வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப்போகும் : கொஞ்சம் சிரியுங்கள்!!
சீருடன் வாழ சிரியுங்கள் என்பது முதியோர் வாக்கு. ‘நீங்கள் சிரிக்கும் பொழுது உலகமே உங்களுடன் சேர்ந்து சிரிக்கும், எப்பொழுதும் அழுது கொண்டிருந்தால் தனியாகவே நீங்கள் அழ வேண்டும்’ என்று ஒரு ஆங்கிலப் பழமொழியில்...
நீங்கள் காணும் கனவுகளும் அவற்றுக்கான பலன்களும்!!
நாம் காணும் ஒவ்வொரு கனவுகளுக்கும் பலன் உண்டு. நாம் கண்ட கனவின் நேரத்தை பொருத்து அதன் பயன்கள் அமையுமாம்.இரவில் மாலை 6 – 8.24 மணிக்குள் கண்ட கனவு 1 வருடத்திலும், இரவு 8.24...
அதிகம் பொரித்த உணவுகளை உட்கொள்பவரா நீங்கள் : ஆபத்து!!
கிழங்கு வகைகளை கருஞ்சிவப்பு நிறத்தில் வறுத்துண்ணல் மற்றும் அதிக வெப்பத்தில் நீண்ட நேரம் கருகவிடப்படும் உணவுகள் உண்ணுதல் என்பன புற்றுநோயை ஏற்படுத்துமென புதிய மருத்துவ ஆய்வியல் அதிர்ச்சிகர தகவல் ஒன்று வெளிவந்துள்ளது.அதிகளவான மக்கள்...
கண்ணாடி அணிபவர்கள் கண்டிப்பாக இதை தெரிந்து கொள்ளுங்கள்!!
கிட்டப்பார்வை, தூரப்பார்வை சரி செய்ய நமது உடலுக்கே தெரியும் அதற்குத் தேவையான சில பொருள்கள் இரத்தத்தில் கெட்டுப் போய் உள்ளன, இது முதல் காரணம். இரண்டாவது கண் சம்பந்தப்பட்ட நோய்களைக் குணப்படுத்தத் தேவையான...
ஆண்கள் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய உணவுகள்!!
இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான ஆண்களின் இறப்பிற்கு இதய நோய்கள் தான் காரணமாக அமைகின்றன. இரத்த அழுத்தம் காரணமாகவே இதய நோய்கள் ஏற்படுகின்றன, அதிகமான வேலைப்பளு காரணமாக டென்ஷன் ஆகி இரத்த அழுத்தத்தின் அளவு அதிகரித்து...
முகநூலை அதிகம் பயன்படுத்துவோருக்கு மனநலப் பாதிப்புகள் அதிகம்!!
முகநூலை (ஃபேஸ்புக்) அதிக அளவில் பயன்படுத்துவோருக்கு உடல் மற்றும் மனநலப் பாதிப்புகள் அதிகம் ஏற்படுவதாக அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.இந்த ஆய்வு விபரங்கள் அமெரிக்காவிலிருந்து வெளியாகும் “அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் எபிடமியாலஜி’ ஆய்வு...
குளிர்பான விரும்பிகளுக்கு காத்திருக்கும் பேராபத்து!!
நெஞ்சு படபடப்பு ஏற்பட்டாலோ, சோர்வு ஏற்பட்டாலோ குளிர்பானம் அருந்துவது வழக்கம். ஆனால் அவர்கள் அருந்தும் குளிர்பானங்களால் இருதய நோய் ஏற்படும் என்று ஆய்வு ஒன்று கூறுகின்றது.சுவீடன் நாட்டில் இது தொடர்பாக மருத்துவ குழு...
திருமணத்துக்கு பின் மனைவியிடம் கணவன் இதெல்லாம் கேட்கவே கூடாதாம்!!
திருமணத்திற்கு பின்..கணவன் மனைவி திருமணத்திற்கு பின் பல சண்டை சச்சரவுகள் ஏற்படும். அதற்கு காரணமே இருவருக்கான புரிதல் பின்னர் குறைந்துவிடுவது தான். திருமணத்திற்கு பின் கணவன் மனைவி இருவருக்குமே அடிக்கடி சண்டை ஏற்படும்....
கர்ப்பமான பெண்களின் பிரசவ திகதி எவ்வாறு தீர்மானிக்கப்படுகின்றது?
கர்ப்பமான பெண்கள் தமது பிரசவங்களைப் பற்றி, பிரசவ முறைகளைப் பற்றி பல்வேறு எதிர்பார்ப்புகள், விருப்பு,வெறுப்புக்கள் அபிப்பிராயங்களைக் கொண்டிருப்பார்கள். அதுவும் பிரசவ திகதி நெருங்க, நெருங்க இது சுகப் பிரசவமாக இருக்குமா? அல்லது சிசேரியன்...
சாப்பிட்டவுடன் சூடான தண்ணீர் அருந்தலாமா?
சூடான தண்ணீர் குடிக்கலாமா? அதனை எப்போதும் குடிக்கலாம்? என்பது பற்றிய ஏராளமான சந்தேகங்களும், அதற்கான பதில்களும் வெளிவந்து கொண்டுதான் இருக்கின்றன.நாம் உண்ணும் உணவு செரிமானமாவதற்கு உடலில் உள்ள சுரப்பிகள் சில என்சைம்கள் மற்றும்...
உடல்நலம் சரியில்லாத போது மனைவி கணவரிடம் எதிர்பார்ப்பவை!!
பெண்கள் தங்களுக்கு உடல்நிலை சரியில்லை எனில், ஆண்கள் விழுந்து விழுந்து கவனிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கவில்லை . குறைந்தபட்சம் சில வீட்டு வேலைகள், தங்கள் மீது அக்கறை அரவணைப்பு காட்டினாலே போதும் என்று...
காதலிக்காமல் இருக்கும் பெண்களுக்கு மட்டுமே கிடைக்கும் நன்மைகள்!!
காதல் செய்துவிட்டு, ஏன் செய்தோம் என்று பலர் வருத்தப்படுவதுண்டு. ஏனெனில் காதலில் விழுந்துவிட்டால், ஒருசிலவற்றை பின்பற்ற வேண்டிய அவசியம் மற்றும் கட்டாயம் இருக்கும். ஆகவே பலரும் காதல் செய்ய யோசிப்பார்கள். குறிப்பாக பெண்கள் நிறையவே...
அதிகரித்து வரும் காரணமற்ற காதுகேளாமை!!
உலகளவில் 360 மில்லியன் மக்கள் காரணமற்ற காதுகேளாமையால் பாதிக்கப்பட்டிருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இது கிட்டத்தட்ட உலக மக்கள் தொகையில் 5 சதவீதமாகும். இவர்களில் இலங்கை, இந்தியா, ஆபிரிக்கா போன்ற வளரும்...
கர்ப்பமும் ருபெல்லா வைரஸூம் சிறப்பு பார்வை!
ருபெல்லா’ என்பது மூளை வளர்ச்சியைப் பாதிக்கக்கூடிய ஒரு வகை வைரஸ். பெண் குழந்தை பிறந்த 15-வது மாதத்திலேயே, அதற்கு ‘ருபெல்லா வேக்சினேஷன்’ எனப்படும் தடுப்பு ஊசி போட வேண்டும். அதே போல் அவளுடைய...
கண்புரை அறுவை சிகிச்சை செய்தால் நீண்ட நாட்கள் உயிர் வாழ முடியும் : ஆய்வில் தகவல்!!
கண்புரை அறுவை சிகிச்சை (Cataract Surgery ) செய்தால் நீண்ட நாள் உயிர்வாழ முடியும் என்ற தகவல் சமீபத்தில் நடந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.Cataract எனப்படும் கண்புரை நோய் மனிதர்களின் பார்வையை பறித்து...
தூக்கத்தை திருடும் ஸ்மார்ட் கைப்பேசிகள் : இதோ புதிய தீர்வு!!
ஸ்மார்ட் கைப்பேசிகளின் வரவு மற்றும் சமூக வலைத்தளங்களின் வரவு என்பன ஒன்றாக இணைந்து வயது வேறுபாடு இன்றி அனைவரினதும் நேரத்தினை விழுங்கிவருகின்றது.இதற்கு மேலாக தூக்கத்திற்கு செல்லும் நேரத்திலும் இவற்றின் பாவனையானது தூக்கத்தை கலைத்து...