வவுனியா சைவப்பிரகாச மகளீர் கல்லூரியில் 8 மாணவிகள் 3A சித்தி பெற்று சாதனை!!

    நேற்று வெளியான கல்விப் பொதுத் தராதரப் பரீட்சை முடிவுகளின்படி வவுனியா சைவப்பிரகாச மகளீர் கல்லூரி மாணவிகள் 8 பேர் அனைத்துப் பாடங்களிலும் A சித்திகளைப் பெற்று (3A) பாடசாலைக்கும் வவுனியா மண்ணுக்கும் பெருமை...

வவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரியில் 11 மாணவிகள் 3A சித்தி பெற்று சாதனை!!

      நேற்று வெளியான கல்விப் பொதுத் தராதரப் பரீட்சை முடிவுகளின்படி வவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி மாணவிகள் 11 பேர் அனைத்துப் பாடங்களிலும் A சித்திகளைப் பெற்று (3A) பாடசாலைக்கும் வவுனியா மண்ணுக்கும் பெருமை...

வவுனியாவில் இருந்து இளைஞனின் சடலம் மீட்பு!!

  வவுனியா புளியங்குளம் விளாத்திக்குளம் பகுதியில் இருந்து இளைஞர் ஒருவரின் சடலம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (03.01.2016) மீட்கப்பட்டு புளியங்குளம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தை சேர்ந்த கவி என்று அழைக்கப்படும் 22 வயதான இளைஞரே இவ்வாறு சடலமாக...

வவுனியாவில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை!!(படங்கள்)

    வவுனியா மாவட்டத்தில் டெங்கு நோயை இல்லாதொழிக்க பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. வவுனியா வைத்தியசாலை மற்றும் வவுனியா நகர்ப்பகுதிகளில் டெங்கு நுளம்பை கட்டுப்படுத்தும் மருந்து வகைகள் சுகாதார பிரிவினரால் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அத்தோடு அரச...

வவுனியாவில் இளைஞன் மீது கத்திக்குத்து!!

வவுனியாவில் நேற்று (01.01.2016) மதியம் இடம்பெற்ற சம்பவத்தில் இளைஞர் ஒருவர் மீது கத்தி குத்திற்கு இலக்கான நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், நேற்று மதியம் வீதியால் சென்ற...

வவுனியா இலங்கை போக்குவரத்துச் சபை சாலைப் பணியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்!!

வவுனியா இலங்கை போக்குவரத்துச் சாலை உத்தயோகத்தர்கள், ஊழியர்கள் இன்று மதியம் 1 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டனர். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, வடக்கில் இருக்கும் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான 56...

வாழ்­வியல் சாத­னை­யா­ள­ராக 104 வயது வரை வாழ்ந்த வவு­னியா சதாசிவம் கால­மானார்!!

    வவு­னியா மாவட்­டத்தின் மூத்த பிர­ஜை­யா­கிய சதா­சிவம் ஐயா என்று எல்­லோ­ராலும் அன்­போடு அழைக்­கப்­படும் வேலா­யுதம் சதா­சிவம் நேற்று முன்­தினம் செவ்­வாய்க்­கி­ழமை குரு­மண்­காட்டில் உள்ள தமது குறிஞ்சி இல்­லத்தில் 104 ஆவது வயதில் கால­மானார். முது­மையின்...

வவுனியாவில் ஊடகவியாளர் மீது தாக்குதல் மேற்கொண்டவர் பிணையில் விடுதலை!!

  வவுனியா நகரில் கடந்த வியாழக்கிழமை ஊடகவியலாளர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இன்று 29.12.2015 அடையாள அணிவகுப்பு நடைபெற்றது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது.. வவுனியாவில் போக்குவரத்திற்கு இடையூறாகும் வகையில் வர்த்தக நடவடிக்கைகள் இடம்பெற்று...

வவுனியாவில் ஊடகவியலாளர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அடையாள அணிவகுப்பு!!

வவுனியா நகரில் கடந்த வியாழக்கிழமை ஊடகவியலாளர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அங்கு நாளை அடையாள அணிவகுப்பொன்று இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் தெரிய வருவதாவது.. வவுனியாவில் போக்குவரத்திற்கு இடையூறாகும் வகையில் வர்த்தக நடவடிக்கைகள்...

2015ம் ஆண்டு வாக்காளர் பட்டியல் இணையத்தளத்தில் வெளியீடு!!

  தேர்தல்கள் ஆணைக்குழு 2015ம் ஆண்டு வாக்காளர் பட்டியலை இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளது. இதன் மூலம் அனைத்து வாக்காளர்களும் தமது வாக்காளர் பட்டியல் விபரங்களையும் தகவல்களை அறிந்து கொள்ள முடியும். www.slelections.gov.lk என்ற இணையத்தளத்திற்குள் பிரவேசித்து இந்த...

கொழும்பு – பதுளை புகையிரதத்தின் முன் பாய்ந்து இளைஞர் ஒருவர் பலி!!(படங்கள்)

கொழும்பிலிருந்து பதுளை நோக்கி பயணித்த புகையிரதத்தின் முன் பாய்ந்து இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார். இந்த விபத்து இன்று (28.12.2015) பிற்பகல் 1.30 மணியளவில் நாவலப்பிட்டி கலபொட புகையிரத நிலையத்திற்கும் தெஹிந்த புகையிரத நிலையத்திற்கும்...

வவுனியாவில் மூன்று கடைகள் உடைக்கப்பட்டு திருட்டு!!(படங்கள்)

வவுனியா குருமன்காடு பகுதியிலிருக்கும் மூன்று வர்த்தக நிலையங்களில் நேற்று(27.12.2015) இரவு உடைத்த திருடர்கள் அங்கிருந்த பணம் மற்றும் சில பெறுமதியான பொருட்களை களவாடிச் சென்றுள்ளதாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது. இச் சம்பவம்...

‘என்ரிக்’ இன் இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தமைக்கு வருந்துகின்றோம் : மஹேல,சங்கக்கார!!

கடந்தவாரம் கொழும்பில் இடம்பெற்ற உலகப் புகழ் பெற்ற பாடகரான என்ரிக் இக்லேசியஸ் (Enrique Iglesias) கலந்து கொண்டிருந்த இசை நிகழ்ச்சியைக் காண வருகை தந்திருந்தவர்களின் பணத்தை மீளவழங்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. என்ரிக் இக்லேசியஸ் கலந்து...

பெண்களின் மார்புக் கச்சைகளை அகற்றும் இசைக் கச்சேரிகளுக்கு இனிமேல் இடமில்லை!!

இந்த நாட்டின் கலாச்சாரம், நாகரீகம் என்பவற்றை சீர்குழைக்கும் விதமாக சர்வதேச பாடகர்களைக் கொண்டு நடத்தப்படும் நாகரீகமற்ற இசைக் கச்சேரிகளுக்கு அனுமதி வழங்காதிருக்க போவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவிக்கின்றார். எதிர்காலத்தில் அதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கான அனுமதி...

எரிபொருள் விலைகளில் மாற்றம் ஏற்படலாம்!!

எரிபொருள் சம்பந்தமாக அறிமுகப்படுத்தப்படவுள்ள விலைப் பொறிமுறையை எதிர்வரும் இரண்டு வாரத்திற்குள் அமைச்சரவையில் முன்வைக்க இருப்பதாக பெட்ரோலியம் மற்றும் பெற்றோலிய வளத்துறை அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவிக்கின்றார். புதிய விலைப் பொறிமுறையை அறிமுகப்படுத்துவதன் மூலம் உலக...

உள்ளத்தால் ஒன்றிணைந்திருப்போம் : பத்மினி சிதம்பரநாதன்!!

தமிழ் மக்கள் சொல்ல முடியாத பல துயரங்களை பல ஆண்டுகளாக அனுபவித்துக்கொண்டு வருகின்றோம். அவ்வாறு துன்பங்களை அனுபவித்துக்கொண்டு வந்த வேளையிலே இயற்கையும் எங்களை வஞ்சித்தது. அந்த வகையிலே சுனாமிப் பேரலை அனர்த்தத்தால் பல்லாயிரக்கணக்கில் உயிர்கள்...