விமான விபத்து : 27 ஆண்டுகளுக்கு முன்பும் அதிசயம் நிகழ்த்திய 11A இருக்கை!!
நேற்று முன் தினம் (12) இந்தியாவின் அகமதாபாத்திலிருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமான் விபத்தில் AI 171 இருக்கையில் அமர்ந்தவர் உயிரி பிழைத்த அதிசயம் நடத்துள்ளது.
நிலையில் 27 ஆண்டுகளுக்கு முன்பு அதேபோன்று...
விமானம் விழுந்த விடுதியில் 2 வயது பேத்தியுடன் காணாமல் போன தாய் : கவலையுடன் தேடி அலையும் மகன்!!
விமான விபத்து நடைபெற்ற விடுதியில் சமையல் பணியில் ஈடுபட்டிருந்த தனது தாய் மற்றும் 2 வயது மகளை நபர் ஒருவர் தேடி அலைகிறார்.
நேற்று முன்தினம் பிற்பகல் குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள...
மகளுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க லண்டன் புறப்பட்ட இந்தியக் குடும்பத்துக்கு நேர்ந்த துயரம்!!
லண்டனில் படிக்கும் தங்கள் மகளுக்கு சர்ப்ரைஸ் கொடுப்பதற்காக இந்தியாவின் குஜராத்திலிருந்து புறப்பட்டது ஒரு குடும்பம். ஆனால், அவர்களுடைய மரணச் செய்திதான் அந்த இளம்பெண்ணைச் சென்றடைந்துள்ளது!
லண்டனில் படிக்கும் தாவ்னி பட்டேலின் (21) பட்டமளிப்பு விழாவில்...
விமான விபத்தில் உயிரிழந்த கனேடிய பெண் தொடர்பில் வெளியான தகவல்!!
இந்தியாவில் இருந்து பிரித்தானியாவின் லண்டன் நோக்கி பயணித்த எயார் இந்திய விமான விபத்தில் உயிரிழந்த கனேடிய பெண் தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஒன்டாரியோ, எட்டோபிகோக் பகுதியை சேர்ந்த 32 வயதான வைத்தியர் நிராலி...
மனைவியின் இறுதி ஆசையை நிறைவேற்ற வந்த கணவர் மரணம் : லண்டனில் தவிக்கும் குழந்தைகள்!!
மனைவியின் அஸ்தியை நர்மதை ஆற்றில் கரைக்க லண்டனில் இருந்து வந்த அர்ஜுன் பட்டோலியா, இறுதிச் சடங்குகளை செய்து முடித்துவிட்டு லண்டன் திரும்பும்போது விமான விபத்தில் பலியாகியுள்ளார்.
மனைவியின் இறுதி ஆசையை நிறைவேற்றிவிட்டு லண்டன் திரும்பும்போது...
274 உயிர்களை பலிகொண்ட ஏர் இந்தியா விமான விபத்து : அடுத்த மாதமே ராஜினாமா : விமானி தந்தைக்கு...
இந்தியா குஜாரத் அகமதாபாத்திலிருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில், 274 உயிர்கள் பலியான சம்பவம் இந்தியாவை பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது.
இந்த துயர விபத்தில் கிய நிலையில், உயிரிழந்தவர்களில், 56 வயதான...
ஒரே ஒரு பதிவால் முடிந்த வாழ்க்கை : தவறான கருத்தை பரப்பிய இன்ஸ்டா பிரபலம் காருக்குள் வைத்து கொலை!!
பஞ்சாப் மாநிலம் லூதியான பகுதியை சேர்ந்தவர் 25 வயதான கமல் கவுர். இவர் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார்.
கமல் கவுர் சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ் வீடியோக்கள்...
சமூகவலைத்தள பதிவால் 8 லட்சம் மாத வருமானத்தை இழந்த ஆட்டோ ஓட்டுநர்!!
மாதம் ரூ. ரூ.8 லட்சம் வருமானம் ஈட்டி வந்த ஆட்டோ ஓட்டுநர், பிரபலமானதால் வருமானத்தை இழந்துள்ளார். மும்பையை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், வினோத யோசனை மூலம் ஒரே இடத்தில் இருந்து மாதம்...
ஏர் இந்தியா விபத்து : லண்டன் தாயார் ஒருவரின் இறுதி ஆசை : அனாதையான இரண்டு பெண் பிள்ளைகள்!!
இறந்த மனைவியின் அஸ்தியை இந்தியாவில் கரைத்துவிட்டு லண்டனுக்குத் திரும்பிச் சென்ற கணவர் ஏர் இந்தியா விமான விபத்தில் மரணமடைந்த சம்பவம் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இரண்டு பெண் பிள்ளைகளின் தந்தையான அர்ஜுன் படோலியா, குஜராத்தின் அம்ரேலி...
விமான விபத்து : வேலையை ராஜினாமா செய்ய சென்ற பெண் உயிரிழந்த சோகம்!!
லண்டனில் செவிலியராக பணியாற்றி வந்த ரஞ்சிதா நாயர் என்ற கேரளப்பெண் ஏர் இந்தியா விமான விபத்தில் பலியானார். அகமதாபாத்தில் இருந்து லண்டன் நோக்கி புறப்பட்ட விமானம் நேற்று மதியம் குடியிருப்பு பகுதியில் விழுந்து...
என் மகன் கட்டடத்திலிருந்து குதித்தார் விமான விபத்தில் நூலிழையில் உயிர் தப்பியவரின் தாய் பேச்சு!!
ஏர் இந்தியா விபத்துக்குப் பிறகு விடுதி கட்டிடத்திலிருந்து நூலிழையில் தனது மகன் உயிர் தப்பித்ததை பெண் ஒருவர் நினைவு கூர்ந்தார்.
நேற்று பிற்பகல் குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள மேகனி நகரில் ஏர்...
விமான விபத்தில் உயிர் பிழைத்த ஒரே ஒரு பயணி : 11ஏ இருக்கையில் இருந்து தப்பித்தது எப்படி?
அகமதாபாத் விமான விபத்தில் ஒரே ஒரு பயணி மட்டும் உயிர் பிழைத்திருக்கும் நிலையில் அவர் 11ஏ இருக்கையில் இருந்து தப்பித்துள்ளார்.
நேற்று பிற்பகல் குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள மேகனி நகரில் ஏர்...
விமான விபத்தில் பலியான தாதி : கட்டிய புது வீட்டிற்கு சடலமாக செல்லும் சோகம்!!
புது வீடு, அரசு வேலை என இரண்டும் தயாராக இருந்த நேரத்தில் அகமதாபாத்தில் நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்தில் கேரள செவிலியர் ரஞ்சிதா உயிரிழந்திருப்பது அம்மாநில மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தி...
விமானத்துடன் சேர்ந்து சுக்குநூறாகி போன ஒரு குடும்பத்தின் கனவு : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
பிரதிக் ஜோஷி என்ற மென்பொருள் நிபுணரின் குடும்பத்தினர், வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தை தொடங்க லண்டனுக்கு புறப்பட்ட போது, விமான விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.
பிரதிக் ஜோஷி ஆறு வருடங்களாக லண்டனில் வசித்து வந்தார். தனது...
அகமதாபாத் விமான விபத்து : இறுதி நேரத்தில் உயிர் தப்பிய இளம்பெண்!!
அகமதாபாத் விமான விபத்து சம்பவம் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள நிலையில் போக்குவரத்து நெரிசல் காரணமாக குறித்த விமானத்தை பெண் ஒருவர் தவறவிட்டுள்ளார். இது குறித்த தகவல்கள் இணையத்தில் அதிகம் கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.
குஜராத்தின் அகமதாபாத்...
கென்யா நாட்டுக்கு சுற்றுலா சென்ற இந்தியக் குடும்பத்துக்கு நேர்ந்த துயரம்!!
இந்தியாவில், தங்கள் பிள்ளைகள் விடுமுறைக்கு வருவார்கள் என பெற்றோர் காத்திருக்க, அவர்களில் இரண்டுபேர் சுற்றுலா சென்ற இடத்தில் விபத்தில் பலியானதால் அவர்களுடைய குடும்பங்கள் கண்ணீரில் ஆழ்ந்துள்ளன.
கத்தாரில் ஆறு ஆண்டுகளாக வாழ்ந்துவரும் கேரளாவைச் சேர்ந்த...