5வது ஒருநாள் போட்டி இன்று : மலிங்க விளையாடமாட்டார்!!
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 5ஆவதும் இறுதியுமான சர்வதேச ஒரு நாள் போட்டி ஹம்பாந்தோட்டை சூரியவெவ கிரிக்கெட் மைதானத்தில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
சொந்த மண்ணில் டெஸ்ட் மற்றும் ஒரு நாள்...
வவுனியாவில் பேரூந்தின் மீது கல்வீச்சு!!(படங்கள்)
வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேரூந்தின் மீது நேற்று இரவு (25.07) கல்வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்றுகொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபையின் கொழும்பு...
தமிழ் மக்களின் பலத்தினால்தான் இன்று மைத்திரி ஜனாதிபதியாக இருக்கின்றார் : த.தே கூட்டமைப்பின் வன்னி வேட்பாளர் மா.றோய் ஜெயகுமார்!!(காணொளி)
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட வேட்பாளர் மா.றோய் ஜெயகுமார் (இலங்கை வங்கியின் ஒய்வுநிலை முகாமையாளர்) அவர்கள் வவுனியா நெற் இணையத்திற்கு வழங்கிய சிறப்பு நேர்காணலில் பின்வருமாறு தெரிவித்தார்..
துயிலும் இல்லம் என்று அவர்களால்...
29ம் திகதி முதல் பிரத்தியேக வகுப்புக்களுக்குத் தடை!!
வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை முன்னிட்டு பிரத்தியேக வகுப்புக்கள், விரிவுரைகள் மற்றும் கருத்தரங்குகள் போன்றவற்றை நடாத்துவது தடை செய்யப்பட்டுள்ளது.
இம்மாதம் 29 ம் திகதி நள்ளிரவு முதல்...
இம்முறை பொதுத் தேர்தலில் 556 பெண்கள் போட்டி!!
இம்முறை நாடாளுமன்ற தேர்தலில் அரசியல்கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் ஊடாக 556 பெண்கள் போட்டியிடுகின்றனர்.
இவர்களில் அதிகளவான பெண்கள் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுகின்றனர். கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் 147 பெண்கள் போட்டியிடுகின்றனர்.
ஆகக்குறைந்த பெண் வேட்பாளர்கள்...
மகிந்தவின் விரலை முறித்தவர் மன்னிப்பு கோரினார்!!
பொதுத்தேர்தல் பிரசாரத்தில் கலந்துகொள்வதற்காக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷ, அக்குரஸ்ஸ நகரத்துக்கு செவ்வாய்க்கிழமை சென்றார். அங்கு பழைய பஸ்தரிப்பிடத்திலேயே பிரசாரக் கூட்டத்துக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
தேர்தல் பிரசாரக்கூட்டம் மாலை 4...
அதிகளவு நேரம் பேஸ்புக் பயன்படுத்துவோருக்கு மனநலம் பாதிக்கும் அபாயம்!!
பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பல்வேறு சமூக வலைத்தளங்களை அதிக நேரம் பயன்படுத்தினால் மனநிலை பாதிக்கப்படும் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.
கனடாவைச் சேர்ந்த சுகாதார நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் இந்த அதிர்ச்சி...
ஜனாதிபதி கலந்துகொண்ட நிகழ்வில் மாணவனிடம் தோட்டாக்கள் நிரப்பிய துப்பாக்கி!!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கம்பஹா பண்டாரநாயக்க வித்தியாலயத்தில் நேற்று (24) காலை இடம்பெற்ற பரிசளிப்பு விழாவின் போது, மாணவர் படையணியில் இருந்த மாணவர் ஒருவரின் துப்பாக்கியில் தோட்டாக்கள் நிரப்பப்பட்டிருந்தமை தொடர்பாக பொலிஸ்...
வவுனியாவில் தூக்கில் தொங்கிய நிலையில் பெண் சடலமாக மீட்பு!!(அதிர்ச்சிப் படங்கள், காணொளி)
நேற்று (24.07.2015) வவுனியா ஆச்சிபுரம் கிராமத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது..
பிரேம ராதிகா என்ற 4 வயது குழந்தை ஒன்றின் தாயாரான...
யாழில் மோட்டார் குண்டு மீட்பு!!(படங்கள்)
யாழ்ப்பாணம் - சாவகச்சேரி - சங்கத்தானை பிரதேசத்திலுள்ள சிறு வீதியில் புதைந்த நிலையில் மோட்டார் குண்டு ஒன்று மீட்க்கப்பட்டுள்ளது.
இந்த மோட்டார் இன்று பிற்பகலில் மீட்க்கப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், குண்டை செயலிழக்கச் செய்வதற்கு...
கொலை குற்றவாளிகள் ஐவருக்கு மரண தண்டனை!!
கொலை குற்றவாளிகள் ஐவருக்கு நுவரெலியா மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
2000ம் ஆண்டு லிந்துலை பகுதியில் இடம்பெற்ற கொலை சம்பவம் தொடர்பில் இந்த ஐவரும் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
2000ஆம் ஆண்டிலிருந்து தொடா்ந்து...
வடக்கு அரசியலில் இளைஞர் மற்றும் பெண்களை அதிகமாகக் கொண்ட கட்சியாக தமிழ்த் தேசிய முன்னணி : வேட்பாளர் சி.கஜேந்திரகுமார்!!(காணொளி)
எமது 60 வருட போராட்டத்தில் அகிம்சை ஆயதம் என்ற போராட்டங்கைள சந்தித்து முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற நிகழ்வுகளுக்குப் பின்னர் எமது மக்களுக்கு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டு வரும் சூழலிலே நாம் இத்...
வவுனியாவில் முதியவர் ஒருவர் சடலமாக மீட்பு!!(படங்கள்)
வவுனியா தோணிக்கல் ஆலடியில் பூட்டிய கடை ஒன்றிக்கு முன்னால் முதியவர் ஒருவர் நேற்று மாலை (23.07.2015) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது..
குறித்த முதியவர் நேற்று காலை வவுனியா பொது...
வவுனியாவில் மிகவும் அசுத்தமான, சுகாதார சீர்கேடான இடமாக கோழிச் சந்தை : கவனம் செலுத்துவார்களா உரியவர்கள்?(படங்கள், காணொளி)
வவுனியா நகரசபைக்குட்பட்ட மரக்கறிச் சந்தைக்கு பின்புறமாக இருக்கும் கோழி இறைச்சி விற்பனை நிலையத்திற்கு முன்பாக இருக்கும் வவுனியா குளம் மற்றும் வாய்க்கால் போன்ற பகுதிகளில் கழிவுகள் நிறைந்து காணப்படுவதுடன் பல காலமாக சுத்தம்...
எகிப்தில் திருமண நிச்சயதார்த்த படகு கப்பலுடன் மோதியதில் 21 பேர் பலி!!
எகிப்திய கெய்ரோ நகரின் வடக்கே நைல் நதியில் படகொன்றில் புதன்கிழமை இரவு இடம்பெற்ற திருமண நிச்சயதார்த்த வைபவத்தின் போது, அந்தப் படகு சரக்குக் கப்பலொன்றுடன் மோதியதில் அதில் பயணம் செய்த குறைந்தது 21...
அவுஸ்திரேலியாவில் நடந்த விபத்தில் இரு இலங்கைத் தமிழர்கள் பலி!!
அவுஸ்திரேலியாவின் டார்வின் பிராந்தியத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற கார் விபத்தில் இலங்கையைச் சேர்ந்த இரு தமிழ் இளைஞர்கள் பலியாகியுள்ளதுடன் மேலும் ஒருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
டார்வினின் நாகரா நகரில்...
















