ஆடிப்பிறப்பு : மறக்கப்படும் ஈழத்தமிழ் பண்டிகை!!

பனங்கட்டி, தேங்காய் துண்டுகள் கலந்த மாவின் சுவை சொட்டும் கூழ். சர்க்கரையின் தித்திப்புடன் கொழுக்கட்டை இவையிரண்டும் ஈழத்தமிழர்களின் (சைவமக்களின்) வீடுகளில் ஆடிப்பிறப்பன்று தவறாது இடம்பிடிக்கும் உணவுகள். குறிப்பாக சிறுவர்கள் கூழ் குடிப்பது அதற்குள்...

மன்னார் தனியார் பேரூந்து தரிப்பிடத்தில் விபத்து : குடும்பஸ்தர் பலி!!

மன்னார் தனியார் பேரூந்து தரிப்பிடத்தில் பேரூந்து ஒன்றின் பின் சில்லில் தலை நசுங்கி குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று புதன்கிழமை மாலை 6.45 அளவில் மன்னார் தனியார் பேரூந்து...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் வேட்பாளர்கள் விபரம்!!

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு, கிழக்கில் உள்ள ஐந்து மாவட்டங்களில் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒன்பது பேர் கொண்ட தேசியப் பட்டியல் வேட்பாளர்களின் பெயர்களை தேர்தல்கள் திணைக்களத்திடம் சமர்ப்பித்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால்...

கட்டுநாயக்கவில் அவசரமாக தரையிறங்கிய விமானம்!!

டுபாயிலிருந்து அவுஸ்திரேலிய நோக்கி பயணித்த எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான A380 விமானம் அவசரமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது. குறித்த விமானத்தில் பயணித்த பயணி ஒருவருக்கு ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாகவே விமானம்...

ஓடும் ரயிலில் மோதி இருவர் பலி : இருவர் காயம்!!

நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற ரயில் விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமிருவர் காயமடைந்துள்ளனர். கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி புறப்பட்ட புகையிரதத்தில் மோதி வெள்ளவத்தைப் பகுதியல் வைத்து ஒருவர் பலியாகியுள்ளார். படுகாயங்களுக்குள்ளான அவர் களுபோவில வைத்தியசாலையில்...

வாக்குக் கேட்க வந்தால் அடி காயங்களுடன் திரும்புவீர் : தொழிலாளர்கள் எச்சரிக்கை!!

தோட்டத் தொழிலாளர்களின் மெதுவாக பணி செய்யும் போராட்டத்தினால் மூடப்பட்டிருந்த தேயிலை தொழிற்சாலைகள் மீண்டும் இயங்க ஆரம்பித்துள்ளன. எனினும் இன்று (16.07) மலையகத்தில் அனைத்து பாகங்களிலும் தொழிலாளர்கள் வழமை போல் 18 கிலோ கொழுந்து பறித்துள்ளதாகவும்,...

வவுனியா பிரதேச செயலகத்தில் நடைபெற்ற இப்தார் நிகழ்வு!!(படங்கள்)

வவுனியா பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த இப்தர் நிகழ்வு நேற்று (15.07.2015) மாலை வவுனியா பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் திரு.கா.உதயராசா தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக வவுனியா மாவட்ட...

பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை அணி அபார வெற்றி!!

குசல் ஜனித் பெரே­ராவின் அதி­ரடி ஆட்டம் கைகொ­டுக்க, டில்­ஷானின் நிதான ஆட்டம் அதற்கு துணை நிற்க இலங்கை 2 விக்­கெட்­டுக்கள் வித்­தி­யா­சத்தில் பாகிஸ்­தா­னுக்கு எதி­ரான இரண்­டா­வது போட்­டியில் வெற்­றி­பெற்று அசத்­தி­யது. பாகிஸ்தான் அணி வெற்றி...

வவுனியாவில் இப்படியும் ஒரு நூதனத் திருட்டு!!

வவுனியா, நொச்சிக்குளத்தை சேர்ந்த பெண்மணியொருவர் பணத்திற்கு ஆசைப்பட்டு தனது 7 பவுண் தாலிக்கொடியை திருடர்களிடம் பறிகொடுத்த சம்பவம் ஒன்று இரண்டு நாட்களுக்கு முன்னர் இடம்பெற்றுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர். இது தொடர்பில் அவர்கள்...

வவுனியா பிரதேச செயலகத்தினால் ஆடிப்பிறப்பினை முன்னிட்டு நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர் விபரம்!!(படங்கள்)

வவுனியா பிரதேச செயலகத்தினால் ஆடிப்பிறப்பினை முன்னிட்டு பாடசாலை மாணவர்களுக்கிடையில் நடாத்தப்பட்ட கலை, இலக்கியப் போட்டிகளின் முடிவுகள் வெளியாகியுள்ளதாக பிரதேச செயலக கலாச்சார உத்தியோகத்தர் இ.நித்தியானந்தன் தெரிவித்துள்ளார். வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர்...

வவுனியாவில் இலவசக் கண்ணாடி வழங்கும் நிகழ்வு!!(படங்கள்)

வவுனியா பொது வைத்தியசாலையில் 24.5.2015 அன்று றொட்டறிக் கழகத்தினால் இலவச கண் பரிசோதனை நடாத்தப்பட்டு இன்று (15.07.2015) காலை 10.30 மணிக்கு வவுனியா பிரதேச செயலக மண்டபத்தில் இலவச கண்ணாடி வழங்கும் நிகழ்வு...

இலங்கையை சேர்ந்த தமிழர் ஒருவர் தமிழகத்தில் கைது!!

இலங்கையச் சேர்ந்த தமிழர் ஒருவர் தமிழகத்தில் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார் என தமிழக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. கிளிநொச்சியை சேர்ந்த 48 வயதுடைய சவுரிபால என்பவரே பொலிசாரால் கைது செய்யப்பட்டவராவார். இவர் கடந்த...

தேர்தல் கண்காணிப்புப் பணிகளில் ஐரோப்பிய ஒன்றியம்!!

இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க ஐரோப்பிய ஒன்றியத்தினால் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 17ம் திகதி நடைபெற இருக்கும் பாராளுமன்றத் தேர்தலை கண்காணிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன. இதன் அடிப்படையில் ஐரோப்பிய ஒன்றியம் தேர்தல் கண்காணிப்பு பணிகளை...

சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கு தடை : நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

ஐ.பி.எல் சூதாட்ட வழக்கில் சிக்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகளுக்கு இரண்டு ஆண்டுகள் இந்திய உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. மேலும் கிரிக்கெட் சமந்தப்பட்ட விவகாரத்தில் ஆயுள் முழுவதும் குருநாத் ஈடுபடக்கூடாது...

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி விசேட உரையாற்றவுள்ளார்!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார். இன்று மாலை 5.00 மணிக்கு இந்த விசேட உரை ஆற்றப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நாட்டின் அரசியல் சூழ்நிலைகள் குறித்தும் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பிலும் கருத்துக்களை வெளியிடுவார்...

ஆணுறுப்பால் நுழைந்து மூட்டு வரை கிழித்துச் சென்ற கம்பி : மட்டக்களப்பு இளைஞனுக்கு சவுதியில் நடந்த கொடூரம்!!

சவுதி அரேபியேவின் ரியாத் நகரில் கட்டட வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மட்டக்களப்பு இளைஞனுக்கு நேர்ந்த கதியே இது. கட்டட வேலை செய்து கொண்டிருந்த போது தவறுதலாக ஏற்பட்ட விபத்தில் படுகாயத்துக்கு ஆளாகி உள்ளார். குறித்த இளைஞனின்...