19வது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளிக்காதிருக்க 3 த.தே.கூ. உறுப்பினர்கள் முடிவு!!

19வது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளிப்பது குறித்த தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்யுமாறு, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சித் தலைமையிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். 19வது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளிக்காதிருக்க தான் உள்ளிட்ட மூவர்...

29 இல் பாராளுமன்றம் கலைக்கப்படலாம் : தெற்கு அரசியலில் பரபரப்பு!!

எதிர்வரும் 29 ஆம் திகதி பாராளுமன்றம் கலைக்கப்படலாம் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 19வது திருத்தச் சட்டம் நாளை 27 ஆம் திகதி வாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது. நாளை மறுதினம் 28ம் திகதி சட்டமூலம்...

தேசியக்கொடியை மற்றியமைத்து சிலர் யாப்பை மீறியுள்ளனர் : ரணில் கவலை!!

தேசிய கொடிக்கு பதிலாக பிறிதொரு கொடியை பயன்படுத்துவது யாப்பை மீறும் செயல் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பதுளையில் நேற்று காலை இடம் பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர்...

வட மாகாணத்தைப் பிரிக்கும் எண்ணம் கிடையாது; விஜயகலாமகேஸ்வரன் …!!

வடக்கு மாகாணத்தை எக்காலத்திலும் இரண்டாக பிரிக்க விடமாட்டோம் .அவ்வாறானதொரு எண்ணம் எம்மிடம் கிடையவே கிடையாது என மகளிர் விவகார பிரதி அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார். பொருளாதார அமைச்சின் கீழ் வாழ்வின் எழுச்சி...

நேபாளத்தில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 700க்கும் மேற்பட்டோர் பலி, இலங்கையர்களுக்கு பாதிப்பில்லை!!(படங்கள்)

நேபாளத்தில் இடம்பெற்ற நிலநடுக்கம் காரணமாக இதுவரை கிடைக்கப் பெற்ற தகவல்களின் படி இலங்கையர்கள் எவரும் பாதிக்கப்படவில்லை என நேபாளத்துக்கான இலங்கை தூதுவராலயம் தெரிவித்துள்ளது. நேபாளத்தில் இன்று ஏற்பட்ட பாரிய நிலநடுக்கம் காரணமாக 700 பேர்...

நேபாளத்தில் பயங்கர நிலநடுக்கம்!!(படங்கள்)

நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிச்டர் அளவில் 7.5 ஆக இது பதிவாகியுள்ளது. இந்தியாவின் டில்லி, பீகார், மேற்குவங்கம், தமிழகம் , உத்தரபிரதேசம், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் இந்த நில அதிர்வும், நடுக்கமும் உணரப்பட்டுள்ளது. நேபாளத்தில்...

19 க்கான ஆதரவை மீள்பரிசீலிப்பது அவசியம்!கூட்டமைப்பு தலைமையிடம் வன்னி எம்.பிக்கள் வலியுறுத்து !

புதிய ஆட்சியாளர்கள் தமிழர்களுக்கு வழங்கிய சிறு வக்குறுதிகளைக்கூட நிறைவேற்றவில்லை. இந்நிலையில் 19ஆவது திருத்தச்சட்டம் எதிர்வரும் வாரம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படவுள்ளது. அச்சட்ட மூலத்திற்கு ஆதரவு வழங்குவது குறித்து மீள்பரிசீலனை செய்யவேண்டும் என வன்னி மாவட்ட...

வவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரியின் ஆரம்பபிரிவின் சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டம்(படங்கள்)

வவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரியின்   தரம் ஒன்று மற்றும் தரம் இரண்டு மாணவர்களை உள்ளடக்கிய சித்திரை புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வு நேற்று  காலை (24.04.2015 வெள்ளிகிழமை ) ஒன்பதுமணிளவில்  கல்லூரியின் அதிபர் திரேசம்மா...

மன்னாரில் ஓர் அதிசயம் : தானாகவே ஊற்றெடுத்துப்பாயும் இயற்கை நீறூற்று!!(காணொளி)

மன்னார் வங்காலையில் நிலத்துக்கு கீழ் இருந்து தானாகவே ஊற்றெடுத்துப்பாயும் இயற்கை நீறூற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வீதி அகழிப்பு பணியின் போதே இந்த நீறூற்று வெளிக்கிளம்பியுள்ளது. இயற்கையின் கொடையான - அதிசயமான இந்த நீறூற்றை மக்கள் கூடி...

கணவனை அலவாங்கால் அடித்துக் கொன்ற மனைவி!!

சிகிரியா - கிம்பொஸ்ஸ பகுதியில் மனைவியால் கணவன் கொலை செய்யப்பட்டுள்ளார். கணவன் உறங்கிக் கொண்டிருந்த வேளை மனைவி அலவாங்கினால் அவரை தாக்கியுள்ளார். இன்று (24.04) அதிகாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் கிம்பொஸ்ஸ வைத்தியசாலையில்...

உலகில் மகிழ்ச்சியான நாடுகள் வரிசையில் இலங்கை முன்னேற்றம்!!

உலகில் மகிழ்ச்சியான நாடுகள் தர வரிசையில் இலங்கை 5 இடங்கள் முன்னேறியுள்ளது. 158 நாடுகளை உள்ளடக்கி ஐக்கிய நாடுகள் நிரந்திர அபிவிருத்தி தீர்வு வலையமைப்பு இந்த தரப்படுத்தலை தயாரித்துள்ளது. 2013 ஆம் ஆண்டு தர வரிசையில்...

வவுனியா சிதம்பரபுரம் நலன்புரி நிலைய மக்களின் மீள் குடியேற்றத்திற்கு நடந்தது என்ன : டக்ளஸ் தேவானந்தா கேள்வி!!

வவுனியா - ஆசிகுளம் கிராம சேவையாளர் பிரிவில் அமைந்துள்ள சிதம்பரபுரம் நலன்புரி நிலையத்தில் 1990களில் இருந்து தங்கவைக்கப்பட்டுள்ள சுமார் 186 குடும்பங்களின் மீள் குடியேற்றத்திற்கு என்ன நடந்துள்ளது என, ஈழ மக்கள் ஜனநாயகக்...

இரு பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த போதகர் கைது!!

சட்டப்படி இரு திருமணங்களைச் செய்து கொண்ட போதகர் ஒருவரைக் கைது செய்துள்ளதாக நவகத்தேகம பொலிஸார் தெரிவித்தனர். இங்கினிமிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவராவார். சந்தேக நபர் நவகத்தேகம மெருன்கொட பிரதேசத்தில்...

பக்கத்து வீட்டுக்குச் சென்ற சிறுவன் கிணற்றுக்குள் இருந்து சடலமாக மீட்பு!!

மழையினால் நீர் நிரம்பிய கிணற்றில் வீழ்ந்து 3 வயது ஆண் குழந்தை ஒன்று உயிரிழந்த சம்பவம் புத்தளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தில்லையடி உமாராபாத் மீள்குடியேற்றக் கிராமத்தில் இடம்பெற்றுள்ளது. நேற்று மாலை இடம்பெற்றுள்ள இச்சம்பவத்தில் முஹம்மது...

ராஜபக்ஷ வம்சம் திருடர்கள் இல்லை : பசில் நிரபராதி : மஹிந்த ராஜபக்ஷ!!

எங்கள் குடும்பத்தின் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர். குற்றச் சாட்டுக்களை முன்வைப்பதால் ராஜபக்ஷ வம்சம் திருடர்களாகிவிட முடியாது. இதேவேளை எனது சகோதரர் பசில் ராஜபக்ஷ எவ்வித குற்றம் செய்யாத நிரபராதி என முன்னாள் ஜனாதிபதி...

வவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரியின் 125 ஆண்டு நிறைவை முன்னிட்டுஇடம்பெற்ற விசேட இரத்தான நிகழ்வு!(படங்கள் வீடியோ)

வவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரியின் 125 ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட  விசேட இரத்தான நிகழ்வுஇன்றுகாலை (24.04.2015 வெள்ளிகிழமை) பாடசாலைமண்டபத்தில் கல்லூரியின் அதிபர் திரேஸம்மா சில்வா தலைமையில் இடம்பெற்றது .மேற்படி நிகழ்வு இலங்கை...