கையடக்கத் தொலைபேசியை பயன்படுத்தும் ஆண்களே அவதானம்!!

உலகம் முழுவதும் கையடக்கத் தொலைபேசிகளின் செயல்பாடுகள் அதிகரித்துள்ளது. நடுத்தர மற்றும் பணக்கார நாடுகள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் கையடக்கத் தொலைபேசி சேவை வளர்ந்து வருகிறது. இந்த நிலையில் அதனால் ஏற்படும் நன்மை, தீமைகள் குறித்து...

தூக்கம் குறைவா உங்கள் உயிருக்கு ஆபத்து : விஞ்ஞானிகள் எச்சரிக்கை!!

தூக்கமின்மை தொடர்பாக பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு தகவல் வெளியிட்டு வருகின்றனர் விஞ்ஞானிகள். அந்த வகையில் தூக்கமின்மை தொடர்பாக மனிதர்களிடம் பெரும் அலட்சியப் போக்கு காணப்படுகிறது, அது அவர்களின் உயிருக்கே உலை வைக்கக்கூடிய ஆபத்தாக...

இளம்பருவத்தினரை பாதிக்கும் நோய்களில் முதலிடத்தில் மனஅழுத்தம்!!

உலக அளவில் இளம்பருவத்தினரை பாதிக்கும் நோய்களுள் மனஅழுத்த நோய் முதலிடத்தில் உள்ளதாக உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. உலக மக்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் மனஅழுத்தம் காரணமாக மனநலம் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர். மனஅழுத்தம்...

பேஸ்புக்கை தொடர்ந்து பாவிப்பவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் ஆய்வு முடிவுகள்!!

இன்றைய காலகட்டத்தில் இளைஞர்களையும், சமூக வலைத்தளங்களையும் பிரிப்பது கடினம் என்று சொல்லும் அளவுக்கு அசுர வேகத்தில் வளர்ந்து கொண்டிருக்கிறது. என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம் என்பதிலிருந்து இன்று உடல்நிலை சரியில்லை, மனசு சரியில்லை என...

கணணி முன் அதிக நேரம் உட்காரும் சிறுவர்களுக்கு ஆபத்து!!

தற்காலத்திய சிறுவர்கள் வெளியிடத்தில் ஓடி, ஆடி விளையாடுவதைவிட கணணி முன் நேரத்தை செலவிடுவதே அதிகமாக உள்ளது. இவ்வாறு உட்கார்ந்த நிலையில் அதிக நேரத்தை செலவிடும் சிறுவர்களின் எலும்புகள் பலவீனமாகக் கூடும் என்றும் இது பிற்காலத்தில் ஒஸ்டியோபொராசிஸ்...

தூக்கமின்மையால் பாதிக்கப்படும் மூளைச் செல்கள்!!

தூக்கமின்மை காரணமாக மூளை செல்கள் நிரந்தரமாக பாதிக்கப்படும் என்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியா பல்கலை கழகத்தை சேர்ந்த மருத்துவ வல்லுனர்கள் நீண்ட நாட்களாக தூக்கமின்மையால் அவதிப்படுபவர்களின் மூளை செல்களை ஆய்வு செய்தனர். இந்த...

தலையில் வழுக்கை விழாமல் தடுப்பது எப்படி?

வழுக்கைத் தலை பிரச்சினையில் பெண்களை விட ஆண்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு முக்கிய காரணம், ஆண்கள் பெண்களைப் போல், தங்கள் முடிக்கு போதிய பராமரிப்புக்களைக் கொடுப்பதில்லை. இத்தகைய முறையான பராமரிப்பின்மையினால், ஆண்கள்...

தாழ்வு மனப்பான்மையை போக்க சில வழிகள்!!

1. நீங்கள் அழகு என்பதை முதலில் நீங்கள் நம்புங்கள். நிறத்திற்கும் அழகிற்கும் சம்பந்தமில்லை என்பதை ஏற்றுகொள்ளுங்கள். யாரும் சொன்னாலும் ரசித்தாலும் தான் நான் அழகு என்று நினைப்பதை நிறுத்துங்கள். உங்களை நீங்களே ரசியுங்கள். 2....

சகல நோய்களையும் தீர்க்கும் எலுமிச்சையின் சிறப்புகள்!!

உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கு நமக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம் தான் எலுமிச்சை. அனைவருக்குமே எலுமிச்சையில் நிறைய நன்மைகள் உள்ளன என்று தெரியும். அதிலும் பெரும்பாலான மக்கள் எலுமிச்சை சாப்பிட்டால் உடல் எடை மட்டும்...

காதலர் தினம் – புதிர்களின் புகலிடம்!!

காதலர் தினம் காதலைப் புனிதப்படுத்துகிறது, உள்ளத்துக்குள் ஒளிந்து கிடக்கும் நேசத்தைப் பிரதிபலிக்க நாள்காட்டியில் தங்கத் தகடுகளால் நிரப்பப்பட்டிருக்கும் தினமே காதலர் தினம் என காதலர்கள் குதூகலிக்கின்றனர். காதலர் தினம் கலாச்சாரச் சீரழிவின் உச்சம். இது...

காதலர் தினம் தேவைதானா?

கடந்த சில ஆண்டுகளாக தமிழர்களின் பண்பாடு மற்றும் கலாசாரங்களில் கலந்துவிட்ட பண்டிகைகள் கொண்டாடப்படும் விதங்கள் குறைந்து வருகிற நிலையில் நம் கலாசாரத்துக்கு ஒவ்வாத காதலர் தின விழா கொண்டாட்டங்கள் ஊடகங்கள் மூலம் பிரபலமடைந்து...

இருமல், சளி தொல்லையா – இயற்கை வைத்தியம்!!

விடாமல் அடிக்கடி இருமிக் கொண்டிருப்பவர்களும், நெஞ்சில் சளி உறைந்திருப்பவர்களும் குறைந்தது ஒரு வாரத்திற்கு இரவில் ஒரு டம்ளர் பாலில் ஒரு சிட்டிகை அளவுக்கு மஞ்சள் தூள், மிளகுத்தூளை சேர்த்து அருந்தி வரவேண்டும். நான்கைந்து...

வவுனியா பூந்தோட்டம் உதவும் கரங்கள் அமைப்பு பல ஏழைக் குடும்பங்களுக்கு உதவி : வறுமைக் கோட்டிற்கு கீழிலுள்ள பல...

வவுனியா பூந்தோட்டம் உதவும் கரங்கள் அமைப்பினர் வறுமைக் கோட்டிற்கு கீழிலுள்ள பல குடும்பங்களை இனங்கண்டு அவர்களுக்கு மாதாந்தம் ஒரு மாதத்திற்கு தேவையான உணவுப் பொருட்களை வழங்கி வருகின்றார்கள். பிரதேச இளைஞர்கள் தாங்கள் ஒன்று திரட்டிய...

சிக்கன் பிரியாணி செய்வது எப்படி!!

சிக்கன் பிரியாணி தேவையான பொருட்கள் கோழி இறைச்சி (பெரிய துண்டாக) – 1/2 கிலோ பெரிய வெங்காயம் – 2 தக்காளி – 2 இஞ்சி பூண்டு விழுது – 3 தேக்கரண்டி கறுவாபட்டை – 5 கராம்பு – 5 பிரியாணி இலை...

வவுனியாவைச் சேர்ந்த 14 வயது சிறுவனுக்கு சிறுநீரக சத்திர சிகிச்சைக்கு உதவி தேவை!!

வவுனியா புளியங்குளத்தைச் சேர்ந்த ஜெகதீஸ்வரன் பவித்திரன் என்ற 14 வயது சிறுவனுக்கு இரு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் வாழ்ந்துவருகின்றார். வவுனியா புளியங்குளம் இந்துக்கல்லூரியில் கல்விகற்கும் இம் மாணவன் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து பெரும் துன்பங்களுக்கு...

வாழ்க்கையை வளமானதாக்க எளிதான குறிப்புகள்!!

ஐந்து இலக்க சம்பளம், நல்ல நிறுவனத்தில் வேலை என இன்றைய இளைய தலைமுறை நிறையவே மாற்றங்களை சந்தித்து வருகிறது. தம்பதியர் இருவரும் வேலைக்கு செல்வதால் இருவரும் தங்களின் காதலை சரியாக பகிர்ந்து கொள்ளக்கூட...