நீரில் எலுமிச்சை சாற்றை அதிகம் கலந்து குடிக்காதீர்கள்!!
எலுமிச்சை பழத்தில் உடலுக்கு தேவையான விட்டமின் C, பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து போன்றவை அதிகமாக உள்ளது.
ஆனால் எலுமிச்சை சாற்றை நீரில் அளவுக்கு அதிகமாக கலந்து குடித்தால், பல்வேறு பக்க விளைவுகளை சந்திக்க நேரிடும்...
ஸ்மார்ட்போன் பாவிக்கும் குழந்தைகளுக்கு பேசும் திறன் தாமதமாகும் : ஆய்வில் தகவல்!!
ஸ்மார்ட்போன், டேப்லட் உள்ளிட்ட மின்னணுக் கருவிகளை குழந்தைகள் பயன்படுத்த அனுமதித்தால் அவர்களின் பேசும் திறன் தாமதமாகலாம் என கனடா விஞ்ஞானிகள் மேற்கொண்ட புதிய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
டொரோண்டோ நகரில் 2011-2015 இடைப்பட்ட காலத்தில்...
உறவுமுறையில் இந்த 5 வார்த்தைகளை மட்டும் பயன்படுத்தாதீர்கள்!!
உறவுமுறையில் விரிசல் ஏற்படுவதற்கு சண்டையின் போது தம்பதியினர் பயன்படுத்தும் ஒரு சில மோசமான வார்த்தைகளே காரணம் ஆகும்.
தீயினால் சுட்ட புண் புறத்தே வடு இருந்தாலும் உள்ளே ஆறிவிடும்; ஆனால் நாவினால் தீய சொல்...
40 வயதுக்குள் நீங்கள் கட்டாயம் அனுபவித்து விட வேண்டிய விடயங்கள் எவை தெரியுமா?
சொந்தக் காலில் நில்
அப்பா, அம்மா, அண்ணன் என மற்றவர்களிடம் உதவி நாடி இருக்காமல், உங்கள் சொந்த காலில் நிற்கும் அளவிற்கு நீங்கள் நல்ல நிலையை அடைந்திருக்க வேண்டும்.
நால்வருக்கு உதவ வேண்டும் என்பதில்லை, யாருடைய...
உங்கள் வாழ்க்கையை அழகாக மாற்றும் 10 விடயங்கள் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்!!
அன்றாட வாழ்க்கையில் பல பிரச்சனைகள் இருந்தாலும் உடல்நலத்தில் கவனம் செலுத்த வேண்டியது அவசியமானதாக இருக்கிறது.அதிலும் உடல் அழகை மேம்படுத்த பலரும் பல வழிகளில் தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர்.
வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை ஏற்படுத்தும்...
சாப்பிட்ட பின்னர் செய்யக் கூடாதவை!!
ஒரு மனிதன் ஆரோக்கியமாக வாழ உணவுப் பழக்கவழக்கங்கள் இன்றியமையாவை. நாம் சாப்பிட்டபின் சில பழக்க வழக்கங்களை தெரிந்தோ தெரியாமலோ பின்பற்றி வருகின்றோம். சாப்பிட்ட பின்னர் எவற்றை செய்யக்கூடாது என்று பார்ப்போம்..
1.சாப்பிட்ட பின்பு ஒருவர்...
ஃபேஸ்புக் மூலம் தடம் மாறும் பெண்கள், எதிர்பாராத விபரீதங்கள்!!
புறா விடு தூது, கடிதங்கள், போன் கால் போன்ற காலங்களில் இருந்ததை விட, ஃபேஸ்புக் காலத்தில் நிகழும் டிஜிட்டல் காதலில் தான் பெண்கள் அதிகம் ஏமாறுகிறார்கள்.
தன்னை வெளிப்படையாக லட்சக்கணக்கானவர்கள் முன் சுய விளம்பரம்...
ஒல்லியாக இருப்பது அழகல்ல ஆபத்து!!
பொதுவாகவே அதிக உடல் எடை கொண்டவர்களுக்கு இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், மாரடைப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படும். அதிக உடல் எடையினை கொண்டவர்கள் தங்கள் உடல் எடையினை குறைப்பதற்காக டயட், உடற்பயிற்சி போன்ற...
எப்போதெல்லாம் தண்ணீர் அருந்தக்கூடாது?
கோடைகாலத்தில் வெப்பத்தினால் அதிகளவு நீரினை பருகுவது கட்டாயம், தண்ணீரை அதிகமாக அருந்துவதால் உடல்நீர் சத்துடன் இருக்கும்.
அதிகப்படியான உணவினை நாம் சாப்பிட்டுவிடாமல் தடுக்கும். மேலும் உடலில் உள்ள அதிகப்படியான கலோரிகளை எரிக்க உதவுகிறது. நீர்...
இரவில் அதிக நேரம் தூங்குபவர்களுக்கு ஆயுள் காலம் குறைவாம்!!
தினசரி நாம் குறைந்தது 8 மணி நேரமாவது தூங்க வேண்டும். என்றாவது ஒரு உடல் அசதி அல்லது உடல்நல குறைப்பாட்டின் காரணமாக அதிக நேரம் தூங்கலாம். ஆனால் அதையே பழக்கமாக கொண்டு 8...
கொழுப்பைக் குறைக்க வேண்டுமா? நிலக்கடலை போதும்!!
ஏழைகளின் பாதாம் என்று நிலக்கடலையைக் குறிப்பிட்டாலும், பாதாம் பருப்பைவிட உடல் ஆரோக்கியத்துக்கு அதிக நன்மை தரக்கூடியது என ஆய்வுகள் உணர்த்துகின்றன.
நாகரிக வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால் பாரம்பர்ய உணவுப் பொருள்கள் பலவற்றை நாம் மறந்து...
வயிற்று பகுதியில் தசைகள் தொங்குகிறதா : இதோ தீர்வு!!
உடல் எடையை குறைப்பதில் உடற்பயிற்சி என்பது முக்கிய பங்கு வகிக்கிறது. அதே சமயம் ஆரோக்கியமான உணவுகளும், சீரான டயட் முறைகளும் அவசியமான ஒன்று.
சிலருக்கு வயிற்று பகுதியில் அதிக கொழுப்பு சேருவதால், தசைகள் பெருத்து...
கடும் வெப்பத்தை சமாளிக்க சிறந்த வழிகள்!!
தற்போது வெயில் வாட்டி எடுக்க ஆரம்பித்துவிட்ட நிலையில் கோடை காலத்தில் நாம் செய்ய தகுந்தவை செய்யக்கூடாதவை குறித்து சில மருத்துவர்களிடம் கேட்டோம்.
இது குறித்து தங்கள் ஆலோசனைகளை வழங்கினார்கள், வயதானவர்களுக்கான மருத்துவர் வி.எஸ் நடராஜன்,...
வெயில் காலத்தில் உடல் உஷ்ணத்தை குறைக்க உதவும் 10 ஆயுர்வேத குறிப்புகள்!!
கோடைக் காலத்தில் உடல் உஷ்ணம் ஆகாமல், குளுமையாக வைத்துக் கொள்ள உதவும் ஆயுர்வேத ஆரோக்கிய குறிப்புகள் பற்றி இங்கு காணலாம்.
வெயில் காலத்தில் உடல் உஷ்ணம் தாறுமாறாக அதிகரிக்கும். இதனால் உடலில் நீர்வறட்சி உண்டாகி,...
காலையில் எழுந்ததும் நீங்கள் செய்யக்கூடாத விடயங்கள்!!
தினமும் காலையில் எழுந்ததும் நீங்கள் செய்ய வேண்டிய, செய்யக் கூடாத விடயங்கள் கீழே தரப்பட்டுள்ளன.
1. தினமும் காலையில் எழுவது என்பது மந்தமான செயலாகும். பொதுவாக காலையில் எழும் போது, கை, கால்களை முறித்து...
செல்பி எடுப்பது ஆபத்தானதா?
அளவுக்கும் மீறினால் எதுவாக இருந்தாலும் நஞ்சு என்பது போல நாம் அளவுக்கு அதிகமாக செல்பி புகைப்படங்களை எடுத்துக் கொள்வதினால், உடல் மற்றும் மனம் ரீதியாக பலவகையான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றது.
மேலும் ஒருசில நிகழ்வுகளின் போது...
















