இந்திய செய்திகள்

விமான விபத்து : வேலையை ராஜினாமா செய்ய சென்ற பெண் உயிரிழந்த சோகம்!!

லண்டனில் செவிலியராக பணியாற்றி வந்த ரஞ்சிதா நாயர் என்ற கேரளப்பெண் ஏர் இந்தியா விமான விபத்தில் பலியானார். அகமதாபாத்தில் இருந்து லண்டன் நோக்கி புறப்பட்ட விமானம் நேற்று மதியம் குடியிருப்பு பகுதியில் விழுந்து...

என் மகன் கட்டடத்திலிருந்து குதித்தார் விமான விபத்தில் நூலிழையில் உயிர் தப்பியவரின் தாய் பேச்சு!!

ஏர் இந்தியா விபத்துக்குப் பிறகு விடுதி கட்டிடத்திலிருந்து நூலிழையில் தனது மகன் உயிர் தப்பித்ததை பெண் ஒருவர் நினைவு கூர்ந்தார். நேற்று பிற்பகல் குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள மேகனி நகரில் ஏர்...

விமான விபத்தில் உயிர் பிழைத்த ஒரே ஒரு பயணி : 11ஏ இருக்கையில் இருந்து தப்பித்தது எப்படி?

அகமதாபாத் விமான விபத்தில் ஒரே ஒரு பயணி மட்டும் உயிர் பிழைத்திருக்கும் நிலையில் அவர் 11ஏ இருக்கையில் இருந்து தப்பித்துள்ளார். நேற்று பிற்பகல் குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள மேகனி நகரில் ஏர்...

விமான விபத்தில் பலியான தாதி : கட்டிய புது வீட்டிற்கு சடலமாக செல்லும் சோகம்!!

புது வீடு, அரசு வேலை என இரண்டும் தயாராக இருந்த நேரத்தில் அகமதாபாத்தில் நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்தில் கேரள செவிலியர் ரஞ்சிதா உயிரிழந்திருப்பது அம்மாநில மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தி...

விமானத்துடன் சேர்ந்து சுக்குநூறாகி போன ஒரு குடும்பத்தின் கனவு : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

பிரதிக் ஜோஷி என்ற மென்பொருள் நிபுணரின் குடும்பத்தினர், வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தை தொடங்க லண்டனுக்கு புறப்பட்ட போது, விமான விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். பிரதிக் ஜோஷி ஆறு வருடங்களாக லண்டனில் வசித்து வந்தார். தனது...

அகமதாபாத் விமான விபத்து : இறுதி நேரத்தில் உயிர் தப்பிய இளம்பெண்!!

அகமதாபாத் விமான விபத்து சம்பவம் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள நிலையில் போக்குவரத்து நெரிசல் காரணமாக குறித்த விமானத்தை பெண் ஒருவர் தவறவிட்டுள்ளார். இது குறித்த தகவல்கள் இணையத்தில் அதிகம் கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது. குஜராத்தின் அகமதாபாத்...

கென்யா நாட்டுக்கு சுற்றுலா சென்ற இந்தியக் குடும்பத்துக்கு நேர்ந்த துயரம்!!

இந்தியாவில், தங்கள் பிள்ளைகள் விடுமுறைக்கு வருவார்கள் என பெற்றோர் காத்திருக்க, அவர்களில் இரண்டுபேர் சுற்றுலா சென்ற இடத்தில் விபத்தில் பலியானதால் அவர்களுடைய குடும்பங்கள் கண்ணீரில் ஆழ்ந்துள்ளன. கத்தாரில் ஆறு ஆண்டுகளாக வாழ்ந்துவரும் கேரளாவைச் சேர்ந்த...

மரத்தில் இருந்து திடீரென வடிந்த நீர் : அதிசயம் என குவிந்த மக்கள்!!

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம் புனேவின் பிம்ப்ரி பிரேம்லோக் பூங்கா அருகே இருக்கும் ஒரு குல்மோகர் மரத்திலிருந்து கடந்த ஜூன் 6-ம் தேதி திடீரென தண்ணீர் ஊற்று போல் வெளியேறத் தொடங்கியது. இந்த மரம், மே-பூ...

அகமதாபாத் விமான நிலையம் அருகே 242 பயணிகளுடன் விழுந்து நொறுங்கிய விமானம்!!

இந்தியாவின் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் விமான நிலையம் அருகே விமானம் ஒன்று 242 பயணிகளுடன் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளாகியுள்ளது. அகமதாபாத் - மேகனி நகரில் விமானம் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விமான விபத்தை தொடர்ந்து...

10 இளைஞர்களை ஏமாற்றி மணந்த பெண் : 11 ஆவது ஆணுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

10 இளைஞர்களை ஏமாற்றி திருமணம் செய்த பெண் சிக்கிய சம்பவம் கேரளாவில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளதாவது, கேரளா, எர்ணாகுளம் மாவட்டத்தை சேர்ந்த வார்டு உறுப்பினர் ஒருவர், திருமண வரன் தேடி...

தேனிலவுக்கு சென்றபோது மாயமான தம்பதி : சடலமாக புதுமாப்பிள்ளை : அம்பலமான புதுப்பெண்ணின் சதி!!

இந்தியாவின் மேகாலயா மாநிலத்தில் தேனிலவுக்கு சென்றபோது காணாமல்போன புதுமாப்பிள்ளை, தன் மனைவியின் கூலிப்படையால் கொல்லப்பட்டது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த மே 23ஆம் திகதி புதுமணத் தம்பதியான ராஜா ரகுவன்ஷி, சோனம் மேகாலயாவிற்கு தேனிலவுக்கு சென்றனர்....

வீட்டு வாசலில் நடந்த சோகம் : தெருநாய்கள் கடித்து குதறியதில் 3 வயதுச் சிறுவன் பலி!!

வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த 3 வயது சிறுவனை தெருநாய்கள் கடித்ததில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதுமே பல மாநிலங்களிலும் வெறிநாய்க்கடி சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனை கட்டுப்படுத்த...

காதலித்து ஏமாற்றிய இளைஞன் : 12ம் வகுப்பு மாணவி எடுத்த விபரீத முடிவு!!

கோவையில் இன்ஸ்டா மூலம் அறிமுகமாகி காதலித்து வந்த இளைஞன் ஏமாற்றி திருமணத்திற்கு மறுத்ததால், 12ம் வகுப்பு படித்து வந்த பள்ளி மாணவி, தூக்கிட்டு தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும்...

இன்ஸ்டகிராம் காதலால் பரிதாபமாக பறிபோன மாணவியின் உயிர்!!

பொருந்தா காதலால், கோவையில் 12ம் வகுப்பு படித்து வந்த பள்ளி மாணவி, தூக்கிட்டு தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஜோதிநகரைச் சேர்ந்தவர் முருகானந்தம். இவரது...

புதுமாப்பிளைக்கு நேர்ந்த துயரம் : கணவரின் இறப்பு தெரியாமலேயே நெடுதூரம் பயணித்த மனைவி!!

இந்திய மாநிலம் தெலங்கானாவில் ஓடும் ரயிலில் ஏற முயன்ற புதுமாப்பிள்ளை, தவறி விழுந்து இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர் உரகொண்டா சாய் (28). இவருக்கும் மாதுரி (23) என்ற...

மனைவியின் வெட்டிய தலையுடன் பொலிஸில் சரணடைந்த கணவன்!!

இந்தியாவில் மனைவியின் தலையுடன் கணவன் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்துயுள்ளது. இந்தியாவின் கர்நாடக மாநிலம் பெங்களூரு அனேகல் பகுதியை சேர்ந்த ஒருவர் மனைவி மற்றும் கைக்குழந்தையுடன் வீடு வாடைக்கு எடுத்து வாழ்ந்து...