இந்திய செய்திகள்

நடிகர் சரத்குமார் எடுத்த அதிரடி முடிவு!!

நடிகர் சரத்குமார் மக்களவை தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி தனித்து போட்டியிடும் என அறிவித்திருந்த அக்கட்சியின் தலைவர் சரத்குமார் திடீரென அதிமுகவுக்கு ஆதரவு தருவதாக தெரிவித்துள்ளார். நடிகரும், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் வரும்...

பிறப்புறுப்பு அறுக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்த இளைஞர் : விசாரணையில் வெளிவந்த உண்மை!!

கொலை செய்யப்பட்டு கிடந்த இளைஞர் தமிழகத்தில் காதலுக்கு உதவியதால் இளைஞர் பிறப்புறுப்பு அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு அடுத்த மேலேரிபாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் சேகர். இவருக்கு சூர்யா(27) என்ற மகன்...

இந்தியா வந்தது நியூசிலாந்தில் இறந்துபோன மாணவியின் உடல்!!

இறந்துபோன மாணவியின் உடல் நியூசிலாந்து துப்பாக்கி சூட்டில் இறந்துபோன இந்திய மாணவியின் உடல் கொச்சி விமான நிலையம் வழியாக அவரது சொந்த ஊரான கொடுங்கல்லூர் கொண்டு வரப்பட்டுள்ளது. 25 வயதான Ansi Alibava தனது கணவருடன்...

கைகள் கட்டப்பட்ட நிலையில் ஆற்றில் சடலமாக மிதந்த காதல் ஜோடி : கைப்பற்றப்பட்ட கடிதம்!!

சடலமாக மிதந்த காதல் ஜோடி குஜராத் மாநிலத்தில் கைகள் கட்டப்பட்ட நிலையில் காதல் ஜோடி ஆற்றில் சடலமாக மிதந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் சபர்மதி ஆற்றில் சடலம் ஒன்று மிதப்பதை, அவ்வழியாக...

தீக்குளித்து இறந்த பெண்ணுக்கு திடீரென உயிர் வந்ததால் பரபரப்பு!!

திடீரென உயிர் வந்ததால் பரபரப்பு திருச்சியில் தனியார் மருத்துவமனையால் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட பெண், அரசு மருத்துவமனையில் உயிருடன் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தை சேர்ந்த சுமதி என்பவர் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார்....

எனது சாவுக்கு மனைவியும், மகளும் தான் காரணம் : கடிதம் எழுதிவைத்துவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட நபர்!!

உயிரை மாய்த்துக்கொண்ட நபர் கன்னியாகுமரி மாவட்டத்தில் பொலிசார் அடித்ததால் மனமுடைந்த காவலர் டைரியில் காரணத்தை எழுதிவைத்துவிட்டு விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார். ஆட்டோ ஓட்டுநர் ராமலிங்கம் - விஜயரூபா ஆகிய இருவருக்கும் கடந்த 22 ஆண்டுகளுக்கு...

அத்தை வீட்டிற்கு செல்வதாக சென்ற 20 வயது இளம் பெண் மாயம் : கண்டுபிடிக்க முடியாமல் திணறும் பொலிசார்!!

இளம் பெண் மாயம் இந்தியாவில் மாணவி ஒருவர் மாயமாகி ஒருவருடம் ஆகியும் துப்பு கிடைக்காததால், பொலீசார் தவித்து வருகின்றனர். கேரளா மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள முக்கூட்டுத் தாராவைச் சேர்ந்தவர், ஜெஸ்னா மரியா ஜேம்ஸ்...

திருமணத்தன்று தந்தையால் கொலை செய்யப்பட்ட மணப்பெண் : காதலனின் கண்ணீர் பதிவு!!

காதலனின் கண்ணீர் பதிவு இந்தியாவின் கேரள மாநிலத்தை நடுக்கிய ஆணவக்கொலையின் முதலாம் ஆண்டில் தமது காதலை மார்போடு அணைத்த இளைஞர். திருமணத்தன்று சொந்தம் தந்தையால் கொல்லப்பட்ட தமது காதலி தொடர்பில் ஓராண்டு நிறைவில் இளைஞர்...

கர்ப்பிணி மனைவியை சேர்த்து வைக்குமாறு கூறிய கணவர் : நடுரோட்டில் ஓட ஓட வெட்டிக்கொலை!!

வெட்டிக்கொலை திருச்சியில் கர்ப்பிணி மனைவியை சேர்த்து வைக்குமாறு கோரிக்கை விடுத்த முன்னாள் கணவன், பட்டப்பகலில் ஓட ஓட வெட்டிபடுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை சேர்ந்த சதீஷ்குமார் (24) கடந்த 2017ம் ஆண்டு அனிதா...

உயிர் பிழைக்க 10 சதவீதமே வாய்ப்பு : சிறுவனுக்கு மறுவாழ்வு தந்த மருத்துவர்கள் : நெகிழ்ச்சி சம்பவம்!!

நெகிழ்ச்சி சம்பவம் இந்தியாவில் மூளை காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுவன் உயிர் பிழைப்பதற்கு 10 சதவீதம் தான் வாய்ப்புள்ளது என்று கூறப்பட்ட நிலையில், அரசு மருத்துவர்களின் சிகிச்சையால் சிறுவனுக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம், போபால்...

திருமணத்துக்கு முந்தையநாள் பிச்சையெடுக்கும் மணமகன் : என்ன காரணம் தெரியுமா?

பிச்சையெடுக்கும் மணமகன் தமிழகத்தின் மதுரையில் வாழும் ஒரு பிரிவினர் தங்கள் வீட்டு ஆண்களுக்கு திருமணம் செய்யும் போது மணமகனை குலசாமியாக அழகு பார்ப்பார்கள் என தெரியவந்துள்ளது. மதுரையில் வாழும் சௌராஸ்ட்ரா மக்களில் முசுவாதி என்ற வீட்டுப்...

மனைவியை கட்டி வைத்து சரமாரியாக கத்தியால் குத்தி உயிருடன் தீ வைத்து எரித்துக்கொன்ற கணவன்!!

தீ வைத்து எரித்துக்கொன்ற கணவன் புதுச்சேரியில் மனைவியை சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு, உயிருடன் தீ வைத்து எரித்துக்கொலை செய்த கணவனை பொலிஸார் கைது செய்துள்ளனர். புதுச்சேரியை சேர்ந்தவர்கள் ஜெயநாதன் (50) - வனஜா (40)...

கூடா நட்பு… மகளை துடிதுடிக்க கொலை செய்தது ஏன் : தாயின் அதிர்ச்சி வாக்குமூலம்!!

அதிர்ச்சி வாக்குமூலம் நீலகிரி மாவட்டத்தில் தனது 11 வயது மகளை கொலை செய்த தாயை பொலிசார் கைது செய்துள்ளனர். ஜெகநாதன் - ராஜலட்சுமி தம்பதியினருக்கு மகள்11 வயதில் உஷாராணி என்ற மகள் உள்ளார். ராஜலட்சுமி...

நிர்வாணபுகைப்படங்களை வைத்து மிரட்டி அழகிய இளம்பெண் செய்த அதிர்ச்சி செயல்!!

இளம்பெண் செய்த அதிர்ச்சி செயல் கேரளாவைச் சேர்ந்த இளம் பெண் நிர்வாணப் புகைப்படங்களை வைத்து விடுதி உரிமையாளரை மிரட்டி பணம் பறித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தின் கொடுங்கல்லூர் பகுதியைச் சேர்ந்தவர்...

அன்று அழகி… இன்று இராணுவ அதிகாரி : இப்படியும் ஓர் பெண்ணா!!

இப்படியும் ஓர் பெண்ணா நாம் காணும் கனவில் நம்பிக்கையோடு இருந்தால் அதனை நிச்சயம் திட்டமிட்டு செயல்படுத்த முடியும் என்பதற்கு உதாரணமாக வாழ்பவர் இராணுவ அதிகாரி கரிமா யாதவ். இவரது வாழ்க்கை பயணம் சாதிக்க வேண்டும்...

வெளிநாட்டில் கண்முன்னே மது குடித்த மகளுக்கு பெற்றோர் கொடுத்த தண்டனை : வைரலாகும் வீடியோ!!

வைரலாகும் வீடியோ அமெரிக்காவில் கண்முன்னே மதுகுடித்த மகளை பார்த்து அவருடைய பெற்றோர் அதிர்ச்சியடையும் வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்தியாவை பொறுத்தவரை பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளை சிறு வயதில் இருந்தே பல்வேறு...