உங்கள் வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்கும் போது கவனிக்க வேண்டிய விடயங்கள்!!

காதல் திருமணங்கள் அதிகமாகிவிட்ட காலகட்டம் இது. இருந்தபோதும், சாத்திரமும், சாதி, சமூக, பொருளாதார அம்சங்களும்தான் திருமணப் பொருத்தத்தின் மிகப் பெரிய அம்சமாக தற்போது உள்ளது. உங்களுக்கான துணைவரைத் தேடுவதின் முதல் அம்சம் அவருடன் பேசுவதுதான்....

உலகின் முதன் முதல் மக்கள் பயன்படுத்திய மொழி தமிழ் : அமெரிக்க ஆய்வாளர் தகவல் : தமிழர்கள் பெருமிதம்!!(காணொளி)

உலகின் முதன் முதல் மக்கள் பயன்படுத்திய மொழி தமிழ் மொழி என்று புகழ்பெற்ற அமெரிக்க மொழியியல் ஆய்வாளர் தகவல் வெளியிட்டுள்ளார். இச் செய்தி தமிழின் தொன்மையையும் பெருமையையும் பறைசாற்றுவதாக உள்ளாதாக உலகத் தமிழர் பெருமிதம்...

காதலிக்கும் பெண்கள் திருமணத்திற்கு நோ சொல்ல காரணம் என்ன!!

பெரும்பாலுமான பெண்களும், பெண்வீட்டாரும் காதல் கல்யாணத்திற்கு நோ சொல்வதற்கு காரணமாய் இருப்பது சாதி, மதம். வேறு சாதி, வேறு மதம் என தெரிந்திருந்தும் பின் விரும்பியது எதற்கு. காதலிக்கும் போது வராத சாதி,...

தாயிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய வாழ்க்கைப் பாடங்கள்!!

நம்மைப் படைத்த கடவுளால் எல்லா இடத்திலும், எல்லா நேரத்திலும், ஒரே உருவத்தில் நம்முடன் இருக்க முடியாது என்பதால், தாயை அவர் படைத்ததாக ஒரு பழமொழி உண்டு. அத்தகைய தாயை மதித்து நேசிக்காதவர்கள் வாழ்க்கையை...

பெண்கள் கால்மேல் கால்போட்டு உட்காரக்கூடாது என்று சொல்வது ஏன் என்று தெரியுமா!!

பெண்களை கால்மேல் கால் போட்டு உட்காரக்கூடாது என நம் முன்னோர்கள் சொல்லியிருக்கின்றனர். இதனை பெண் அடிமைத்தனம் என இன்றைய நவநாகரீக பெண்கள் சொல்கின்றனர். சொல்லிவிட்டுப் போகட்டும் ஆனால் நம் முன்னோர்கள் முட்டாள்கள் இல்லை. கால்மேல்...

சுவையான யாழ்ப்பாண இறால் குழம்பு!!

தேவையான பொருட்கள் இறால் – 20 வெங்காயம் – 1 பச்சை மிளகாய் – 1 பெரும்சீரகம் – ¼ தேக்கரண்டி வெந்தயம் – ¼ தேக்கரண்டி தட்டிய பூண்டு – 4 மிளகாய்த் தூள் – 1 ரீ ஸ்பூன் மல்லித் தூள்...

காலையில் எழுந்தவுடன் என்ன சாப்பிடலாம்?

காலையில் எழுந்தவுடன் கோப்பி, பால்த் தேனீர் குடித்தால்தான் பலருக்கும் பொழுதே விடிகின்றது. ஆனால் இது ஆரோக்கியமானதுதானா என்ற கேள்வி பலரது மனதிலும் எழும். நம் உடல், ஒரு நாள் முழுக்க எப்படி இயங்கப்போகின்றது என்பதே...

கண்ணை மூடியதும் உறங்க வேண்டுமா : இவற்றை செய்து பாருங்கள்!!

எதை எடுத்தாலும் அதில் வேகத்தை எதிர்பார்க்கும் நமது எண்ணத்தின் வெளிப்பாடினால் ஏனோ, தூக்கம் மட்டும் படுத்ததும் வேகமாக வருவதில்லை. பலருக்கு வருவதேயில்லை. அப்போது உடனே நமது ஆட்கள் மருத்துவரை அணுகி ஏதோ புற்றுநோயால் பாதிக்கப்பட்டதை...

மூன்று வேளையும் சாப்பிடும் நாம், எப்படி சாப்பிட வேண்டும் என்று தெரிந்துகொள்ளுங்கள்!!

நாம் அன்றாடம் செய்யும் செயல்களின் ஒன்றுதான் சாப்பிடுவது. மூன்று வேளையும் சாப்பிடும் நாம், எப்படி சாப்பிட வேண்டும் என்பதை தெரிந்து சாப்பிடக் கற்றுக்கொள்வது நல்லது. ஆனால் எப்படி சாப்பிட்டாலும், உணவு நன்றாக மெல்லப்பட்டு, அதன்பின்...

நண்டு சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்!!

கடல் வகை உணவுகள் என்றாலே அனைவருக்கும் நாவில் எச்சில் ஊறும். இறால் குழம்பு, மீன் குழம்பு, நண்டு குழம்பு என்று அடுக்கி கொண்டே போகலாம். நண்டு நாவிற்கு விருந்து கொடுக்கும் வண்ணம் வித்தியாசமான சுவையுடன் இருப்பதோடு...

இலக்கியப் படைப்புக்களும் இன்றைய இளைய சமுதாயமும்!!(ஆய்வுக் கட்டுரை)

பதினைந்தாம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் இருண்ட யுகத்திற்குப் பின்னான மறுமலர்ச்சிக் காலமானது அவர்களின் பல்வேறு முன்னேற்றங்களுக்கு வித்திட்டதைப் போல எமது நாட்டில் தற்பொழுது காணப்படும் அமைதியான சூழ்நிலையானது பலவிதமான அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு வித்திடுவதைக் கண்கூடு...

சிறுநீரை அதிகமாக அடக்கி வைக்கக்கூடாது : ஏன் என்று தெரியுமா?

சிறுநீர் உடலில் இருந்து வெளியேறுவது இயல்பான ஒன்று. ஆனால், பலரும் சூழ்நிலை காரணமாக பல மணி நேரம் சிறுநீரை அடக்கி வைக்கிறார்கள், குறிப்பாக பெண்கள், பயணம் மேற்கொள்ளும் போது மோசமான கழிவறை மற்றும்...

அழகான கட்டுடல் மேனியுடன் வலம்வர வேண்டுமா : மறக்காமல் இவற்றையெல்லாம் சாப்பிடுங்கள்!!

ஆண்கள் அனைவருக்குமே அழகான உடல் கட்டமைப்புடன் வலம்வர வேண்டும் என்று தான் ஆசை. அதற்காக உடற்பயிற்சிக் கூடம் சென்று உடற்பயிற்சி செய்பவர்கள் ஏராளம், அத்துடன் உடலுக்கு தேவையான கலோரிகள், புரோட்டீன்கள், கார்போஹைட்ரேட்டுகள், நல்ல...

தொடர்ந்து கணினியில் வேலை செய்கின்றீர்களா : ஓர் எச்சரிக்கை!!

கணினித் திரையைப் பல மணி நேரம் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறீர்களா? கண் சோர்வு, வறண்ட கண்கள், பார்ப்பதில் அசவ்கரியம், தலைவலி, மன அழுத்தம் போன்றவை ஏற்படும் ஆபத்து உள்ளது. கணினிப் பயன்பாட்டால் ஏற்படும்...

கர்ப்பிணிப் பெண்களுக்கு ஓர் எச்சரிக்கைச் செய்தி!!

கர்ப்பிணிப் பெண்கள் பரிசிடமோல் மருந்துகளை பயன்படுத்தும் போது கவனமாக இருக்க வேண்டும் என வைத்தியர்கள் கூறியுள்ளனர். இவ்வாறு பரிசிடமோல் மருந்துகளை பயன்படுத்தும் தாய்மார்களால் பிரசுவிக்கப்படும் குழந்தைகள் பல்வேறு நோய்களுக்கு உள்ளாகியுள்ளமை ஆய்வுகளில் தெரியவந்துள்ளமையே இதற்குக்...

காதலர் தினம் கண்டிப்பாக எமக்குத் தேவைதானா?

நாகரீகம் என்ற அடைமழையில் நடுவே முளைத்துவிட்ட ஒரு நச்சுக் காளான் தான் இந்த காதலர் தினம். விளம்பரம் செய்யத் தெரிந்தவர்கள் அனைவரும் அழகாக விளம்பரம் செய்து பொருட்களை விற்பதற்காக மேலைத்தேசத்தில் இருந்து வந்த...