ஆண் பெண் குரலுக்கு வித்தியாசம் இருப்பது ஏன் என்று தெரியுமா?
மனிதர்களில் ஒருவருடைய குரலானது மற்றொருவரின் குரலோடு 100% பொருந்துவது கிடையாது. இதனால் தான் ஒருவரை அவரின் குரலின் மூலம் அடையாளம் காணமுடிகிறது.
ஆனால் இவ்வுலகில் ஆண் மற்றும் பெண் ஆகிய இருபாலர்களின் குரல்கள் வித்தியாசமாக...
உண்ணாவிரதம் இருப்பதால் உடலில் நடக்கும் அதிசயம்!!
உண்ணாவிரதம் இருப்பதன் மூலம் 24 மணி நேரத்தில் குடலில் உள்ள ஸ்டெம்செல்கள் புத்துயிர் பெறுகின்றன என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதிலும், திசுக்களின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதிலும் ஸ்டெம்செல்கள் முக்கிய...
ஒரு முறை புகைப்பிடித்தால் உங்களின் ஆயுள் எவ்வளவு குறையும் தெரியுமா?
ஒரு முறை புகைப்பிடித்தால் உங்களின் ஆயுளில் பதினான்கு நிமிடங்களை இழக்கிறீர்கள். அதே சமயத்தில் நீங்கள் பிடிக்கும் புகையால் உங்களுக்கு அருகிலுள்ள குடும்ப உறுப்பினர்களோ அல்லது நண்பர்களோ அல்லது பொதுமக்களோ அவர்களும் இந்த பதினான்கு...
உடல் பருமனைக் குறைக்க சில வழிகள்!!
1. இஞ்சியைத் தோல் சீவி அரைத்து, ஒரு கரண்டி சாறு எடுத்து, அதனுடன் சம அளவு தேன் சேர்த்து ஒரு டம்ளர் இளம் சூடான நீரில் கலந்து, காலையில் வெறும் வயிற்றில் குடிக்க...
பொய் சொல்வதை கண்டுபிடிப்பது எப்படி என்று தெரியுமா?
உலகில் மனிதர்களாக பிறந்த யாராலும் பொய் சொல்லாமல் இருக்கவே முடியாது. ஏதோ ஒரு சந்தர்பத்திற்காக பொய் கூறும் நிலைக்கு தள்ளப்படுகிறோம்.
அந்த வகையில் ஒருவர் பொய் பேசுகிறாரா என்பதை அவரது முக பாவனை, உடல்மொழி,...
உங்கள் மனைவியை மகிழ்விக்கும் வழிகள்!!
பலர் விவாகரத்து நோக்கி செல்வதற்கான முக்கிய காரணம், தம்பதி மத்தியில் இருக்கும் புரிதல் இன்மை தான்.
நீங்கள் சம்பாதிக்கும் பணத்திலோ, அதைக் கொண்டு நீங்கள் வாங்கி தரும், புடவை, நகை, ஃபேஷன் உபகரணங்கள் போன்ற...
தினமும் இரவில் பூண்டு ஒரு பல் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!
தற்போது அனைவருமே உடலில் உள்ள பிரச்சனைகளுக்கு இயற்கை வழிகளின் மூலம் தீர்வு காண விரும்புகின்றனர். உடல்நல பிரச்சனைகளுக்கு தீர்வு காண பல இயற்கை வழிகள் உள்ளன. அதில் ஓர் அற்புதமான இயற்கைப் பொருள்...
உடல் எடையை குறைக்கும் நெல்லிக்காய் ரசம் : இப்படியும் இலகுவாக செய்யலாம்!!
உடல் எடையை குறைக்க..
நெல்லிக்காயைப் பயன்படுத்தி ரசம் செய்யலாம் தெரியுமா? நெல்லிக்காய் கண்கள், முடி, தோல், இதயம் மற்றும் செரிமான அமைப்புக்கு பயனளிக்கும் வகையில் இருக்கிறது.
இதில் வைட்டமின் சி இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை...
கோடைகாலத்தில் சருமத்தை குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ள உதவும் அழகு குறிப்புகள்!!
கோடைகாலத்தில் சரும நிறத்தை பாதுகாக்க பழங்களை ஃபேஸ் பேக்குகளாக பயன்படுத்தி கருமையை போக்கலாம்.சரும செல்களை குளிர்ச்சியாகவும் புத்துணர்ச்சியுடனும் வைத்துக் கொள்ள, கோடையில் ஒருசில ஃபேஸ் பேக்குகளைப் போடுவது நல்லது.
* கோடையில் மாம்பழம் அதிகம்...
மனிதரின் வயிற்றுக்குள் இப்படியும் இருக்குமா?
மலச்சிக்கல் மனிதனுக்கு பல சிக்கல் என்பது முற்றிலும் உண்மை.. இவற்றின் பதிப்பே இந்த புகைப்படம், ஒருவரின் மலச்சிக்கல் பாதிப்பால் அறுவை சிகிச்சை செய்து எடுக்கப்பட்ட 28 பவுண்ட் எடையுள்ள இந்த சதை கழிவு.வாய்...
35 வயதிற்கு மேலான ஆண்கள் : கட்டாயம் படிக்கவும்!!
பெண்களை விட ஆண்கள் தான் விரைவில் பல ஆரோக்கிய பிரச்சனைகளால் அவஸ்தைப்படுவார்கள். அதற்கு ஆண்கள் இளமைக் காலத்தில் கண்ட உணவுகளை உட்கொள்வது, அதிகப்படியான வேலைப்பளு போன்றவற்றை காரணமாக கூறலாம்.
அதனால் ஆண்கள் அதிக மன...
இரவு உணவுக்குப் பின் வாழைப்பழம் சாப்பிடுவது நல்லதா?
இரவு உணவினை அதிகமாக சாப்பிட்டுவிட்டால், அந்த உணவு செரிமானம் அடைய வேண்டும் என்பதற்காக வாழைப்பழத்தை சாப்பிட்டு தூங்கச்செல்வார்கள். மேலும், மலச்சிக்கல் பிரச்சனைக்கும் வாழைப்பழம் தான் சிறந்தது என்று அனைத்து மருத்துவர்களும் பரிந்துரை செய்கிறார்கள்.
இரவு...
உங்களது கைகளில் இந்த அறிகுறிகள் தென்படுகிறதா : கவனம் தேவை!!
உடலுக்கு வயதாகி கொண்டே போகிறது என்பதை காட்டும் அறிகுறிகளில் கைகளே முதன்மை வகிக்கிறது. முதுமையின் அறிகுறி மட்டுமல்ல உடலில் ஏற்படும் சில ஆரோக்கிய குறைபாடுகளையும் கைகளில் உள்ள ஒரு சில அறிகுறிகள் மூலம்...
அதிக இரத்த போக்கு போக்கும் வில்வம் இலையின் மருத்துவ குணம் !!
வில்வம் சக்திவாய்ந்த மூலிகைகளுள் ஒன்று. சாதாரண காய்ச்சலில் தொடங்கி புற்றுநோய் வரை குணப்படுத்தும் வல்லமை படைத்தது. ஒரு கைப்பிடி வில்வ இலையுடன் சுக்கு, மிளகு, சீரகம் தலா 10 கிராம் சேர்த்து தாராளமாக...
இடுப்புப் பகுதியை சுற்றியுள்ள கொழுப்பை கரைக்க இவற்றை செய்யுங்கள்!!
பொதுவாக சில பெண்களுக்கு இடுப்பை சுற்றி கொழுப்புக்கள் படிந்து இடுப்பு பகுதி அகண்டு காணப்படும். இதற்கு ஜிம் சென்று தான் குறைக்க வேண்டும் என்ற அவசியமில்லை. இதற்கு வீட்டில் இருந்தப்படியே எளிய முறையிலான...
வேலை செய்யும் பெண்களின் கவனத்திற்கு!!
எம்முடைய பல குடும்பங்களில் தற்போது குடும்பத்தலைவர் மற்றும் இல்லத்தரசி என இருவரும் அலுவலகத்திற்கு சென்று பணி செய்து பொருள் ஈட்டுகிறார்கள். ஒரு சில குடும்பங்களில் இதுவே போதாமல் இருக்கிறது என்பது வேறு விடயம்....