மனைவியின் தலையில் சுத்தியலால் அடித்து கொன்ற கணவன் கூறிய காரணம்!!
இந்திய மாநிலம் பீகாரில் மனைவியை சுத்தியலால் அடித்துக் கொன்ற நபர் கைது செய்யப்பட்டார். பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நசருல்லா ஹைதர் (55) என்ற நபர், உத்தரப்பிரதேசத்தின் நொய்டாவில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
இவரது மனைவி...
பேபி நீங்கள் வரவில்லை, உயிரிழந்த விமானியின் உடலை பார்த்து கதறி அழுத நிச்சயிக்கப்பட்ட பெண்!!
விமானத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் விமானப் படை பைலட் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்திய மாநிலமான குஜராத், ஜாம்நகரிலிருந்து விமானப்படையின் ஜாக்குவார் ரக போர் விமானம் பயிற்சிக்காக சில தினங்களுக்கு முன்பு புறப்பட்டது.
இந்த...
மேடையில் உரையாற்றிக்கொண்டிருந்த மாணவி திடீர் மரணம்!!
இந்தியாவின் மகாராஷ்டிராவில் கல்லூரி பிரியாவிடை நிகழ்ச்சியில் உரையாற்றிக்கொண்டிருந்த மாணவி மயங்கி விழுந்து உயிரிழத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிராவின் தாராஷிவ் மாவட்டத்தில் உள்ள ஷிண்டே கல்லூரியில் பிஎஸ்சி இறுதியாண்டு பயின்று வந்த 20 வயது...
மனைவியை கொலை செய்ததற்காக சிறையில் இருந்த கணவர் : திடீரென மனைவியை உயிரோடு பார்த்ததால் நடந்த திருப்பம்!!
மனைவியை கொலை செய்த குற்றத்திற்காக 2 ஆண்டுகள் சிறையில் இருந்த கணவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இந்திய மாநிலமான கர்நாடகா, குடகு மாவட்டம் குஷால்நகர் தாலுகாவை சேர்ந்த தம்பதியினர் சுரேஷ் மற்றும் மல்லிகே.
இவர்கள் இருவரும்...
கற்றாலைச் சாறு என நினைத்து பூச்சிகொல்லி மருந்தை குடித்த சிறுமிக்கு நேர்ந்த சோகம் : விசாரணையில் அதிர்ச்சி!!
கர்நாடக மாநிலம், பெங்களூரில் உள்ள தீபாஞ்சலி நகரை சேர்ந்தவர் சிறுமி நிதி கிருஷ்ணா .14 வயதான இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
மேலும் உடல் ஆரோக்கியத்திற்காக...
தர்க்ஷன் கைது தொடர்பில் சனம் ஷெட்டி வெளியிட்ட பதிவு!!
யாழ்ப்பாணத்தை சேர்ந்த பிக்பாஸ் தர்க்ஷன் நேற்றையதினம் (04.04) சென்னையில் கைது செய்யப்பட்டமை பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. கார் பார்க்கிங்கில் ஏற்பட்ட தகராறால் , பிக்பாஸ் தர்க்ஷன் கைது செய்யப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் தர்க்ஷன்...
பாடசாலை தோழனுக்காக பெற்ற குழந்தைகளை விஷம் வைத்து கொன்ற தாய்; கதறி துடித்த தந்தை!!
இந்தியாவின் தெலங்கானாவில் பாடசாலை தோழனுடன் சேர்ந்து வாழ தடையாக இருப்பார்கள் என்று கருதி தனது 3 குழந்தைகளுக்கு சாப்பாட்டில் விஷம் வைத்து கொலை செய்த தாய் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா...
பிரபல நடிகர் இரவிக்குமார் காலமானார் : திரையுலகினர் கண்ணீர்!!
மலையாள சினிமாவில் பல முன்னணி வேடங்களில் நடித்த மூத்த நடிகர் ரவிக்குமார் (71) காலமானார். எழுபதுகள் மற்றும் எண்பதுகளில் பெரிய திரையில் நடிகர் ரவிக்குமார் மிகவும் பிரபலமானவராக வலம் வந்தார்.
பகலில் ஒரு இரவு...
பிக்பாஸ் தர்ஷன் அதிரடியாக கைது : நடந்தது என்ன?
சென்னை முகப்பேரில் காரை பார்க்கிங் செய்வது தொடர்பாக எழுந்த தகராறில் பிக்பாஸ் பிரபலமும், நடிகருமான தர்ஷன் மற்றும் அவரது சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த தர்ஷன் 2சென்னையில் வசித்து வருகின்றார். அவரது...
காதல் விவகாரத்தில் தங்கையை படுகொலை செய்த அண்ணன்!!
காதல் விவகாரத்தில் தங்கையை அரிவாளால் வெட்டி கொலைச் செய்த அண்ணனைப் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் பருவாய் என்ற கிராமத்தில் வசித்து வந்தவர் வித்யா. இவர் மார்ச் 30ம்...
இந்து முறைப்படி ஆட்டுக்குட்டியுடன் திருமணம் : காதல் தோல்வியால் வினோத முடிவு!!
இந்தியாவின் மத்தியபிரதேச மாநிலத்தை சேர்ந்த பகவான் சிங் என்ற 27 வயதான இளைஞர், ஆட்டுக்குட்டி ஒன்றை திருமணம் செய்துள்ளார். குறித்த இளைஞன் தனது காதல் தோல்வியடைந்ததால் இந்த வினோத முடிவினை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தான்...
500 ரூபாய்காக கொடூர கொலை : விசாரணைகள் ஆரம்பம்!!
இந்திய தலைநகர் டெல்லியின் நியூ உஸ்மான்பூர் பகுதியில் உள்ள பூங்காவில் இளைஞர் ஒருவர் நேற்று (30) மாலை கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து விரைந்து வந்த...
பெண் வயிற்றுக்குள் கத்தரிக்கோல் : 17 வருடங்களுக்கு பின் தெரிந்த உண்மை!!
இந்தியாவின் உத்தரபிரதேசத்தில் பிரசவத்தின்போது வைத்தியரின் கவனக்குறைவால் பெண்ணின் வயிற்றுக்குள் கத்தரிக்கோல் வைத்து தைக்கப்பட்ட சம்பவம் 17 வருடங்களுக்கு பின் எக்ஸ்ரே மூலம் தெரியவந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2008 ஆம் ஆண்டு லக்னோவில் சந்தியா...
ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை திருமணம் செய்துகொண்ட நபர்!!
தெலுங்கானாவின் ஒரே மண்டபத்தில் ஒரு நபர் இரண்டு பெண்களை திருமணம் செய்துள்ள செய்தி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. லிங்காபூர் மண்டலத்தில் கும்னூர் கிராமத்தில் சூரியதேவ் என்ற நபர் வசித்து வருகிறார்.
இவர் லால் தேவி...
மனைவி மீது சந்தேகம் : பச்சிளம் குழந்தையை கொன்ற தந்தை!!
மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தால் இரண்டரை வயது பெண் குழந்தையை கழுத்தை நெரித்து கொலை செய்த கொடூரத் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை, மண்ணடி லிங்கி செட்டி தெரு பகுதியில் அக்ரம் ஜாவித் என்பவர்...
சமுத்திரகனியின் பைலா படத்தில் நடிக்கும் இலங்கை நடிகை!!
தயாரிப்பாளர் ராசய்யா கண்ணனின், சமுத்திரகனியில் பைலா படத்தின் மூலம் இலங்கை நடிகை மிச்சல, தமிழில் அறிமுகம் ஆகிறார்.
பைலா படத்தில் ராஜ்குமார், யோகி பாபு, இளவரசு, சிங்கம்புலி, மதுமிதா, விஜய் டிவி ஆண்ட்ரூ, என்....