இந்திய செய்திகள்

காதலுக்கு தடையாக இருந்த மனைவிக்கு கணவன் செய்த கொடூரம்!!

சென்னை.. சென்னை புரசைவாக்கம் வெள்ளாளர் தெரு பகுதியை சேர்ந்தவர் வினோத் இவருடைய மனைவி ஹேமாவதி வயது 25. இவர்களுக்கு கடந்த 2015ஆம் ஆண்டு பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு 5 வயதில் ஒரு...

சீனப் பெண்ணை பாரம்பரிய முறைப்படி மணந்து கொண்ட தமிழர்!!

சீனப் பெண்.. தமிழகத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் சீனாவை சேர்ந்த காதலியை பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொண்டார். தமிழகத்தின் விழுப்புரத்தை சேர்ந்தவர் கணேஷ் குமார். இவர் அமெரிக்காவில் பணிபுரிகிறார், இந்த நிலையில் சீனாவை சேர்ந்த...

கணவர் கண் முன்னே மனைவி செய்த செயல் : அதிர்ச்சியில் உறைந்துபோன கணவன்!!

கன்னியாகுமரி.. கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தை அடுத்த கொடுங்குளம் கனியன்விளை பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ் (41). பழைய கார்கள் வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். அவரது மனைவி சோனியாகாந்தி (35). இந்த தம்பதிக்கு ஒரு மகன்,...

கார் விபத்தில் உயிரிழந்த மொடல் அழகிகளுக்கு வந்த கொலை மிரட்டல் : அடுத்தடுத்து வெளிவரும் அதிர்ச்சித் தகவல்!!

கார் விபத்தில்.. இந்தியாவில் மிஸ் கேரள அழகிகள் உயிரிழந்த விவகாரத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. கேரள மாநிலம் திருவணந்தபுரத்தில் வசித்து வருபவர் அன்சி கபீர். இவர் 2019ஆம் ஆண்டு மிஸ் கேரள பட்டம்...

பேஸ்புக் காதலால் இளம்பெண்ணிற்கு ஏற்பட்ட விபரீதம்!!

பொள்ளாச்சி.. சென்னை ராமாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் நேசமணி, இவர் சென்னை மாநகர் பகுதியில் ஆ.யுதப் படையில் காவலராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் பொள்ளாச்சியை சேர்ந்த இ.ள.ம்பெண்ணுக்கும் முகநூலில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இந்த பழக்கம் காதலாக...

இட்லிக்குள் இறந்து கிடந்த முழுத் தவளை : வாங்கியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

இட்லிக்குள்.. இந்தியாவில் அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு வாங்கி சென்ற இட்லியில் முழு தவளை இறந்து கிடந்தது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. கும்பகோணம் மாடாகுடி பகுதியில் வசித்து வருபவர் முருகேசன். இவரது நெருங்கிய உறவினர் ஒருவர் கும்பகோணம்...

ஆறு வயது சிறுவனை கடத்திய புது மண தம்பதிகள் : விசாரணையில் சொன்ன காரணம்!!

மகாராஷ்டிரா.. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் பன்வெல் பகுதியில் வசிக்கும் ஷாலு சிங் என்ற 20 வயதான பெண், 21 வயதான விபின் ஹரிலால் அக்ரஹாரி என்பவரை தனது குடும்பத்தினரின் விருப்பத்திற்கு எதிராக சில மாதங்களுக்கு...

திருமணமான ஒரு வருடத்தில் இளம் மனைவிக்கு நேர்ந்த சோகம்!!

விழுப்புரம்.. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த ஆலம்பூண்டி இந்திராநகர் பகுதியை சேர்ந்தவர் தட்சணாமூர்த்தி. இவரது மனைவி பெயர் அபிதா. இவர்களுக்கு திருமணமாகி ஒரு வருடம்தான் ஆகிறது. இவர்களுக்குள் தொடர்ந்து கருத்து வேறுபாடு காரணமாக பி.ர.ச்.சனை இருந்து...

வளைக்காப்பு நிகழ்வில் மனைவியின் சகோதாரனால் நேர்ந்த பயங்கரம் : தெறித்து ஓடிய உறவினர்கள்!!

கடலூர்.. கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த பழைய நெய்வேலியை சேர்ந்தவர் கர்ணன். இவர் வேறு சாதியை சேர்ந்த கவுசிகா என்ற பெண்ணை காதலித்து வந்தார். இவர்களின் காதலுக்கு பெண் வீட்டில் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில்...

வற்புறுத்தியதால் நடந்த திருமணம் : 2 ஆம் நாளே மனைவிக்கு நேர்ந்த விபரீதம்!!

மதுரை.. மதுரை மாவட்டம் அவனியாபுரத்தை சேர்ந்த ஜோதிமணி என்பவரும் சோளவந்தானை அடுத்த ராயபுரத்தை சேர்ந்த கிளாடிஸ்ராணி என்பவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அதன்பின்னர் இருவரும் அடிக்கடி சந்தித்து வந்ததாகவும், அதனால் கிளாடிஸ்ராணி கர்ப்பமாகி இருப்பதாகவும் சொல்லப்படுகிறது....

16 ஆண்டுகள் தொடர்ந்து லொட்டரி வாங்கி வந்த நபருக்கு அடித்த அதிர்ஷ்டம் : எவ்வளவு ரூபாய் தெரியுமா?

லொட்டரி.. இந்தியாவில் சுமார் 16 ஆண்டுகள் லொட்டரி டிக்கெட் வாங்கி வந்த நபருக்கு இப்போது அதிர்ஷ்டம் அடித்துள்ளது. கேரளா மாநிலத்தில் நடந்த Win Win lottery குலுக்கலில், Kottayam மாவட்டத்தைச் சேர்ந்த N T...

தனியார் விடுதியில் இளம் பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்!!

சேலம்.. தனியார் விடுதியில் கள்ளக் காதலியின் சடலம் மீட்கப்பட்ட நிலையில் பொறியியல் ப.ட்.டாதாரி மாணவர் சிக்கி உள்ளார். சேலம் மாவட்டத்தில் ஆத்தூர் கொ.ல்.லம் பட்டறை பகுதியில் உள்ள அந்த தனியார் விடுதியில் நேற்று முன்தினம்...

காதலனின் பிறப்புறுப்பை துண்டித்த ஆசிரியை : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

ராஜஸ்தான்.. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்த 28 வயது இளைஞர் 35 வயதான யோகா ஆசிரியை தன்னுடைய பிறப்புறுப்பை வெட்டியதாக காவல்நிலையத்தில் கொடுத்த புகார் அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜெய்பூரை சேர்ந்த 28 வயது இளைஞர் ஒருவர்...

இளைஞனின் முகத்தில் ஆசிட்டை வீசிவிட்டு தப்பி ஓடிய பெண் : சிசிடிவி கமெராவில் பதிவான அதிர்ச்சிக் காட்சி!!

கேரளா.. இந்தியாவில் இளைஞன் திருமணம் செய்ய மறுத்ததால், இரண்டு குழந்தைகளின் தாய் ஒருவர் அவர் மீது ஆசிட் வீசிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. கேரளா மாநிலம் திருவனந்தபுரம் Poojappura பகுதியை சேர்ந்தவர் அருண் குமார். 29...

கணவரை உயிருடன் புதைத்துவிட்டு அதற்கு மனைவி சொன்ன அதிர்ச்சி காரணம் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

சென்னை.. கணவரை உ.யி.ருடன் புதைத்து கொ.லை செ.ய்.த ம.னைவியை பிடித்து போ.லீ.சார் விசாரித்தபோது, கணவனின் விருப்பத்தை நிறைவேற்றி இருக்கிறேன். அவர் ஜீவசமாதி ஆக வேண்டும் என்று சொன்னார் அதனால் அவரின் விருப்பத்தையே நிறைவேற்றி வைத்திருக்கிறேன்...

முதல் நடந்த திருமணத்தை மறைத்த புது மனைவி : அடுத்து அரங்கேறிய பயங்கரம்!!

தமிழகத்தில்.. முதல் திருமணத்தை மறைத்து காதலனை 2வதாக திருமணம் செய்த பெண் வி.ஷ.ம் கு.டி.த்.து த.ற்.கொ.லை செ.ய்.து கொண்டார். தமிழகத்தின் சத்தியமங்கலம் வடக்குபேட்டை பகுதியை சேர்ந்த 21 வயதான சிவமுனியப்பன் ஒரு தனியார் நிறுவன...