வீட்டிற்கு வெளியே பெண்கள் செய்யக் கூடாதவை!!

இன்றைய சூழலில் ஆணும் பெண்ணும் சேர்ந்து வேலை செய்வது என்பது தவிர்க்க இயலாதது. இப்படிப்பட்ட சூழலில் சக ஆண்களிடம் இருந்து பிரச்சினைகள் வராமல் இருக்கவேண்டுமெனில் அவர்களிடம் நாம் எப்படி நடந்து கொள்ளவேண்டும், பழக்கத்தின்...

இரவுவேளைகளில் நாம் அதிகளவு வெப்பத்தை உணர்வது ஏன் என்று தெரியுமா?

பகலை விட இரவு சூடாக மாறிவருவதன் மர்மம் என்ன என்பதை நோர்வே விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதமான, குளிர்ச்சியான இரவுகள், கடந்த 50 ஆண்டுகளில் பகலை விட சூடாக மாறிவருகிறது. அதுவும் மிக வேகமாக. இந்த...

காதலர் தினம் – புதிர்களின் புகலிடம்!!

காதலர் தினம் காதலைப் புனிதப்படுத்துகிறது, உள்ளத்துக்குள் ஒளிந்து கிடக்கும் நேசத்தைப் பிரதிபலிக்க நாள்காட்டியில் தங்கத் தகடுகளால் நிரப்பப்பட்டிருக்கும் தினமே காதலர் தினம் என காதலர்கள் குதூகலிக்கின்றனர். காதலர் தினம் கலாச்சாரச் சீரழிவின் உச்சம். இது...

காதலர் தினம் தேவைதானா?

கடந்த சில ஆண்டுகளாக தமிழர்களின் பண்பாடு மற்றும் கலாசாரங்களில் கலந்துவிட்ட பண்டிகைகள் கொண்டாடப்படும் விதங்கள் குறைந்து வருகிற நிலையில் நம் கலாசாரத்துக்கு ஒவ்வாத காதலர் தின விழா கொண்டாட்டங்கள் ஊடகங்கள் மூலம் பிரபலமடைந்து...

திருமணம் முடிந்த முதல் நாளில் இதையெல்லாம் உங்கள் மனைவியிடம் பேச வேண்டாம்!!

மற்றவர்களிடம் பேசும் போது இடம், பொருள், ஏவல் பார்த்து பேசுவது அவசியம், இதுவே பல பிரச்சனைகளை கிளப்பாமல் இருக்கும். இதேபோன்று திருமணம் முடிந்த தினத்தன்று உங்கள் துணைவியுடம் பேசக்கூடாத விடயங்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன. முதல் நாளில்...

இருமல், சளி தொல்லையா – இயற்கை வைத்தியம்!!

விடாமல் அடிக்கடி இருமிக் கொண்டிருப்பவர்களும், நெஞ்சில் சளி உறைந்திருப்பவர்களும் குறைந்தது ஒரு வாரத்திற்கு இரவில் ஒரு டம்ளர் பாலில் ஒரு சிட்டிகை அளவுக்கு மஞ்சள் தூள், மிளகுத்தூளை சேர்த்து அருந்தி வரவேண்டும். நான்கைந்து...

சிறுநீர் கழிக்கும் போது நீங்கள் கட்டாயம் கவனிக்க வேண்டிய விடயங்கள்!!

உங்கள் உடலுறுப்பில் மிகவும் முக்கியமான பாகம் சிறுநீரகம். ஏனெனில் இது தான் உங்கள் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்ற உழைக்கின்றது. உங்களுக்கு உடல்நிலை சரியாக இல்லை அல்லது உங்கள் உடலில் ஏதேனும் மாற்றம்...

குறட்டை விடுபவரா நீங்கள் : இதோ வந்துவிட்டது புதிய சாதனம்!!

குறட்டை என்பது பொதுவாக அதிக வேலைப் பழுவினால் ஏற்படும் களைப்பின் காரணமாக வருவதாகும். எனினும் தூங்கும்போது இது மற்றவர்களையும் தொந்தரவு செய்வதனால் விகாரத்து முதல் பல பிரச்சினைகளுக்கு காரணமாகிவிடுகின்றது. எனவே குறட்டையை தவிர்ப்பதற்காக ஏற்கணவே...

சகல நோய்களையும் தீர்க்கும் எலுமிச்சையின் சிறப்புகள்!!

உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கு நமக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம் தான் எலுமிச்சை. அனைவருக்குமே எலுமிச்சையில் நிறைய நன்மைகள் உள்ளன என்று தெரியும். அதிலும் பெரும்பாலான மக்கள் எலுமிச்சை சாப்பிட்டால் உடல் எடை மட்டும்...

இரவில் அதிக நேரம் தூங்குபவர்களுக்கு ஆயுள் காலம் குறைவாம்!!

தினசரி நாம் குறைந்தது 8 மணி நேரமாவது தூங்க வேண்டும். என்றாவது ஒரு உடல் அசதி அல்லது உடல்நல குறைப்பாட்டின் காரணமாக அதிக நேரம் தூங்கலாம். ஆனால் அதையே பழக்கமாக கொண்டு 8...

யார் எல்லாம் யோகா செய்யக்கூடாது??

முறையாக யோகா ஆசனம் பயிற்சி செய்வதன் மூலம் பல நோய்களை குணப்படுத்த முடியும். நோய் வராமல் தடுக்க இயலும். வந்த நோய்களை கட்டுப்படுத்தவும் முடியும். நேரடியாக தகுதிபெற்ற யோகா நிபுணரின் கீழ்தான் பயிற்சி...

அல்சர் நோயாளிகள் கடைபிடிக்க வேண்டியவைகள்!!

இரைப்பையும், சிறுகுடலும் சேர்ந்த செரிமான பகுதியின் உட்புறத்தில் மேற்பகுதியில் ஏற்படும் புண்ணை குடல்ப்புண் என்கிறோம். செரிமானப் பகுதிகள் எப்போதும் ஈரமாகவும் மூடப்படாமலும் இருக்கின்றன. இதனால் இரைப்பையில் செரிமானத்துக்கு தேவைப்படும் ஹைட்ரோ குளோரிக் அமிலத்தால் பாதிப்புக்கு...

ஆண்களிடம் பழகும் பெண்கள் கவனிக்க வேண்டியவை!!

ஆண்கள் உங்களிடம் பேசும் போது தனது மனைவியை உங்களோடு ஒப்பிட்டு பேசுவதையோ அல்லது அவருக்கு ஒன்றுமே தெரியாது என்று மதிப்பை குறைத்துப் பேசுவதையோ அனுமதிக்காதீர்கள். தேவையே இல்லாமல் எதற்கெடுத்தாலும் சத்தமாக சிரிக்காதீர்கள். இது ஆண்களை...

மன அழுத்தத்தைக் குறைக்க சில வழிகள்!!

ஒரு காகிதத்தில் அன்றைய தினம் செய்ய வேண்டிய பணிகளையும், எப்போது செய்யப் போகிறோம் என்பதையும் குறித்து வையுங்கள். காலையில் பதினைந்து நிமிடங்கள் முன்னதாகவே எழுந்து விடுங்கள். எங்கேயாவது செல்ல வேண்டியிருந்தால் அதற்குரிய ஆடைகள், பொருட்களை...

இன்று உலக அன்னையர் தினம் : கண்முன் வாழும் கடவுளுக்காக ஒரு நிமிடத்தை ஒதுக்குவீர்களா?

உலக அன்னையர் தினம்.. நம் கண் முன்னே நடமாடிக் கொண்டிருக்கும் தெய்வம் நம் தாய். அம்மா என்ற சொல் நம் தாய் மொழி தமிழ் போன்று புனிதமானது. ஆம்.. நம் மொழியை கூட நாம்...

ஆண்களைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும் : விசித்திரமான சில உண்மைகள்!!

ஆண் என்பவன் இயற்கையின் மிக அழகான படைப்புகளில் ஒன்றாவான். அவன் விட்டுக்கொடுத்தலை மிகச் சிறிய வயதிலேயே செய்யத் தொடங்கி விடுகிறான், அவன் தன் தாய் தந்தை, சகோதரிக்காக குடும்ப சூழ்நிலையால்,….. பின் தன்...