திட்டமிட்டபடி 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறும்!!
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 23ஆம் திகதி நடைபெற ஏற்பாடாகியுள்ள 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை, திட்டமிட்டவாறு அன்றைய தினமே நடைபெறும் என பரீட்சைகள் ஆணையாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளி யிடப்பட்டுள்ள...
அரசியலில் ஈடுபடுவது விளையாட்டு வீரர்களின் நன்மதிப்பை பாதிக்கும் : முத்தையா முரளிதரன்!!
அரசியலில் ஈடுபடுவது விளையாட்டு வீரர்களின் நன்மதிப்பை பாதிக்கும் என இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளீதரன் தெரிவித்துள்ளார்.
உலக சுகாதார ஸ்தாபனம், யுனிசெப், உலக வங்கி, தேசிய சைக்கிளோட்ட...
போரில் கணவன்மாரை இழந்தவர்கள் பலாத்கார பாலியல் இம்சைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றனர் : ஏஎவ்பி!!
போரின் போது கணவன்மாரை இழந்த பெண்கள், தொழில்களை பெற்றுக்கொள்ளும் போது பலாத்காரமாக பாலியல் இம்சைகளுக்கு இசைய வைக்கப்படுகிறார்கள் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஏஎவ்பி செய்தி சேவை இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
இதன்போது தாம் தமது...
குடிப்பழக்கத்தில் இருந்து மீள வேண்டுமா?
குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்களை குணப்படுத்த அலோபதி மருந்து ஒன்றினை அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆராய்ச்சிக்கு உட்படுத்தியுள்ளனர்.
குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்கள் எவ்வளவு முயன்றாலும் அப்பழக்கத்தில் இருந்து விடுபட முடியாமல் போகிறது. இதற்கு காரணம் குடி சம்பந்தப்பட்ட...
கொடிகம்பம் மின்கம்பத்தில் மோதி ஒருவர் பலி 12 பேர் வைத்தியசாலையில்!!
கொடிகம்பம் ஒன்று மின் கம்பத்தில் மோதியதில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 12 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கிரேன்ட்பாஸ் - வதுல்வத்த பிரதேசத்தில் இச்சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்....
வவுனியா உக்குளாங்குளம் பாரதி முன்பள்ளியின் விளையாட்டு விழா!!(படங்கள்)
வவுனியா உக்குளாங்குளம் பாரதி முன்பள்ளி சிறுவர்களுக்கான விளையாட்டு விழா இன்று (28.06.2015) மாலை கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் இ.பரமேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.
இவ் விழாவிற்கு பிரதம விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன்...
வவுனியாவில் சிறந்ததோர் அரசியலுக்காக மார்ச் 12 பிரகடனம்!!(படங்கள், காணொளி)
இன்று மதியம் 1.30 மணியளவில் வவுனியா நகர மத்தியில் மார்ச் 12 பிரகடனத்திற்கான கைச்சாத்திடும் நிகழ்வு இடம்பெற்றது. மார்ச் 12 பிரகடனத்தில் பல அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கையொப்பமிட்டமை குறிப்பிடத்தக்கது.
பிரதேச சபை, மாகாண...
வவுனியாவில் யுவதியை அச்சுறுத்தி துஸ்பிரயோகம் செய்ய முயற்சித்த இளைஞன் தப்பியோட்டம்!!
வவுனியா தாண்டிக்குளம் பகுதியிலிருந்து பெரியார்குளம் செல்லும் குளக்கட்டுப் பகுதிக்கு யுவதியை அழைத்துவந்த ஓர் இளைஞன் யுவதியை அச்சுறுத்தி துஸ்பிரயோகம் செய்ய முயற்சித்தபோது யுவதி சத்தமிட்டு அயலவர்களை அழைத்தபோது குறித்த இளைஞன் தப்போயோடியுள்ளார். இவ்...
வவுனியா இறம்பைக்குளம் மகளிர் வித்தியாலய 125வது ஆண்டு விழா!!(முழுமையான படத்தொகுப்பு, காணொளி)
வவுனியா இறம்பைக்குளம் மகளிர் வித்தியாலய 125வது ஆண்டு விழா நேற்று 27.06.2015 மாலை 04.00 மணியளவில் வெகுவிமர்சையாக நடைபெற்றது
இந் விழாவின் பிரதம அதிதியாக திரு ஏ.பத்திநாதன் ( வடமாகாண சபையின் பிரதம செயலாளர்...
வவுனியா பேயாடிக்கூழாங்குளத்தில் பஸ் தரிப்பிடம் விசமிகளால் சேதம்!!(படங்கள்)
வவுனியா பேயாடிக்கூழாங்குளம் பகுதியில் பயணிகளின் நலன்கருதி கடந்த சில நாட்களாக அமைக்கப்பட்டுவந்த பஸ் தரிப்பிடம் நேற்று திறக்கப்படவிருந்த நிலையில் நேற்று முன்தினம் (26.06) விசமிகளால் சேதமாக்கப்பட்டுள்ளது.
முகப்பில் கண்ணாடியால் அமைக்கப்பட்ட பகுதி உடைக்கப்பட்டுள்ளது. மக்களின்...
வவுனியா பொலிசாருக்கு மோட்டார் வண்டி வழங்கும் நிகழ்வு!!(படங்கள்)
வவுனியா பொலிசாருக்கு மோட்டார் வண்டி வழங்கும் நிகழ்வு வவுனியா பொலிஸ் அதிகாரி காரியாலயத்தில் இன்று காலை 11.00 மணியளவில் மாவட்ட பொலிஸ்மா அதிபர் திஸ்ஸநாயக்க அவர்களின் தலமையில் நடைபெற்றது
இந் நிகழ்வின் போது 1600...
வவுனியா விபுலானந்தா கல்லூரியில் உயர்தர மாணவர் ஒன்றுகூடல்-2015!!(படங்கள்)
வவுனியா விபுலானந்தா கல்லூரியில் 2015ம் ஆண்டுக்கான உயர்தர மாணவர் ஒன்றுகூடல் நேற்று 27.06.2015 காலை 10.00 மணியளவில் செல்வன்.சு.ரவிநேசன் (தலைவர் -உயர்தர மாணவர் ஒன்றியம்) தலைமையில் பாடசாலை பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.
இன் நிகழ்விற்கு...
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் சங்கக்கார!!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறப் போவதாக இலங்கை அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜூலை மாதம் நடைபெறவுள்ள இந்திய அணியுடனான டெஸ்ட் தொடரில் இரண்டாவது போட்டியுடன்...
ஜூலை 3-14 வரை தபால் மூலம் வாக்களிக்க விண்ணப்பிக்கலாம்!!
பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்காளர் விண்ணப்பம் ஜூலை 3ம் திகதி தொடக்கம் ஜூலை 14ம் திகதிவரை ஏற்றுக் கொள்ளப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
இலங்கை பாராளுமன்றம் நேற்று நள்ளிரவு முதல் ஜனாதிபதியின்...
க.பொ.த உ.த பரீட்சையை இரண்டு கட்டங்களாக நடத்த முடிவு!!
இம்முறை கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகளை இரண்டு கட்டங்களாக நடத்த பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
அதன்படி, முதல் கட்ட பரீட்சை ஓகஸ்ட் 4ம் திகதி தொடக்கம் ஓகஸ்ட் 13ம் திகதியும் இரண்டாம் கட்டம்...
யாழில் மாணவிகளை புகைப்படம் எடுத்த இருவர் கைது!!
யாழ்ப்பாணம் கந்தரோடைப் பகுதியில் மாணவிகளை புகைப்படம் எடுத்து கொண்டிருந்த இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அளவெட்டி தெற்கு பகுதியைச் சேர்ந்த 21 மற்றும் 23 வயதுகளுடைய இளைஞர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.
கந்தரோடைப் பகுதியில் உள்ள பிரபல...
















