இந்திய செய்திகள்

இரு குழந்தைகள் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி கொல்ல முயன்று தாய் தீக்குளித்து தற்கொலை..!!

பாலக்காடு : பட்டாம்பி அருகே வல்லப்புழாவைச் சேர்ந்தவர் பிரதீப் (40). இவர், வடகராவில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பீனா (35). இவர்களுக்கு நிகா (12), நிவேதா (6) என்ற...

உடல்நலக் குறைவால் கணவர் மரணம்… சோகத்தில் மனைவி தூக்கிட்டு தற்கொலை!!

உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் கணவர் உயிரிழந்த சோகத்தில், மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் நடுவீரப்பட்டு அருகே உள்ள...

வாய்க்காலில் குளிக்கச்சென்றபோது பரிதாபம்… 2 இளம்பெண்கள் உட்பட மூவர் பரிதாபமாக மரணம்!!

திருப்பூர் அருகே பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்ட கால்வாயில் குளிக்கச் சென்ற 2 பெண்கள் உட்பட 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பரம்பிக்குளம் ஆழியாறு பாசன...

திருவிழாவில் சோகம்…150 அடி உயர தேர் சரிந்து கோர விபத்து!!

பெங்களூருவில், கோயில் திருவிழாவில் 150 அடி உயரத்தில் இருந்த தேரை, பக்தர்கள் வடம்பிடித்து இழுக்கும் போது, திடீரென எதிர்பாராத விதத்தில் தேர் சரிந்து கீழே விழும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. கர்நாடக...

நடுக்கடலில் தங்கக்கட்டிகளை வீசி எறிந்த கடத்தல்காரர்கள்… 6 கிலோ தங்கக்கட்டிகள் மீட்பு!!

ரோந்து போலீசாரைப் பார்த்ததும், கடத்தல்காரர்கள், நடுக்கடலில் தங்கக்கட்டிகளை தூக்கி வீசி எறிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ரோந்து போலீசார், தங்கக்கட்டிகளை கடலில் தேடி, 6 கிலோ எடையுள்ள தங்க கட்டிகளைக் மீட்டெடுத்துள்ளார்கள். இலங்கையில் இருந்து...

Alexa மூலம் குரங்கிடம் இருந்து சாதுர்யமாக தப்பித்த 13 வயது சிறுமி.. குவியும் பாராட்டுக்கள்!!

திடீரென வீட்டுக்குள் நுழைந்த குரங்கிடமிருந்து Alexa சாதனம் மூலம் 13 வயது சிறுமி தப்பித்த சம்பவம் பேசப்பட்டு வருகிறது. இந்திய மாநிலமான உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த நிகிதா என்ற 13 வயது சிறுமி...

கோவிலுக்குள் இளம்பெண், இளைஞரை சுட்டுக்கொன்ற நண்பர்.. அடுத்து அவர் எடுத்த விபரீத முடிவு.. அலறிய பக்தர்கள்!!

இந்திய மாநிலம் மத்திய பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் தனது நண்பர்களை சுட்டுக்கொன்றுவிட்டு, தானும் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மத்திய பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்தவர் தீபக் ஜாட் (25). இவரும்...

தீவிர சிகிச்சையில் பிரபல தமிழ்பட நடிகை கவலைக்கிடம்… கண்டுக்கொள்ளாத திரையுலகம்!!

வெண்டிலேட்டர் உதவியுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில், சாலை விபத்தில் சிக்கியதில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பிரபல நடிகை அருந்ததி நாயர் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியான நிலையில், கடந்த 3 வாரங்களாக...

மாயமான கணவன்.. விதியின் விளையாட்டால் பசியுடன் குழந்தைகளுடன் சுற்றிய தாய்.. அடுத்த நொடி நடந்த விபரீதம்!!

கணவன் காணாமல் போனதால் ஏற்கனவே வாழ்வாதாரம் இழந்து தவித்து வந்த பெண்ணிடம் இருந்து மர்ம நபர்கள் பணத்தை திருடிய சம்பவத்தால் அவர்கள் விபரீத முடிவை எடுத்தனர். சென்னை: கணவன் மாயமானதால் தனது 2 குழந்தைகளுடன்...

தாய் வீட்டிற்கு சென்று திரும்பிய மனைவி.. ஆத்திரத்தில் கழுத்தை அறுத்து கொடூரமாக கொன்ற கணவன்!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த பாகலூர் கோட்டை தெருவை சேர்ந்தவர் பூ வியாபாரி மகேந்திரன். இவர் தனது அத்தை மகளான பாரதியை 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். தம்பதிக்கு குழந்தை இல்லாத...

திருமணம் செய்து விட்டு தலைமறைவான காதலன்.. விரக்தியில் புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு!!

தேனி மாவட்டம் போடி அருகே உள்ள மேலசிந்தலைசேரி கிராமத்தை சேர்ந்தவர் ஜோதிடர் சுரேஷ். இவரது மகள் ஹேமலதா (19). இவருக்கும் சிலமலைக் கிராமத்தைச் சேர்ந்த சந்துருவுக்கும் கடந்த ஆண்டு ஏப்ரல் 16ஆம் தேதி...

விஷத்தை சாக்லேட்டில் நனைத்து சாப்பிட்ட தம்பதி.. காருக்குள் இறந்து கிடந்த மனைவி!!

கடன் தொல்லை காரணமாக உணவக உரிமையாளர் தனது மனைவியுடன் நெடுஞ்சாலையில் காரை நிறுத்திவிட்டு விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றார். இந்த நிலையில் மனைவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் மனோகரன். இவரது...

17545 கோடி சொத்துக்களை இழந்து பைஜூஸ் நிறுவனம் பூஜ்யத்திற்கு வந்த கதை!!

பைஜூஸ் நிறுவனம் ஊழியர்களுக்கு நோட்டிஸ் பீரியட் கொடுக்காமல் சாதரணமாக போன் கால் மூலமாக வேலையை விட்டு நீக்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தி இருக்கிறது. `உங்கள் வேலை 2024 மார்ச் 31 உடன் நிறைவடைகிறது. சம்பளம்...

காதலித்து திருமணம் செய்த கணவன் திடீர் தலைமறைவு… வேதனையில் புதுமணப்பெண் எடுத்த விபரீத முடிவு!!

காதலித்தவரே கணவனாகவோ, மனைவியாகவோ வருவது எல்லாம் வரம் தான். பலரும் திருமணமான நிலையிலும், தங்கள் காதல் கைகூடாதது குறித்து வாழும் காலம் முழுவதும் சோகத்தில் கரைகின்றனர். இந்நிலையில், காதலித்தவனே கணவனாக வந்த பின்பும், திடீரென...

வரதட்சணை போதாது… இளம்பெண்ணை அடித்தே கொன்ற கணவன், மாமியார்!!

வரதட்சணை கொடுத்த பணம் போதவில்லை என்றும், கூடுதலாக வரதட்சணை கேட்டு உத்தரபிரதேசம் மாநிலத்தில், இளம்பெண்ணை கணவனும், மாமியாரும் சேர்ந்து கொண்டு அடித்தே கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர்...

ஹோட்டல் அறையில் சடலமாக மீட்கப்பட்ட தம்பதி!!

அருணாசலப் பிரதேச மாநிலம் ஹாபோலியில் உள்ள ப்ளூ பைன் என்ற ஹோட்டலுக்கு கடந்த மார்ச் 28-ம் தேதி கேரளாவைச் சேர்ந்த தம்பதி வந்தனர். அவர்களுடன் அவர்களது நண்பரான ஆசிரியை வந்திருந்தார். ஹோட்டல் அறையில்...