ரோஸ் டே கொண்டாடிய ஜோடியை தேடி வந்த காவல்துறை : காதல் சொன்ன காணொளியால் வந்த சிக்கல்!!
இந்தியாவின் பீகார் மாநிலம், முங்கர் மாவட்டத்தில் 'ரோஸ் டே' (Rose Day) கொண்டாட்டத்தின் போது, மதுபான போத்தல்களுடன் காணொளி எடுத்து அதனை இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக்கில் பதிவிட்ட பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் எதிராக...
மனைவி, இரு குழந்தைகளுக்கு விஷம் கலந்த கேக் கொடுத்து கணவா் எடுத்த விபரீத முடிவு!!
சென்னை பெரம்பூர் சங்கர மடம் பகுதியை சேர்ந்த சகாய செபாஸ்டின் தனியார் கையிருப்பு கிடங்கில் கணக்காளராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி ரெக்ஸி பியூலா புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார்.
பல சிகிச்சைகள் எடுத்தும்...
கணவனைக் காப்பாற்ற ஓடும் ரயிலில் இருந்து குதித்த மனைவி பரிதாபமாக உயிரிழப்பு!!
ஓடும் ரயிலில் கதவருகே நின்று பயணித்த கணவன், தவறி விழுந்த நிலையில், கணவனைக் காப்பாற்ற சற்றும் தாமதிக்காமல் ஓடும் ரயிலில் இருந்து குதித்த மனைவி பரிதாபமாக சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
திருப்பதி...
260 பேரை பலிகொண்ட அகமதாபாத் விமான விபத்து : இத்தாலி நாளிதழ் வெளியிட்ட பரபரப்புத் தகவல்!!
இந்தியா அகமதாபாத் விமான விபத்து ஒரு தொழில்நுட்பக் கோளாறு அல்ல, மாறாக விமானியின் திட்டமிட்டச் செயல் என இத்தாலிய நாளிதழான 'கொரியர் டெல்லா செரா' வெளியிட்டுள்ள செய்தி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
2025...
இந்தியாவில் சமூக ஊடகங்களுக்கு புதிய கட்டுப்பாடு!!
இந்தியாவில் சமூக ஊடகங்களுக்கு மிகக்கடுமையான புதிய கட்டுப்பாடுகளை இந்தியா விதித்துள்ளது. இந்த புதிய கட்டுப்பாடு எதிர்வரும் 20ஆம் திகதி நடைமுறைக்கு வரவுள்ளது.
சட்டவிரோதமானதாகக் கருதப்படும் பதிவுகளை வெறும் 03 மணித்தியாலங்களுக்குள் நீக்க வேண்டும் என்பதே...
கீரி கடித்ததால் 7 வயதுச் சிறுவன் பரிதாபமாக பலி!!
திருவாரூர் அருகே கீரிப்பிள்ளை கடித்து 7 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மூன்று மாதங்களுக்கு முன் கீரிப்பிள்ளை கடித்த நிலையில், திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவால் சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.
திருவாரூர்...
கணவன் வீட்டுச் செலவுக்கு பணம் தராததால் இரு மகள்களுடன் தாய் எடுத்த விபரீத முடிவு!!
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் புத்தூர் கிருஷ்ணா நகரில் தாய் ஒருவர் தனது 2 மகள்களை கொன்று தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீசிட்டி தொழிற்பூங்காவில் வேலை பார்த்து வரும் சிவசங்கரின் மனைவி...
பெற்றோர்களே அவதானம் : பேன் தொல்லையால் 12 வயதுச் சிறுமி பலி!!
ஒடிசா மாநிலம் பூரி பலங்கா பகுதியில் சேர்ந்த 12 வயது சிறுமி லட்சுமிப்ரியா சாஹு, கடுமையான பேன் தொல்லையால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிறுமியின் தலையில் பல மாதங்களாக பேன்கள் இருந்ததாகவும், சிகிச்சை...
காதலனுக்கு திருமண பத்திரிகை வைத்த இளம்பெண் : அடுத்து நடந்த பயங்கரம்!!
மூன்று ஆண்டுகளாக தான் கதாலித்துவந்த பெண், தனக்கு திருமணம் என்று கூறி திருமண பத்திரிகை வைத்ததால், ஏமாற்றத்தைத் தாங்கிக்கொள்ள இயலாமல் துயர முடிவொன்றை எடுத்துள்ளார் இளைஞர் ஒருவர்.
இந்தியாவின் பெங்களூருவைச் சேர்ந்த கிரண், காதலர்...
வீதியில் சுயநினைவின்றிக் கிடந்த இளம் தம்பதி : வெளியாகியுள்ள அதிர்ச்சித் தகவல்!!
இந்தியாவின் ராஜஸ்தானில், வாக்கிங் சென்ற ஒரு இளம் தம்பதியர் சுயநினைவின்றிக் கிடந்த நிலையில், அந்த இளம்பெண்ணின் நகைகள் காணாமல் போயிருந்தன. பொலிஸ் விசாரணையில், திடுக்கிடவைக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ராஜஸ்தானிலுள்ள ஸ்ரீ கங்காநகர் என்னுமிடத்தைச் சேர்ந்த...
திருமணமாகி இரண்டே மாதங்கள் : பெற்றோர் உதவியுடன் கணவனைக் கொன்ற இளம்பெண்!!
திருமணமாகி இரண்டே மாதங்களில், தன் கணவரைக் கொலை செய்த இளம்பெண் ஒருவர், தன் பெற்றோர் உதவியுடன், அவர் தன் உயிரைத் தானே மாய்த்துக்கொண்டதாக மற்றவர்களை நம்பவைக்கவும் முயன்றுள்ளார்.
இந்தியாவின் உத்தரப்பிரதேசத்திலுள்ள பரேலி என்னுமிடத்தில், ஜித்தேந்திர...
வீதியில் வைத்து ஆசிரியையின் உதடுகளை துண்டித்த மாணவன்!!
இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலம் மெயின்புரியில், 12 ஆம் வகுப்பு மாணவன் ஒருவர் தனது ஆசிரியையை கூர்மையான ஆயுதத்தால் தாக்கி அவரது உதடுகளை துண்டித்த சம்பவம் பெரும் அதிர்ர்ச்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தில் 12 ஆம் வகுப்பு...
சிகிச்சைக்கு பணமில்லாமல் உயிர்விட்ட சீரியல் நடிகை!!
மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சீரியல் நடிகை வாஹினி தற்போது சிகிச்சைக்கு பணமில்லாமல் உயிரிழந்துள்ளார்.
பிரபல சீரியல் நடிகை இவர் திரைப்படத்திலும் நடித்துள்ளார் புற்றுநோயால் காலமானார். சின்னதிரையில் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் இவர் நடித்து மக்கள்...
ஒரு கோடி மதிப்புள்ள அரிய பாம்பு : கடத்தல்காரர்களிடம் இருந்து பறிமுதல்!!
இந்தியாவில், 1 கோடி மதிப்புள்ள அரியவகை பாம்பு ஒன்றை பொலிஸார் கடத்தல்காரர்களிடம் இருந்து பறிமுதல் செய்துள்ளனர்.
பீகார் மாநிலம் கயா ரயில் நிலையத்தில், ரயில்வே பாதுகாப்பு படை (RPF) மற்றும் அரசு ரயில்வே பொலிஸ்...
தேனீக்களிடமிருந்து 20 குழந்தைகளை காப்பாற்ற தன் உயிரை தியாகம் செய்த பெண்!!
அங்கன்வாடியில் சமையல் செய்யும் பெண், தேனீக்களிடமிருந்து 20 குழந்தைகளை காப்பாற்ற உயிர் தியாகம் செய்துள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலம், நீமுச் மாவட்டத்தின் ரன்பூர் கிராமத்தில் அங்கன்வாடி மையம் இயங்கி வருகிறது. இந்த மையத்தில் உள்ள...
பிள்ளைகளை தனியாக விட்டுச் செல்ல விருப்பம் இல்லை : பெண் எடுத்த விபரீத முடிவு!!
இந்தியாவின் ஹைதராபாதில், ரயில் நிலையம் ஒன்றில் ஒரு பெண்ணும் அவரது இரண்டு பிள்ளைகளும் உயிரற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்ட விடயம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
ஹைதராபாதில் மென்பொறியாளராக பணியாற்றிவருபவர் ஷாந்தி ரெட்டி (Pinninti Vijaya Shanthi Reddy,...
















