இந்திய செய்திகள்

வீட்டில் தனியாக இருந்த கல்லூரி மாணவி : வெளியில் இருந்து வந்த தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி!!

கல்லூரி மாணவி தமிழகத்தில் வீட்டில் தனியாக இருந்த கல்லூரி மாணவி தூக் கில் தொங்கி உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாக்குமரி மாவட்டம் அருகில் உள்ள சின்னத்துறை கிராமத்தை சேர்ந்தவர் கிறிஸ்துதாஸ். மீன்பிடி...

திருமணமாகாத விரக்தியில் இருந்த இளைஞர் : அவர் வீட்டுக்கு குடிவந்த திருமணமான பெண் செய்த செயல்!!

பெண் செய்த செயல் தமிழகத்தில் தோஷம் நீக்குவதாக கூறியும், அருள் வாக்கு சொல்வதாக நடித்தும் ஏமாற்றி, குடியிருந்த வீட்டின் உரிமையாளரிடம் 18 சவரன் நகைகளை அபேஸ் செய்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். செங்குன்றம் அடுத்த...

திருமணமான 6 நாளில் மனைவியை காண வந்த நபர் : அப்போது கணவர் கண்ட காட்சி!!

கணவர் கண்ட காட்சி இந்தியாவில் திருமணமான 6 நாளில் புதுப்பெண் கடத்திச் செல்லப்பட்ட நிலையில் அந்த அதிர்ச்சியில் பெண்ணின் தந்தை உயிரிழந்துள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் கிஷோர் (52). இவர் மகள் ஷோபாவுக்கு கடந்த...

ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்த இளம் பெண்ணுக்கு மூன்று இளைஞர்களால் நேர்ந்த கதி!!

இளம் பெண் இந்தியாவில் இளம்பெண்ணும், குத்துச்சண்டை வீராங்கனையுமான சுமன் குமாரியை தாக்கி மோசமாக நடந்து கொண்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பிரபல குத்துச்சண்டை வீராங்கனை சுமன் குமாரி. இவர், சமீபத்தில்...

பட்டப்பகலில் காதலியை சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு கழுத்தை அறுத்துக்கொண்ட இளைஞன்!!

இளம்பெண் கர்நாடக மாநிலம் மங்களூரில் பட்டப்பகலில் இளம்பெண்ணை கத்தியால் குத்திய இளைஞன், தானும் கழுத்தை அறுத்துக்கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தை சேர்ந்த தீக்ஷா என்கிற 22 வயது இளம்பெண் நேற்று மாலை...

கணவருக்கு துரோகம் செய்த இளம் மனைவி : அதனால் அவருக்கு நேர்ந்த விபரீதம்!!

நேர்ந்த விபரீதம் இந்தியாவில் இளம்பெண் கணவரை விவாகரத்து செய்ய மறுத்ததால் அவரை கத்தியால் குத்தி இளைஞரின் உயிரை பறித்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுடெல்லியை சேர்ந்தவர் பிங்கி. இளம் பெண்ணான இவர் தனது கணவர்...

வெளியூரில் வேலைசெய்த கணவன் வீட்டுக்கு வந்தபோது கண்ட காட்சி!!

கணவன் கண்ட காட்சி தமிழகத்தில் உடற்கல்வி ஆசிரியருக்கு வட்ஸ் அப்பில் தகவல் அனுப்பி விட்டு தற்கொலை செய்து கொண்ட இளம் தாயின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூரை சேர்ந்தவர் பிரகாஷ். இவருக்கு நர்மதா தேவி என்ற...

கதவை திறந்ததும் கதறிய குழந்தைகள் : அனாதையாக தவிக்க விட்டு தூக்கில் தொங்கிய பெற்றோர்!!

திருவள்ளுர் மாவட்டத்தில் ஒரே புடவையில் தம்பதியினர் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளுர் மாவட்டத்தில் லொறி ஓட்டுநராக பணிபுரிந்து வரும் மதன் (34), கடந்த 10 வருடங்களுக்கு முன்பாக சரஸ்வதி (30)...

பேஸ்புக்கில் அறிமுகமில்லாத பெண்ணுடன் 6 மாதம் அரட்டை : 50 லட்சம் ரூபாவை பறிகொடுத்த தொழிலதிபர்!!

இந்திய மாநிலம் கேரளாவில் பேஸ்புக் மூலம் அறிமுகமான பெண்ணால் தொழிலதிபருக்கு ரூ.50 லட்சம் பறிபோன சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கேரள மாநிலம் இரிங்காலக்குடா பகுதியை சேர்ந்தவர் அந்த 40 வயது மதிக்கத்தக்க தொழிலதிபர். பெரும்பாலும்...

கூடா நட்பால் இளைஞனுக்கு நடந்த விபரீதம்!!

நடந்த விபரீதம் தமிழகத்தில் காதலனை கொலை செய்து உடலை வாய்க்கால் புதரில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கீரைப் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவர் புவனகிரி காவல்...

தாயாரையும் மகளையும் தலை மொட்டையடித்து தெருவில் ஊர்வலம் நடத்திய கும்பல் : அதிர்ச்சிக் காரணம்!!

இந்தியாவின் பீகார் மாநிலத்தில் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறி கும்பல் ஒன்று தாயாரையும் மகளையும் தலை மொட்டையடித்து ஊர்வலம் நடத்திய சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர சம்பவம் கிராம தலைவரின்...

கொடூரத்தின் உச்சம் : கழிவறை பக்கெட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 4 வயது குழந்தையின் உடல்!!

கொடூரத்தின் உச்சம் சென்னையில் 4 வயது குழந்தையை பெரியப்பாவே பாலியல் வன்கொடுமை செய்து கழிவறை பக்கெட்டில் மறைத்து வைத்திருந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. சென்னையை சேர்ந்த 4 வயது குழந்தை நேற்று மதியம் முதல்...

காதலியின் அப்பா சொன்ன வார்த்தையால் இளைஞன் செய்த மோசமான செயல்!!

தமிழகத்தில் காதலித்த பெண்ணை மணப்பதற்காக மாமன் விதித்த நிபந்தனையால், இளைஞர் ஒருவர் திருடனாக மாறியதால் பொலிசார் அவரை கைது செய்துள்ளனர். சென்னை தாம்பரம் அடுத்த முடிச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் செளந்திரபாண்டியன். இவர் தன்னுடைய வீட்டை...

தனியாளாய் ஒரு ஏக்கரில் நாற்று நட்ட மாணவி : குவியும் பாராட்டுக்கள்!!

தனியாளாய் நாற்று நட்ட மாணவி தமிழகத்தின் தஞ்சை மாவட்டத்தில் கல்லூரி மாணவி ஒருவர் தனி ஆளாக நின்று, ஒரு ஏக்கர் நிலத்தில் நெற்பயிரை நடவு செய்து ஆச்சர்யப்படுத்தியுள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள...

திருமணமான அன்றே தாலியை கழற்றி வீசிய இளம் பெண் : அதன் பின் நடந்த சம்பவம்!!

தாலியை கழற்றி வீசிய இளம் பெண் தமிழகத்தில் கட்டாய தாலியை அறுத்து எரிந்துவிட்டு இளம் பெண் ஒருவர் காதலனுடன் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டார். திருவண்ணாமலை மாவட்டம், கொடையம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம்-பூங்காவனம்....

பூட்டிய வீட்டில் மனைவி மற்றும் தாயுடன் சடலமாக கிடந்த செய்தியாளர்!!

செய்தியாளர் பிரசன்னா சென்னையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் வேலை செய்து வரும் செய்தியாளர் ஒருவர், பூட்டிய வீட்டினுள் மனைவி மற்றும் தாயுடன் இறந்து கிடந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தாம்பரம் பகுதியை சேர்ந்த பிரசன்னா...