காதலித்து ஏமாற்றிய இளைஞன் : 12ம் வகுப்பு மாணவி எடுத்த விபரீத முடிவு!!
கோவையில் இன்ஸ்டா மூலம் அறிமுகமாகி காதலித்து வந்த இளைஞன் ஏமாற்றி திருமணத்திற்கு மறுத்ததால், 12ம் வகுப்பு படித்து வந்த பள்ளி மாணவி, தூக்கிட்டு தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும்...
இன்ஸ்டகிராம் காதலால் பரிதாபமாக பறிபோன மாணவியின் உயிர்!!
பொருந்தா காதலால், கோவையில் 12ம் வகுப்பு படித்து வந்த பள்ளி மாணவி, தூக்கிட்டு தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஜோதிநகரைச் சேர்ந்தவர் முருகானந்தம். இவரது...
புதுமாப்பிளைக்கு நேர்ந்த துயரம் : கணவரின் இறப்பு தெரியாமலேயே நெடுதூரம் பயணித்த மனைவி!!
இந்திய மாநிலம் தெலங்கானாவில் ஓடும் ரயிலில் ஏற முயன்ற புதுமாப்பிள்ளை, தவறி விழுந்து இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர் உரகொண்டா சாய் (28). இவருக்கும் மாதுரி (23) என்ற...
மனைவியின் வெட்டிய தலையுடன் பொலிஸில் சரணடைந்த கணவன்!!
இந்தியாவில் மனைவியின் தலையுடன் கணவன் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்துயுள்ளது.
இந்தியாவின் கர்நாடக மாநிலம் பெங்களூரு அனேகல் பகுதியை சேர்ந்த ஒருவர் மனைவி மற்றும் கைக்குழந்தையுடன் வீடு வாடைக்கு எடுத்து வாழ்ந்து...
பரிதாபமாக பறிபோன இளம் பெண்ணின் உயிர்!!
சென்னையில் லிவிங் டூ கெதர் வாழ்க்கை வாந்து வந்த ஐ.டி., நிறுவன பெண் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளதாவது,
திருச்சியைச் சேர்ந்த 26 வயதான நித்யா...
இந்தியாவில் உலகின் உயரமான ரயில்வே பாலம் திறப்பு!!
இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள உலகின் உயரமான ரயில்வே பாலத்தை இன்று திறக்கப்படுகிறது. இந்திய ரயில்வேயால் ஜம்மு காஷ்மீரில் செனாப் நதியின் குறுக்கே 359 மீட்டர் உயரத்தில் ஒரு வளைவான பாலம்...
கல்லூரி மாணவியை கொலை செய்து காதலன் எடுத்த விபரீத முடிவு!!
சென்னையில் தனிக்குடித்தனம் நடத்தி வந்த நிலையில், கல்லூரி மாணவியை கொலை செய்து, காதலன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பெரம்பூர் ராஜீவ்காந்தி நகரில் ஒரு வீட்டில் கடந்த ஒரு வாரத்துக்கு...
தேனிலவுக்காக சென்ற புதுமணத்தம்பதி மாயம் : வெளியாகியுள்ள அதிர்ச்சித் தகவல்!!
இந்தியாவின் மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு புதுமணத்தம்பதி தேனிலவுக்குச் சென்ற நிலையில், மர்மமான முறையில் மாயமாகினர்.
மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த ராஜா ரகுவன்ஷியும் அவரது மனைவியான சோனம் ரகுவன்ஷியும் சென்ற மாதம் மேகாலயாவுக்கு தேனிலவுக்காக சென்றிருந்தார்கள்.
மே மாதம்...
கொரோனா தடுப்பூசி போடாத மணமகள் தேவை : வைரலாகும் விளம்பரம்!!
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடாத மணமகள் தேவை என வெளியான விளப்ரம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. திருமண வயதை அடைந்த மகனுக்கோ, மகளுக்கோ வரன் தேடுவது என்பது அவ்வளவு எளிதானது அல்ல.
அவ்வாரும்...
இந்திய மாணவி ஒருவருக்கு அமெரிக்காவில் விதிக்கப்பட்டுள்ள தடை!!
பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக உரையாற்றிய இந்திய வம்சாவளி மாணவிகபட்டமளிப்பு விழாவில் பங்கேற்க அமெரிக்காவில் உள்ள MIT என்ற தொழில்நுட்ப பல்கலைக்கழகம் தடை விதித்துள்ளது.
அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் (MIT) பயிலும் இந்திய வம்சாவளியை சேர்ந்த...
செல்போன் தர மறுத்த 13 வயது சிறுவன் : கழுத்தை நெரித்து கொன்ற பெரியப்பா!!
தமிழக மாவட்டம் விருதுநகரில் சிறுவனை பெரியப்பா கழுத்தை நெரித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் காரியப்பட்டியைச் சேர்ந்தவர் ராமர் (54). இவரது வீட்டின் அருகே தம்பியின் குடும்பம் வசித்து வருகிறது. இந்த...
முச்சக்கரவண்டி சாரதியை பாதணியால் தாக்கிய பெண் காலில் விழுந்து மன்னிப்பு!!
முச்சக்கரவண்டி சாரதியை வழிமறித்து தகராறில் ஈடுபட்ட இளம்பெண், அவரை செருப்பால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பின்னர் பெண்னும் கணவரும் முச்சக்கரவண்டி சாரதியின் கால்களை பிடித்த் மன்னிப்பு கோரியுள்ளனர்.
இந்தியாவில் இடம்பெற்ற இச்சம்பவம்...
எவரெஸ்ட் சிகரத்தில் 5364 மீ உயரம் ஏறி சாதனை படைத்த சிறுமி!!
எவரெஸ்ட் சிகரத்தில் 5,364 மீட்டர் உயரம் ஏறி சாதனை படைத்த திருநெல்வேலி பள்ளி மாணவி, துணை முதலமைச்சர் உதயநிதியிடம் வாழ்த்து பெற்றார்.
தமிழக மாவட்டமான திருநெல்வேலியைச் சேர்ந்த 6 வயது பள்ளி மாணவி லலித்...
லிப்டில் சிக்கிய மகன் : ஒரே நிமிடத்தில் மயங்கி சரிந்து மாரடைப்பால் உயிரிழந்த தந்தை!!
மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் மிஸ்ரோட் பகுதியில் ராயல் பாம் வில்லா எனும் குடியிருப்பில் வசித்து வருபவர் ரிஷிராஜ் பட்நாகர்.
51 வயதாகும் இவர் தனது 8 வயது மகன் லிப்டில் சிக்கியதைக் கண்டு அதிர்ச்சியடைந்து,...
பெண் வைத்தியர் முகத்தில் எச்சில் துப்பியதால் ஆத்திரம் : மனவளர்ச்சி குன்றிய இளைஞன் கிரிக்கெட் மட்டையால் அடித்துக்கொலை!!
பெண் டாக்டர் முகத்தில் எச்சில் துப்பிய ஆத்திரத்தில் மனவளர்ச்சி குன்றிய வாலிபரை நிர்வாணப்படுத்தி மிளகாய் பொடியை உடலில் தூவி, எறும்புகளை கடிக்க வைத்து 2 நாள் கொடுமைபடுத்திய 11 பேர் கும்பல் பின்னர்...
திடீரென பழுதான ராட்சத ராட்டினம் : 120 அடி உயரத்தில் அந்தரத்தில் தொங்கிய மக்கள்!!
சென்னையை அடுத்த ஈஞ்சம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் பொழுதுபோக்கு மையத்தில் ராட்சத ராட்டினம் 120 அடி உயரத்துக்கு சென்ற நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக நின்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
120 அடி உயரத்தில்,...