இந்திய செய்திகள்

38 மனைவிகள், 89 பிள்ளைகளுடன் வாழ்ந்த உலகின் மிகப்பெரிய குடும்பத்தின் தலைவர் மரணம்!!

இந்தியாவில்.. 38 மனைவிகள், 89 பிள்ளைகளுடன் வாழ்ந்த உலகின் மிகப்பெரிய குடும்பத்தின் தலைவர் சியோனா சனா மரணமடைந்துள்ளார். தனது 76வது வயதில் அவர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்தியாவில் அவர் வசித்த மிசோரமின் மாநிலத்திலுள்ள பக்தாங் தலாங்னுவம்...

கொரோனா பாதித்து வீட்டில் இருந்த கணவன் : கதவை உ.டைத்து படுக்கையறையில் நுழைந்த மனைவி செய்த அதிர்ச்சி செயல்!!

இந்தியாவில்.. இந்தியாவில் கொ.ரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட கணவரின் வீட்டுக்குள் நுழைந்து அவரை அ.டி.த்.து உ.தை.த்.து கு.ழந்தைகளை அழைத்து சென்ற மனைவியின் செயல் அ.தி.ர்.ச்.சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையை சேர்ந்தவர் அஷ்ரப் அன்சாரி. இவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட...

நள்ளிரவில் சொகுசுக் காரில் சென்று கணவன்-மனைவி செய்த செயல் : காட்டிக் கொடுத்த சிசிடிவி!!

தமிழகத்தில்.. தமிழகத்தில் கணவன் மற்றும் மனைவி இருவரும் சொகுசு காரில் சென்று தி.ருட்டு செயல் செய்து வந்த சம்பவம் தற்போது தெரியவந்துள்ளது. சென்னை பாடி ஜெகதாம்பிகை நகர் வள்ளலார் தெருவை சேர்ந்தவர் பூபாலன் (37). இறைச்சி...

உடல்நலக்குறைவால் புதுப்பெண் இறந்ததாக கூறிய கணவன் : சடலத்தை காண வந்த குடும்பத்தாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

இந்தியாவில்.. இந்தியாவில் திருமணமான ஒன்றரை மாதத்தில் புதுப்பெண் ம.ர்மமான முறையில் உ.யிரிழந்துள்ளார். உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர் பூஜா. இவருக்கும் ராஜீவ் என்பவருக்கும் ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் ராஜீவ்...

2 குழந்தைகள் இருப்பதை மறைத்து 4 பேரை திருமணம் செய்து 18 லட்சம் பறித்த இளம்பெண்!!

ஆந்திராவில்.. ஆந்திராவில் ஏற்கனவே இரண்டு திருமணம் செய்து இரண்டு குழந்தைகள் இருப்பதை மறைத்து, மூன்றாவதாக ஒரு இளைஞரை திருமணம் செய்து 6 லட்சம் ரூபாய் பணம் ப.றித்து த.லைமறைவான பெண்ணை பொலிஸார் தே.டி வருகின்றனர். இந்திய...

திருமணமாகி 10 மாதத்தில் புதுமணப்பெண் எடுத்த விபரீத முடிவு!!

தமிழக்தில்.. தாராபுரம் அருகே 10-மாதத்திற்கு முன்பு திருமணமான இ.ள.ம்பெண் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டதில் ம.ர்மம் இருப்பதாக பெண்ணின் பெற்றோர்கள் மூலனூர் காவல் நிலையத்தில் பு.கா.ர் அளித்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் மூலனூர் அருகே உள்ள காதக் கோட்டையை...

கணவரை பிரிந்து மீண்டும் காதலனை கரம் பிடித்த பெண் : பின்னர் நேர்ந்த விபரீதம்!!

பீகாரில்... பீகாரில் கட்டாய திருமணம் செய்து வைக்கப்பட்ட, திருமணமான இரண்டு மாதங்களுக்குப் பிறகு கணவனைப் பிரிந்து தனது காதலனை கரம் பிடித்துள்ளார் பெண் ஒருவர். பீகார் மாநிலத்தின் சுல்தான்காஞ்ச் பகுதியில் அனு குமாரி என்ற இளம்பெண்...

வீட்டை விட்டு வெளியில் வந்த கொரோனா நோயாளி : பின் மனைவிக்கும் மகளுக்கும் நடந்த விபரீதம்!!

இந்தியாவில்.. இந்தியாவில் கொரோனா பாதித்து வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நபர் தனது மகளை கொ.லை செ.ய்.து, மனைவி மற்றும் 4 பிள்ளைகளை கொ.டூ.ர.மா.க தா.க்.கி.வி.ட்.டு பின்னர் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டது அ.தி.ர்.ச்.சி.யை ஏ.ற்படுத்தியுள்ளது. ஒடிசாவை சேர்ந்தவர் சுகா...

கணவன் செய்து வந்த தவறை கண்டுபிடித்த மனைவிக்கு கணவனால் நேர்ந்த விபரீதம்!!

தமிழகத்தில்... தமிழகத்தில் கணவன் செய்து வந்த த.வறான விடயத்தின் ரகசியத்தை கண்டுபிடித்த மனைவி அவராலேயே கொ.லை செ.ய்.ய.ப் பட்டுள்ளார். புவனகிரி நகரத்திற்கு உட்பட்ட சின்ன தெருவில் வசிப்பவர் கரிகாலன்(50), இவரது மனைவி பச்சையம்மாள் (43). கரிகாலன்...

தாய் இல்லாத நேரங்களில் பெற்ற மகளுக்கு தந்தை செய்த கொ.டூ.ர.ம் : வெளிச்சத்துக்கு வந்த கொ.டு.மை!!

இந்தியாவில்.. இந்திய மாநிலம் குஜராத்தில் பெற்ற மகளை தந்தையே சீ.ர.ழி.த்.த.தா.ல், க.ர்.ப்.ப.மா.கி கு.ழ.ந்.தை.யை பெற்றெடுத்த சம்பவம் அ.தி.ர்.ச்.சி.யை ஏற்படுத்தியுள்ளது. குஜராத்தின் பாவ்நகர் மாவட்டத்தில் உள்ள ஷிஹோர் நகரில் இந்த ச.ம்பவம் நடந்துள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த 17...

மகனை காப்பாற்றுவதற்கு 10 கோடிக்கு மேல் நிதி திரட்டிய தந்தை : எப்படி தெரியுமா?

இந்தியாவில்.. இந்தியாவில் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் மகனுக்காக தந்தை ஒருவர் 10 கோடிக்கு மேல் நிதி திரட்டியுள்ளார். தெலுங்கானா மாநிலத்தின் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் யோகேஷ் குப்தா. தனியார் நிறுவனத்தில் வேலை...

பேசிக்கொண்டிருக்கும் போதே பெ.ட்ரோல் ஊ.ற்றி எ.ரித்த க.ணவர் : ஒரே ஒரு வீடியோவால் வந்த வினை!!

கேரளாவில்... இந்திய மாநிலம் கேரளாவில் சமூக ஊடகங்களில் பதிவேற்றிய வீடியோவுக்கு பொதுமக்களின் கருத்துகள் இளைஞரை கொ.லை.க்.கு தூ.ண்.டி.யு.ள்.ள.து. கேரளா மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்த 28 வயது ஆதிரா என்பவரே, தீ கா.ய.ங்.க.ளா.ல் சி.கிச்சை...

நிறைமாத கர்ப்பிணிப் பெண் உட்பட 3 பெண்களுக்கு மருத்துவமனை செல்லும் வழியில் நடந்த விபரீதம்!!

தமிழகத்தில்.. தமிழகத்தில் பிரசவத்துக்காக மருத்துவமனைக்கு சென்ற நிறைமாத கர்ப்பிணி விபத்தில் சிக்கி உயிரிழந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது. கள்ளக்குறிச்சியின் சங்கராபுரம் புதுப்பட்டு பகுதியை சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி ஜெயலட்சுமி (வயது 23). நிறைமாத கர்ப்பிணியான...

யாருமில்லாத வீட்டிற்குள் சென்று கணவன்- மனைவி செய்த மோசமான செயல்!!

தமிழகத்தில்.. தமிழகத்தில் கணவன்- மனைவி இருவரும் சேர்ந்த பணத்தை கொ.ள்.ளையடித்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்து அதிரவைத்துள்ளது. சென்னையை ஒட்டிய பொழிச்சலூர் பகுதியை சேர்ந்தவர் துரை (வயது 28). கடந்த 2ம் தேதி துரையின் தாய் இ.ற.ந்.துவிட்டதால்...

பெற்றோர் கூறிய ஒற்றை வார்த்தை : மாணவி எடுத்த விபரீத முடிவு!!

தமிழகத்தில்… தமிழகத்தில் மொபைல் போன் பயன்படுத்திய கல்லூரி மா.ண.வியை பெற்றோர்கள் தி.ட்.டியதால் த.ற்.கொ.லை செ.ய்.து.ள்.ளது சோ.க.த்.தினை ஏற்படுத்தியுள்ளது. பரமக்குடி அருகே உள்ள கமுதக்குடி கீழத்தெருவைச் சேர்ந்த தம்பதி போதும்மணி – பத்மா தேவி. இவர்களது 19...

பள்ளி செல்லும் மாமன் மகளை குடும்ப கௌரவத்திற்காக திருமணம் செய்த இளைஞருக்கு நேர்ந்த கதி!!

தமிழகத்தில்.. த.மிழகத்தில் பள்ளிக்கும் செல்லும், மாமன் மகளை திருமணம் செய்து கொண்ட இளைஞர் ஒருவர், போ.க்சோ ச.ட்டத்தின் கீழ் கை.து செ.ய்யப்பட்டுள்ளார். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள மைக்குடி கிராமத்தை சேர்ந்தவர் பழனிக்குமார். 27...