக்கான வாக்காளர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்யும்போது...
T 20 தொடரைக் கைப்பற்றியது பாகிஸ்தான் அணி!!
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இறுதி இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி 01 விக்கட்டினால் வெற்றி பெற்றுள்ளது.
போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி...
இன்றைய கிரிக்கட் போட்டிக்கு விஷேட பாதுகாப்பு!!
கொழும்பு ஆர் பிரேமதாஸ மைதானத்தில் இன்று நடைபெறும் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 20க்கு20 கிரிக்கட் போட்டியை முன்னிட்டு விஷேட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
எந்தவித தடைகளும் இடம்பெறாத வகையில் இன்றைய போட்டியை நடத்துவதற்கு...
யாழில் 9 வயதுச் சிறுமியை துஸ்பிரயோகம் செய்த நபருக்கு விளக்கமறியல்!!
கடற்கரைப் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 9 வயதுச் சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட சந்தேக நபரை எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை மாவட்ட நீதிபதி...
உலகக்கிண்ணம் வென்ற இலங்கை அணிக்காக கொழும்பில் உருவாகும் பிரம்மாண்ட கிரிக்கெட் கோபுரம்!!
உலகக்கிண்ணம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்த இலங்கை அணியை கௌரவிக்கும் விதமாக கொழும்பில் பிரம்மாண்ட கிரிக்கெட் கோபுரம் கட்டப்படுகிறது.
கடந்த 1996ம் ஆண்டு அர்ஜூன ரணதுங்க தலைமையிலான இலங்கை அணி உலகக்கிண்ணம் வென்று அனைவரையும்...
பொதியிலிருந்து மீட்கப்பட்ட யாழ் பெண் : பொலிஸ் விசாரணையில் அம்பலம்!!(காணொளி)
புறக்கோட்டை பஸ்டியன் மாவத்தை தனியார் பஸ் தரிப்பு நிலையத்தில் பிரயாணப் பொதிக்குள் மறைத்து கைவிடப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் யாழ். வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 34 வயதுடைய ரங்கன் கார்த்திகாவினுடையது என அடையாளம்...
வவுனியாவில் கத்திக்குத்துக்கு இலக்கான இளைஞன் சிகிச்சை பலனின்றி மரணம்!!
கடந்த 23.07.2015 அன்று வவுனியா, கண்டிவீதியில் உள்ள பஸ் தரிப்பிடத்திற்கு முன்னால் நின்ற இளைஞன் ஒருவர் மீது ஆட்டோவில் வந்த நபர்கள் கத்தியால் குத்தியதில் படுகாயமடைந்த இளைஞன் அனுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி...
நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவின் ஆதரவாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி : 11 பேர் காயம்!!
நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவின் ஆதரவாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொழும்பு ப்ளூமணெ்டல் வீதியில் ரவி கருணாநாயக்கவின் ஆதரவாளர்கள் தேர்தல் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது இரண்டு வேன்களில் வந்த சிலர்...
வவுனியாவில் அப்துல் கலாம் அவர்களுக்கு கண்ணீரஞ்சலி நிகழ்வு!!(படங்கள்)
மறைந்த முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களுக்கு கண்ணீரஞ்சலி நிகழ்வு ஒன்று இன்று (30.07.2015) காலை 9 மணியளவில் வவுனியாவில் நடைபெற்றது.
ADAT கணணி நிறுவனத்தின் ஏற்பாட்டில் புகையிரதநிலைய வீதி, வைரவப்புளியங்குளத்தில்...
அரச பாடசாலைகளின் இரண்டாம் தவணை இன்றுடன் நிறைவு!!
அனைத்து அரச பாடசாலைகளிலும் இந்த ஆண்டுக்கான இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவு பெறுகின்றது.
கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் நடைபெறாத பாடசாலைகள் எதிர்வரும் ஆகஸ்ட் 31 ஆம் திகதி மீண்டும்...
2014 க.பொ.த சா/த பரீட்சை மீள்திருத்த பெறுபேறு வெளியானது!!
2014 கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியான பின் மீள்திருத்தத்திற்கு விண்ணப்பித்த பரீட்சாத்திகளுக்கான பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வெளியாகியுள்ள மீள்திருத்தப் பெறுபேறுகளை www.doenets.lk மற்றும் results.exams.gov.lk ஆகிய...
லொறியின் சில்லுக்குள் சிக்குண்ட மோட்டார் சைக்கிள் : இருவர் கவலைக்கிடம்!!(படங்கள்)
தலவாக்கலையிலிருந்து நாவலப்பிட்டி வரை சென்ற லொறி ஒன்றுடன் தலவாக்கலை, மட்டுக்கலை பகுதியிலிருந்து பத்தனை பொலிஸ் நிலையம் வரை சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று தலவாக்கலை நாவலப்பிட்டி பிரதான வீதியில் பத்தனை சந்தியில் வைத்து...
வவுனியா சிதம்பரபுரம் அகதிகள் முகாமிலிருந்து சவுதி அரேபியா சென்ற குடும்பப் பெண் மர்மமான முறையில் மரணம்!!
வவுனியா சிதம்பரபுரம் அகதிகள் முகாமிலிருந்து சவுதிஅரேபியா சென்ற இரண்டு பிள்ளைகளின் தாயாராகிய சுப்பையா கமலா வயது 36 என்பவரே சவுதிஅரேபியாவில் 26.06.2015 அன்று மரணமானதாக தெரியவருகிறது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது..
குடும்பத்தின் பெருளாதாரப்...
ஆசானுடன் கடைசி நாள் : அப்துல் கலாமின் ஆலோசகரின் உணர்ச்சிமிகு உணர்வுக் குறிப்புகள்!!
அவருடன் நான் கடைசியாகப் பேசி 8 மணி நேரம் மட்டுமே கடந்திருக்கிறது. (இது கலாமின் ஆலோசகர் ஸ்ரீஜன் பால்சிங் அவரது ஃபேஸ்புக்கில் இப்பதிவை பதிந்த போது குறிப்பிடப்பட்டிருந்த நேரம்) தூக்கம் என் கண்களுக்குள்...
முழு அரசு மரியாதைகளுடன் கலாம் உடல் நல்லடக்கம் : லட்சோபம் லட்சம் மக்கள் கண்ணீர் அஞ்சலி!!(படங்கள்)
மறைந்த மக்கள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களின் பூவுடல் முழு அரசு மரியாதையுடன் ராமேஸ்வரம் பேக்கரும்பு கிராமத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானிகளில் ஒருவரும், இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரும், சிறந்த கல்வியாளருமான...
















