இந்திய செய்திகள்

வாட்ஸ் அப்பில் பேசிக்கொண்டிருந்த மனைவி : கணவனால் நடந்த விபரீதம்!!

கணவனால் நடந்த விபரீதம் இந்தியாவில் மனைவி வேறு ஒரு ஆணுடன் வாட்ஸ் அப்பில் பேசியதை பார்த்த கணவன் அவரை ஆ த்திரத்தில் கொ டூரமாக கொ லை செய்த சம்பவம் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச...

காதலனை நம்பி சென்ற இளம்பெண்ணுக்கு நேர்ந்த துயரம்!!

இளம்பெண்ணுக்கு நேர்ந்த துயரம் தமிழகத்தில் கல்லூரி மாணவியை காதலித்து பின்னர் கொ லை செய்த காதலன் அதை மறைத்து வேறு பெண்னை திருமணம் செய்தது தொடர்பாக 3 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர். திண்டுக்கல்...

திருமணம் ஆன 5 மாதத்தில் வி பரீத முடிவெடுத்த கர்ப்பிணிப் பெண்!!

கர்ப்பிணிப் பெண் கடலூர் மாவட்டத்தில் திருமணம் முடிந்த 5 மாதத்தில் கர்ப்பிணி பெண் தூ க்குபோ ட்டு த ற்கொ லை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தை சேர்ந்த ராஜசெந்தூரான் என்பவர் கடந்த...

குழந்தை பிறந்தது முதலே தினம்தோறும் வலியால் துடித்த தாய் : 6 நாட்களில் நடந்த சோகம்!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் மகப்பேறு அ றுவை சிகிச்சையின் போது, மருத்துவர் செய்த குளறுபடியால் 5 நாட்கள் வ லிதாங்க முடியாமல் அவஸ்தையடைந்த தாய் கைக்குழந்தையை தவிக்கவிட்டு ப ரிதாபமாக உ யிரிழந்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தை...

மகிழ்ச்சியான செய்திக்காக காத்திருந்த கணவன் : இ ரத்தபோக்கு ஏற்பட்டு உ யிரிழந்த மனைவி!!

காத்திருந்த கணவன் தமிழகத்தில் குழந்தை பெற்றெடுத்த இளம்பெண் அதிக ர த்த போக்கு ஏற்பட்டு எதிர்பாராத விதமாக உ யிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம் சென்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் காந்தி. இவர்...

அரண்மனை போன்ற வீட்டில் சு ட்டுக் கொ லை செய்யப்பட்டிருந்த 6 பேர் : சிக்கிய கடிதம்!!

சிக்கிய கடிதம் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் கோடீஸ்வர குடும்பத்தை சேர்ந்த இளைஞர் சொந்த குடும்பத்தை சேர்ந்த 5 பேரை சு ட்டுக் கொ லை செய்துவிட்டு தானும் த ற்கொ லை செய்துகொண்டுள்ள சம்பவம்...

16 வயதில் காதல் திருமணம் : 25 வயதில் காட்டுப்பகுதியில் ச டலமாக கிடந்த இளம்பெண்!!

ச டலமாக கிடந்த இளம்பெண் தமிழகத்தில் உள்ள காட்டுப்பகுதியில் கொ லை செய்யப்பட்டு ச டலமாக கிடந்த திருமணமான இளம் பெண் குறித்த அடையாளம் தெரியவந்துள்ளது. திருப்பூரில் உள்ள பனப்பாளையம் - பெத்தாம்பாளையம் சாலையில்...

வேலைக்கார பெண்ணை அறைக்குள் இழுத்துச் சென்றேன் அப்போது.. கதறி அழுதபடி நடந்ததை விளக்கிய கொ டூரன்!!

நடந்ததை விளக்கிய கொ டூரன் தமிழகத்தில் முன்னாள் மேயர் உள்ளிட்ட மூவரை கொடூரமாக கொ லை செய்த கொ லையாளி தப்பு செய்துவிட்டேன் என அழுது புலம்பியுள்ளார். நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி,...

திருமணம் முடிந்த 20 நாட்களில் காதல் கணவனை உ யிருடன் எ ரித்துக் கொ ன்ற மனைவி!!

கணவனை உ யிருடன் எ ரித்துக் கொ ன்ற மனைவி விழுப்புரம் மாவட்டத்தில் திருமணம் முடிந்த 20 நாட்களில் காதல் கணவனை மனைவியே உ யிருடன் தீ வைத்து எ ரித்துக் கொ லை...

உ யிரை பணயம் வச்சு வந்தேன் : வி ரக்தியில் திருடன் எழுதி வைத்த கடிதம்!!

திருடன் எழுதி வைத்த கடிதம் கொ ள்ளையடிக்க சென்ற இடத்தில் கல்லாவில் பணம் இல்லாததால் வி ரக்தியடைந்த திருடன் கடையின் உரிமையாளருக்கு கடிதம் எழுதிவைத்துவிட்டு சென்றுள்ளான். கடலூர் மாவட்டத்தை சேர்ந்த ஜெயராஜ் என்பவர் மளிகைக்கடை...

சாதாரண கிராமத்தில் பிறந்து சாதித்து காட்டிய தமிழச்சி : குவியும் பாராட்டு!!

சாதித்து காட்டிய தமிழச்சி இந்திய அளவில் நடைபெற்ற சித்தா முதுகலை தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த இளம் பெண் முதலிடம் பிடித்து சாதித்து காட்டியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள கூகனூர் கிராமத்தைச் சேர்ந்தவர்...

அக்கா, தம்பி சீ ரழிக்கப்பட்டு கொ டூர கொ லை : வழக்கில் கொ டூரனுக்கு ம ரண...

ம ரண த ண்டனை தமிழ்நாட்டில் இரண்டு பள்ளி குழந்தைகளை கொ லை செய்த வழக்கில் கொ லையாளிக்கு ம ரண த ண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவை ரங்கேகவுடர் வீதியை சேர்ந்தவர் ரஞ்சித்....

த ற்கொ லை செய்ததாக கருதப்பட்ட 17 வயது சிறுமி : தோண்டி எடுக்கப்பட்ட உடல் : வெளியான...

17 வயது சிறுமி தமிழ்நாட்டில் தூ க்குப் போட்டு த ற்கொ லை செய்துகொண்டதாக கருதப்பட்ட பெண் கொ லை செய்யப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கடலூரை சேர்ந்தவர் ஆறுமுகம். இவருடைய மகள் வெண்மதி...

பேத்தியை து டிது டிக்க கொ ன்று பிளாஸ்டிக் பையில் அடைத்து வைத்த தாத்தா!!

பேத்தியை.. கோவை மாவட்டத்தில் மகனை பழிவாங்குவதற்காக 10 மாத பேரக்குழந்தையை தாத்தாவே கொ லை செய்துள்ள சம்பவம் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவத்தில் கட்டிட தொழிலாளியாக பணிபுரிந்து வந்த செல்வராஜ் (44) என்பவர்...

உண்மையைச் சொன்ன மனைவி : திருமணம் முடிந்த ஒரு வாரத்தில் அ டித்து வி ரட்டிய கணவன்!!

உண்மையைச் சொன்ன மனைவி கோவை மாவட்டத்தில் திருமணம் முடிந்த ஒரு வாரத்தில் புதுமனைவியை பெல்ட்டால் அ டித்து நைட்டியுடன் கணவன் வி ரட்டியடித்துள்ள சம்பவம் ப ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவையை சேர்ந்த சார்லஸ் என்பவர்...

நாடகம் பார்க்கும் ஆசையில் பெற்ற மகளை ப லிகொடுத்த தாய் : அ திர்ச்சி சம்பவம்!!

அ திர்ச்சி சம்பவம் நாடகம் பார்க்க 7வயது சிறுமியை தனியே விட்டு சென்றதால் சிறுமி பா லியல் வ ன்கொ டுமை செய்யப்பட்ட சம்பவம் அ திர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி மாவட்டம், முசிறி...