ஐஸ்கிரீம் சாப்பிட்டால் நீண்ட நாட்கள் உயிர் வாழ முடியும் என ஆய்வில் தகவல்!!
ஐஸ்கிரீம் சாப்பிட்டால் உடல் பருமன் அதிகரிக்கும், கொழுப்பு சத்தும் கூடும் என்ற பொதுவான கருத்து நிலவுகிறது.
ஆனால் ஐஸ்கிரீம் சாப்பிட்டால் நீண்ட நாட்கள் உயிர் வாழலாம் என்ற புதிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
இது...
ஆண்கள் இதற்கெல்லாம் வெட்கப்படக்கூடாது!!
பெண்களாலும் வெற்றிகள் குவிக்க முடியும், பெண்களும், ஆண்களும் சமம் என்பதை ஆண்கள் ஒப்புக்கொண்டால், உங்கள் இல்வாழ்க்கையில் சந்தோஷம் நிரம்பும்.
கீழே கூறப்பட்டுள்ள விடயங்களை வெட்கப்படாமல் நீங்கள் ஒத்துக்கொள்ள வேண்டும்.
துணி துவைப்பது, சமைப்பது, பாத்திரம் கழுவுவது,...
உடல் பருமனைக் குறைக்கும் நவீன அல்ட்ரா சவுண்ட் கேவிட்டேசன் சிகிச்சை!!
தெற்காசியா முழுமைக்கும் உடற்பருமனால் பாதிக்கப்படும் இளைய தலைமுறையினரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
உடற்பருமன் மன அழுத்தத்தை தோற்றவிப்பதுடன், மனித வளத்தை முற்றாக அழிக்கும் காரணியாகவும் மாறிவிடுகிறது. அத்துடன் சர்க்கரை...
கர்ப்பப்பை புற்றுநோய்க்கு மருந்தாகும் வெங்காயம் : ஆய்வில் தகவல்!!
வெங்காயம் பல நோய்களை குணப்படுத்தும் அரும் மருந்தாக திகழ்கிறது. தற்போது கர்ப்பப்பை புற்றுநோயை குணப்படுத்தும் தன்மை உடையது என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
ஜப்பானில் உள்ள குமாமோடோ பல்கலைக்கழகத்தை சேர்ந்த நிபுணர்கள் இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
அதில் வெங்காயத்தில்...
செல்பி எடுத்தால் சுயமரியாதையை இழப்பீர்கள்!!
கைபேசியில் செல்பி எடுக்கும் மோகம் இளைஞர்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அதிலும் செல்பியை எடுத்து சமூகவலைதளமான பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் பதிவேற்றுவதை பலர் அதிக அளவில் செய்து வருகின்றனர்.
அப்படி நாம் எடுக்கும் செல்பி...
பணக்காரராக ஆசையா? இதை தெரிந்துகொள்ளுங்கள் !!
இன்றைய காலத்தில் யாருக்கு தான் பணக்காரராக வேண்டும் என்ற ஆசை இருக்காது. சமுதாயத்தில் நாம் அதிகமாக சம்பாதிக்க வேண்டுமானல் கடுமையாக உழைக்க வேண்டும்.
கடுமையான உழைப்பிற்கு பின் நம்முடைய இடத்தை தக்க வைத்துக் கொள்ள...
பெண்கள் ஆண்களிடம் காதலை சொல்ல தயங்குவது ஏன்?
காதலை முதலில் சொல்வது ஆண்கள் தான், காதலித்தாலும் பெண்கள் வெளிப்படுத்தவே தயங்குவார்கள். இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம்,
பெண்கள் காதலை மறுப்பதற்கு முதல் காரணமாக இருப்பது அவர்களின் பெற்றோர்கள் தான். ஏனெனில் பெற்றோர்கள் தன்னுடைய...
பகலில் தூங்குபவரா நீங்கள் : எச்சரிக்கை!!
நிறையப் பேர் மத்தியானம் ஆனதுமே கண்கள் சுழற்றி தூக்கம் போடுவார்கள். அரை மணி நேர தூக்கம் என்றால் பாதகமில்லை. ஆனல் 40 நிமிடங்களுக்கும் மேலாக தூங்கக் கூடாது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
குறிப்பாக சில...
செல்பி எடுப்பதால் ஆபத்தா?
அளவுக்கும் மீறினால் எதுவாக இருந்தாலும் நஞ்சு என்பது போல நாம் அளவுக்கு அதிகமாக செல்பி புகைப்படங்களை எடுத்துக் கொள்வதினால், உடல் மற்றும் மனம் ரீதியாக பலவகையான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றது.
மேலும் ஒருசில நிகழ்வுகளின் போது...
ஊளைச் சதையால் அவஸ்தையா : இதைக் கொஞ்சம் படியுங்கள்!!
ஆண்கள் ஒரே இடத்தில் இருந்துக் கொண்டு தங்களின் பணிகளை செய்வதுடன், பாஸ்ட்புட் போன்ற உணவுகளை அதிகமாக சாப்பிடுவதால், ஊளைச் சதைகள் ஏற்படுகிறது.
பெண்கள் அதிக நேரம் தொலைக்காட்சி முன்பு அமர்ந்து கொள்வது, சத்தான உணவுகளை...
திருமணத்துக்குப் பின்னர் ஆண்கள் செய்யக் கூடாத விடயங்கள்!!
திருமணம் முடிந்ததும் ஒரு குடும்பத்தை நிர்ணயிக்கும் பொறுப்புகள் அனைத்தும் ஆண்களைச் சார்ந்தது. எனவே கணவன் அவர்களின் மனைவிக்கு பிடித்தது போல ஒருசில விடயங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்.
இதனால் குடும்பத்தில் ஏற்படும் பிரிவுகள் மற்றும்...
உடற்பயிற்சிகள் இல்லாமல் உடல் பருமனைக் குறைப்பது எப்படி?
தினமும் வேலைக்குச் செல்லும் சிலரால் அதிக வேலை செய்வதால் ஏற்படும் அசதியின் காரணமாக உடற்பயிற்சிகள் செய்யமுடியாமல் போகிறது.
இதனால் உடல் பருமன் அதிகரித்து விடுகிறது, எனவே உடல் பருமனைக் குறைக்க வேறு வழியே இல்லையா...
ஹெரோயினை விடவும் அதிகளவானோரை பலியெடுக்கும் அபாயகரமான வலிநீக்கி மருந்து!!
பிரித்தானியாவில் வலிநீக்கி மருந்தான திரமடோல், ஹெரோயின் போதைப்பொருளை விடவும் அதிகளவானோரின் உயிரை பலிகொண்டு வருவதாக அந்நாட்டு முன்னணி நோயியல் நிபுணர் ஒருவர் தெரிவிக்கிறார்.
அந்த வலி நீக்கி மருந்தை மருத்துவரின் சிபாரிசுக்கமையவே வழங்க வலியுறுத்தப்பட்டுள்ள...
ஒரு பெண்ணின் கண்ணீருக்குப் பின்னால் இவ்வளவு விடயங்களா!!
பெண்ணின் கண்ணீர் என்பது ஆணுக்கு வேண்டுமானால் காரியங்களை சாதித்துக்கொள்ளும் கருவி போலவும், எதிரே இருப்பவரை வீழ்த்தும் ஆயுதம் போலவும் இருக்கலாம்.
பெண்ணைப் பொறுத்தவரையில் அவளின் கண்ணீர் என்பது அவளுடைய உண்மையின் மெய்ப்பாடு. அவள் மனதின்...
இந்த மாதிரியான ஆண்களை மட்டும் நம்பிவிடாதீர்கள்!!
நல்ல குணமுள்ள ஆண்மகனை தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற கனவில் இருக்கும் பெண்கள், தங்கள் கனவு நனவாக வேண்டுமெனில் பொறுமையாக தங்கள் மணவாளனை தேட வேண்டும்.
அவசரப்பட்டு, காதலில் விழுந்து உருக உருக...
பெண்களின் கைகளை வைத்து அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை அறிந்து கொள்ள முடியுமா?
மிருதுவான கைகள்
கைகள் மிருதுவாக இருந்தால், அத்தகைய பெண்கள் முயலும் எல்லா வேலைகளும் தடையின்றி நிறைவேறும். லாபமும் கிடைக்கும். தர்ம காரியங்களில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள்.
வறட்சியான கைகள்
கைகள் வறட்சியாகவும், நரம்புகள் வெளியே தெரியும்படியும் அமைந்திருந்தால்,...