இரவில் படுக்கும் முன் தவறாமல் செய்ய வேண்டியவைகள்!!

அழகாக இருக்க வேண்டுமெனில் மேக்கப் போட்டால் மட்டும் போதாது. சருமத்திற்கு அவ்வப்போது போதிய பராமரிப்புக்களையும் கொடுக்க வேண்டும். குறிப்பாக இரவில் படுக்கும் போது ஒருசில செயல்களை தவறாமல் மேற்கொண்டு வந்தால் தான் அழகை...

நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டும் உணவுகள்!!

காலையில் எழுந்ததும் ஒரு டம்ளர் மண்பானை நீர் அருந்தவும். சிறிது நேரத்திற்குப் பின் உடற்பயிற்சி. அதன் பிறகு, தேன் கலந்த எலுமிச்சைச் சாறு அல்லது சர்க்கரை, பால் சேர்க்காத ஏதேனும் தேனீர் அருந்தலாம்....

தொப்பையைக் குறைக்க இலகுவான வழிமுறைகள்!!

உடல் எடையை குறைப்பது என்பது அவ்வளவு கடினமான விடயம் அல்ல. உடல் எடையை குறைக்க சரியான வழி காலை உணவை தவிர்ப்பது அல்ல. ஏனெனில் காலை உணவுதான் அன்றைய தினத்திற்கு ஏற்ற புத்துணர்ச்சியைத்...

உடலில் தங்கியிருக்கும் கொழுப்பை வெளியேற்ற உதவும் 10 உணவுகள்!!

உடல் எடையை குறைக்க விரும்பினால், ஆரோக்கியமற்ற உணவுகளை மட்டும் சாப்பிட்டு, உடற்பயிற்சி இயந்திரத்தில் நாள் முழுவதும் நேரத்தை செலவிட்டால் பலன் கிடைக்காது. வாழ்க்கை முறைகளில் சில மாற்றங்களை செய்யாமல், உடல் எடையை குறைக்கும்...

ஸ்டோபரி ஐஸ்கிரீம் செய்வது எப்படி! !

தேவையான பொருட்கள் அரை லீட்டர் சீனி 200 கிராம் சோள மா 1 மேசைக் கரண்டி ஜெலட்டின் 1 தேநீர்க் கரண்டி ஃப்ரெஷ் க்ரீம் (தேவைப்பட்டால்) 200 கிராம் ஸ்டோபரி பழங்கள் 1 தேநீர்க் கரண்டி ஸ்டோபரி எசென்ஸ் செய்முறை பாலை அடுப்பில் வைத்துக்...

பப்பாசிப் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!

பழங்களில் சுவையான பழமான பப்பாசியில் அதிகமான சத்துக்கள் நிறைந்துள்ளன. பப்பாசியில் அளவுக்கு அதிகமான அன்டி-அக்ஸிடன்ட், விட்டமின் ஏ,சி மற்றும் ஈ இருக்கிறன. இத்தகைய அதிகமான அளவு அன்டி-அக்ஸிடன்ட்கள் இருப்பதால், அவை உடலில் இருக்கும் கொழுப்பைக் கரைக்கின்றன. பப்பாசியில்...

பாலுடன் தேன் கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!

பாலுடன் தேன் கலந்து குடித்தால் சமிபாட்டுப் பிரச்சனைகள் குணமாவதோடு மட்டுமல்லாமல் உடலுக்கு பல்வேறு விதமான ஆரோக்கியங்களை வழங்குகிறது. இதில் உள்ள புரோபயோடிக் நல்ல பக்டீரியாக்களின் வளர்ச்சியை அதிகரித்து சமிபாட்டை மேம்படுத்த உதவுகிறது. கோடைக் காலங்களில் வெயிலின்...

அல்சர் நோயாளிகள் கடைபிடிக்க வேண்டியவைகள்!!

இரைப்பையும், சிறுகுடலும் சேர்ந்த செரிமான பகுதியின் உட்புறத்தில் மேற்பகுதியில் ஏற்படும் புண்ணை குடல்ப்புண் என்கிறோம். செரிமானப் பகுதிகள் எப்போதும் ஈரமாகவும் மூடப்படாமலும் இருக்கின்றன. இதனால் இரைப்பையில் செரிமானத்துக்கு தேவைப்படும் ஹைட்ரோ குளோரிக் அமிலத்தால் பாதிப்புக்கு...

தாழ்வுமனப்பான்மையை போக்க சில வழிகள்!!

1.நீங்கள் அழகு என்பதை முதலில் நீங்கள் நம்புங்கள். நிறத்திற்கும் அழகிற்கும் சம்பந்தமில்லை என்பதை ஏற்றுகொள்ளுங்கள். யாரும் சொன்னாலும் ரசித்தாலும் தான், நான் அழகு என்று நினைப்பதை நிறுத்துங்கள். உங்களை நீங்களே ரசியுங்கள். 2.எந்த மொழி...

இரவுத் தூக்கம் குறைவது ஏன்?

முதுமையில் பெரும்பாலோருக்கு ஏற்படும் ஆரோக்கியப் பிரச்சினைகளில் தூக்கமின்மை முதலிடம் பிடிக்கிறது. அறுபது வயதுக்குப் பிறகு அனைவருக்குமே தூக்கம் சற்றுக் குறைவது இயல்பானதுதான். இந்த வயதில் ஐந்து மணி நேரத் தூக்கம்கூடப் போதுமானதுதான். ஆனால்,...

ஆண்கள் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய உணவுகள்!!

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான ஆண்களின் இறப்பிற்கு இதய நோய்கள் தான் காரணமாக அமைகின்றன. இரத்த அழுத்தம் காரணமாகவே இதய நோய்கள் ஏற்படுகின்றன, அதிகமான வேலைப்பளு காரணமாக டென்ஷன் ஆகி இரத்த அழுத்தத்தின் அளவு அதிகரித்து...

எப்படிச் சாப்பிட வேண்டும் என்று தெரிந்துகொள்ளுங்கள்!!

1.பசி எடுத்த பின்புதான் சாப்பிட வேண்டும் 2. தாகம் எடுத்த பின்புதான் தண்ணீர் குடிக்க வேண்டும் 3. உணவை நன்றாக மென்று உண்ண வெண்டும் 4. சப்பளங்கால் போட்டு அமர்ந்து உணவு உண்ண வேண்டும் 5.உணவு உண்ணும் போது...

ஆன்மிகம் மற்றும் அறிவியல் கூறும் விரதம் இருப்பதன் நன்மைகள்!!

விரதம் என்ற ஒன்றை நம் முன்னோர் உருவாக்கியது ஆன்மிக நன்மைகள் கருதி மட்டுமல்ல. உடல் ரீதியாகவும் விரதங்கள் நமக்கு நன்மை செய்கின்றன. அன்னத்தை அடக்கியவன் ஐந்தும் அடக்குவான் என்று ஒரு பழமொழி உண்டு. ஐந்து...

சாப்பிட்ட பின் செய்யக் கூடாதவை!!

ஒரு மனிதன் ஆரோக்கியமாக வாழ உணவுப் பழக்கவழக்கங்கள் இன்றியமையாவை. நாம் சாப்பிட்டபின் சில பழக்க வழக்கங்களை தெரிந்தோ தெரியாமலோ பின்பற்றி வருகின்றோம். சாப்பிட்ட பின்னர் எவற்றை செய்யக்கூடாது என்று பார்ப்போம்.. 1.சாப்பிட்ட பின்பு ஒருவர்...

இனி கண்ணீர் வராமல் வெங்காயம் உரிக்கலாம்!!

உரித்தால் கண்களில் கண்ணீர் வரவைக்காத புதிய வெங்காயத்தினை ஜப்பான் நிறுவனம் கண்டறிந்துள்ளது. வெங்காயத்தை உரிக்கும் வேளையிலும், நறுக்கும் வேளையிலும் கண்ணீர் வருவதை கண்டு, இவ்வளவு கஷ்டப்பட்டு உள்ளே ஒன்றுமே இல்லாத ஒரு வெங்காயத்தை நாம்...

வாகனங்களுக்கு முன்னால் எலுமிச்சம்பழம், மிளகாய் கட்டும் பழக்கம் ஏன் என்று தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்!!

வாகனங்களுக்கு முன்னால் எலுமிச்சம்பழம், மிளகாய் கட்டும் பழக்கம் தமிழர் இடையே அதிகமாகக் காணப்படுகின்றது. இது மூட நம்பிக்கை என்று பரவலாக் பேசப்பட்டாலும், உண்மையைத் தெரிந்துகொண்டால் ஆச்சரியப்படுவீர்கள். எலுமிச்சம் பழத்தில் உள்ள சிட்ரோனிக் அமில்கா (Cidronic...