காதலிக்காமல் சிங்கிளாக இருந்தால் கிடைக்கும் நிம்மதி!!
காரணம் காதல் செய்தால், இப்படி தான் இருக்க வேண்டுமென்ற கட்டாயம் இருக்கும், சுதந்திரம் இருக்காது. இவை ஒவ்வொருவரின் மனதைப் பொறுத்தது. அவ்வாறு சிங்கிளாக இருப்பவர்கள், அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும்...
சாப்பிட்ட பின்பு குளிர்ந்த நீர் குடிக்கலாமா : அதிர்ச்சித் தகவல்!!(வீடியோ இணைப்பு)
இன்றைய உலகில் பெரும்பாலானவர்கள் குளிர்ந்த நீரை பருகுவதையே விரும்புகின்றனர்.
இதனால் ஏராளமான ஆபத்துக்கள் ஏற்படுகின்றன. அதிலும் உணவருந்தியவுடன் குளிர்ந்த நீர் குடித்தால் வழக்கத்தை விட ஆபத்துக்கள் அதிகம் தான்.
சாப்பிட்டவுடன் குளிர்ந்த நீர் குடிப்பதால் உணவில்...
காதல் பிரிவிற்குக் காரணம் என்ன?
காதலிக்கும் பல ஜோடிகள் தம்பதிகளாக ஆகாமலேயே பிரிவதற்குக் காரணம் என்று அவர்களில் யாரையும் சொல்ல முடியாது.
அதற்கு காரணம் என்றால், காதலர்கள் முதலில் அவசரப்பட்டு எதையும் யோசிக்காமல் காதலிப்பதுதான். பின்னர் தங்களது நிலைகளை உணர்ந்து...
அதிகாலையில் எழுவதில் இவ்வளவு நன்மைகளா?
அதிகாலையில் எழும்படி நம் வீடுகளில் பெரியவர்கள் கத்திக்கொண்டே இருப்பார்கள். ஆனால் பலருக்கு அதுதான் உலக மகா கஷ்டமான காரியம். சரி, அதிகாலையில் எழுவதில் அப்படி என்ன நன்மைகள் இருக்கின்றன என்று தெரியுமா?
அதிகாலையில் மூளை...
பெண்களின் கைகளை வைத்து அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை அறிந்து கொள்ள முடியுமா?
மிருதுவான கைகள்
கைகள் மிருதுவாக இருந்தால், அத்தகைய பெண்கள் முயலும் எல்லா வேலைகளும் தடையின்றி நிறைவேறும். லாபமும் கிடைக்கும். தர்ம காரியங்களில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள்.
வறட்சியான கைகள்
கைகள் வறட்சியாகவும், நரம்புகள் வெளியே தெரியும்படியும் அமைந்திருந்தால்,...
குறட்டையைக் கட்டுப்படுத்தும் ஸ்மார்ட் மெத்தை அறிமுகம்!!
மனிதர்கள் உறங்கும் போது குறட்டை விடுவதைத் தானாகக் கட்டுப்படுத்தும் ஸ்மார்ட் மெத்தையை அமெரிக்க நிறுவனம் ஒன்று அறிமுகம் செய்துள்ளது.
இந்த ஸ்மார்ட் மெத்தையில் உறங்குபவர்களின் குறட்டை பிரச்சினை தானாக சரியாகிவிடும் எனவும் சௌகரியமான உறக்கம்...
காதில் உள்ள அழுக்கை சுத்தம் செய்யக் கூடாது ஏன் தெரியுமா?
பொதுவாக நாம் அனைவருமே வாரம் ஒரு முறை தலை குளிக்கும் போது, காதில் சேரும் மெழுகு போன்ற அழுக்கை, குளித்து முடித்ததும் சுத்தம் செய்துவிடுவார்கள்.
சிலருக்கு காதில் இருக்கும் அழுக்குகளை சுத்தம் செய்த பிறகு...
தட்டையான வயிற்றை பெறுவதற்கு இதோ சில சூப்பர் டிப்ஸ்!!
அளவுக்கு அதிகமான உணவு, உடற்பயிற்சி இன்மை, ஒரே இடத்திலிருந்து தொடர்ச்சியாக பணி புரிதல் போன்றவற்றினால் உண்டாகும் தொப்பையினை குறைப்பதற்கு பல முயற்சிகள் செய்யப்படுகின்ற போதிலும் அவற்றில் அதிகளவானவை கைகொடுப்பதில்லை.இதனால் தொப்பை ஏற்படுவதை முன்னரே...
முருங்கையை உண்டவன் வெறும் கையோடு நடப்பானாம் : ஏன் தெரியுமா?
முருங்கை
தினமும் தொடர்ந்து பல பணிகளை நாம் செய்து வருகிறோம். இன்றளவில் பல நோய்கள் நம்மிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் பரவி வருகிறது.
நமது உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகளவு இருக்கும் பட்சத்தில், நமக்கு...
அதிகமாக சாப்பிடுவது மூளையின் சக்தி குறைவுக்கு வழிவகுக்கும்!!
உடல் நலம் பாதிக்கப்பட்ட காலத்தில் மிக அதிகமாக மூளைக்கு வேலை கொடுப்பதும், தீவிரமாகப் படிப்பதும் அதைப் பாதிக்கும்.
நமது உடம்பின் தலைமைச்செயலகமான மூளையைக் காக்க, சில விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.
உதாரணத்துக்கு, காலையில் உணவு...
தாயிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய வாழ்க்கைப் பாடங்கள்!!
நம்மைப் படைத்த கடவுளால் எல்லா இடத்திலும், எல்லா நேரத்திலும், ஒரே உருவத்தில் நம்முடன் இருக்க முடியாது என்பதால், தாயை அவர் படைத்ததாக ஒரு பழமொழி உண்டு. அத்தகைய தாயை மதித்து நேசிக்காதவர்கள் வாழ்க்கையை...
வயிற்றுக் கொழுப்பை குறைக்கும் எளிய உடற்பயிற்சி : முயற்சி செய்து பாருங்கள்!!
வயிற்றுக் கொழுப்பை குறைக்க அவதிப்படும் பெண்கள் திரிகோணாசனம் உடற்பயிற்சியை மேற்கொண்டாலே போதுமானது.
திரிகோணாசனம் செய்வதனால் வயிற்றுப் பகுதி நன்கு அழுத்தப்பட்டு ஊக்கமளிக்கப்படும், ரத்த ஓட்டம் சீராகும்.
முதுகுத் தண்டு, இடுப்பு, இடுப்பின் கீழ்ப்பகுதி ஆகிய பகுதிகளின்...
வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாத உணவுப் பொருட்கள்!!
சோடா
சோடாவில் கார்போனேட்டட் அசிட் அதிகம் இருப்பதால், இவற்றை வெறும் வயிற்றில் குடித்தால், அவை வயிற்றில் உள்ள அசிட்டுகளுடன் கலந்து, அதனால் குமட்டல் மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தும்.
தக்காளி
தக்காளியை எப்போதுமே வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது. இதற்கு...
அடிக்கடி செல்பி எடுப்பது ஆபத்தானதா?
அளவுக்கும் மீறினால் எதுவாக இருந்தாலும் நஞ்சு என்பது போல நாம் அளவுக்கு அதிகமாக செல்பி புகைப்படங்களை எடுத்துக் கொள்வதினால், உடல் மற்றும் மனம் ரீதியாக பலவகையான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றது.
மேலும் ஒருசில நிகழ்வுகளின் போது...
தூக்கமின்மையால் பாதிக்கப்படும் மூளைச் செல்கள்!!
தூக்கமின்மை காரணமாக மூளை செல்கள் நிரந்தரமாக பாதிக்கப்படும் என்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியா பல்கலை கழகத்தை சேர்ந்த மருத்துவ வல்லுனர்கள் நீண்ட நாட்களாக தூக்கமின்மையால் அவதிப்படுபவர்களின் மூளை செல்களை ஆய்வு செய்தனர்.
இந்த...
மாம்பூவின் மருத்துவ குணங்கள்..!
முக்கனிகளில் ஒன்றாக போற்றப்படும் மாம்பழம் எண்ணற்ற மருத்துவப் பயன்களை கொண்டுள்ளது. வைட்டமின் சத்துக்களும், தாது உப்புகளும் கொண்டுள்ள மாம்பழத்தைப் போலவே மாம்பூக்களும் மருத்துவ குணம் கொண்டுள்ளன. பற்களுக்கும், ஈறுகளுக்கும் வலிமை தருவதோடு, வாய்ப்புண்களை...