இந்திய செய்திகள்

ஐந்து நாட்கள் தனியறையில் 16 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்!!

சிறுமிக்கு நடந்த கொடூரம் இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் 16 வயது சிறுமி நாள் கணக்கில் ஒரு கும்பலால் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமராவதி நகரை சேர்ந்த 16 வயது சிறுமி கடந்த 17ஆம்...

மாலையும் கழுத்துமாக நின்ற கணவன் : கோவிலுக்கு சென்ற மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி தமிழகத்தில் முதல் மனைவியை ஏமாற்றி, கணவன் இரண்டாவது திருமணம் செய்த நபரை பொலிசார் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே மதனத்தூரை சேர்ந்தவர் சுபாஷ் சந்திரபோஸ். 48 வயதாகும் இவர்...

மனைவியின் புகைப்படத்தை தவறான நோக்கத்தில் வட்ஸ் அப்பில் அனுப்பிய கணவன்!!

கணவரின் அதிர்ச்சி செயல் இந்தியாவில் வரதட்சணைக்காக, மனைவியுடன் தான் இருக்கும் புகைப்படங்களை உறவினர்களுக்கு அனுப்பிய கணவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் சிதுல். இவருக்கும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கும்...

காதலனை நம்பி திருமணம் செய்த இளம் பெண் : அதன் பின் 30 நாளில் நடந்த கொடுமை!!

தமிழகத்தில் திருமணமான 30 நாளில் மனைவியை கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய கணவனை பொலிசார் தேடி வருகின்றனர். திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தை அடுத்த குச்சிபாளையத்தை சேர்ந்தவர் சிவக்குமார். 25 வயதாகும் இவரும் குண்சுந்தரி...

அனாதையாக நின்ற இளம் பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்த கோடீஸ்வர தம்பதி : குவியும் பாராட்டுக்கள்!!

குவியும் பாராட்டுக்கள் இந்தியாவில் பெற்றோரை இழந்த அனாதை பெண்ணுக்கு கோடீஸ்வரரும், அமைச்சருமான மல்லா ரெட்டியும் அவர் மனைவியும் பெற்றோர் ஸ்தானத்தில் இருந்து திருமணம் செய்து வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத்தை சேர்ந்தவர் புஷ்பா. பெற்றோரை...

வரலாற்றில் இடம் பிடித்த திருநங்கை : அப்படி என்ன செய்தார் தெரியுமா?

வரலாற்றில் இடம் பிடித்த திருநங்கை சென்னையில் தன்னாட்சி கல்லூரியில் படிக்கு திருநங்கை மாணவி, கல்லூரியில் சங்கத்தில் இணை செயலாளராக இடம் பிடித்து வரலாற்று சாதனை பிடித்துள்ளார். கல்லூரிகளில் மாணவர்கள் பேரவை அமைப்பது வழக்கமான ஒன்றுதான்....

லண்டனில் சாதிக்கவேண்டும் : இதுவே என் கனவு என்று கூறும் தமிழ் பெண் : யார் தெரியுமா?

ஸ்ரீசாய் சுதர்சனா டிரம்ஸ் இசையில் பல்வேறு சாதனைகள் படைத்து வரும் தமிழ் பெண்ணான ஸ்ரீசாய் சுதர்சனா, லண்டன் ட்ரினிட்டி கல்லூரியில் இசை பயிற்சியாளராவதே தனது கனவு என்று கூறியுள்ளார். புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியை சேர்ந்தவர்...

5ஆம் வகுப்பிலேயே முனைவர் பட்டம் பெற்று சாதித்த தமிழ் மாணவன்!!

சாதித்த தமிழ் மாணவன் தமிழகத்தின் சேலம் மாவட்டத்தில் 5ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர், ‘மதிப்புறு முனைவர்’ எனும் பட்டம் பெற்று பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார். சேலம் மாவட்டம், வாழப்பாடியை அடுத்த முத்தம்பட்டியைச் சேர்ந்தவர் செல்வகுமார்....

உணவுக்குழாய் இல்லாமலே பிறந்து முதன்முறையாக உணவை சுவைக்க போகும் குழந்தை!!

பஞ்சாப் மாநிலத்தில் உணவுக்குழாய் இல்லாமலே பிறந்த ஏஞ்சல் என்கிற குழந்தை முதன்முறையாக உணவை சுவைக்க உள்ளார். பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஏஞ்சல் என்கிற குழந்தை பிறக்கும் போதே உணவுக்குழாய் இல்லாமல் பிறந்துள்ளார். அவரது உடலுடன்...

இளைஞரை மூக்கால் காலணியை துடைக்க வைத்த கொடூரம் : அதிர்வலைகளை ஏற்படுத்திய சம்பவம்!!

இந்தியாவில் இளைஞர் ஒருவரை மூக்கால் காலணியை துடைக்க வைத்து கொடுமை செய்த வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள மாண்ட்சர் மாவட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை...

அந்த புகைப்படத்தை நீக்கிவிடுங்கள் : பெற்ற தாயிடம் கண்ணீர் விட்டு அழுத மகள் : நடந்தது என்ன?

இந்தியாவில் மத்திய அமைச்சராக இருக்கும் ஸ்மிருதி இரானி தன் மகளுடன் எடுத்த புகைப்படத்தை நீக்கிவிட்டு அதற்கான காரணத்தை ஆதங்கத்துடன் கூறியுள்ளார். சமீபத்தில் இந்தியாவில் நடைபெற்ற மக்களவை தேர்தலில், அமேதி தொகுதியில் காங்கிரஸ் கட்சித் தலைவர்...

மனைவி மற்றும் 3 குழந்தைகளின் கழுத்தை அறுத்துக்கொலை செய்த டியூசன் ஆசிரியர்!!

டெல்லியில் மனைவி மற்றும் மூன்று குழந்தைகளின் கழுத்தை அறுத்து கொலை செய்த டியூசன் ஆசிரியரை பொலிஸார் கைது செய்துள்ளனர். டெல்லியை சேர்ந்த உபேந்திர சுக்லா என்பவர் டியூஷன் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இன்று அதிகாலை...

வெளிநாட்டில் இருந்து பல ஆண்டுகள் கழித்து ஊருக்கு வந்த தமிழர்.. விமான நிலையத்தில் நடந்த சம்பவம்!!

மலேசியாவில் இருந்து தமிழகத்துக்கு வந்த இளைஞர் திடீரென உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு நேற்றிரவு ஏர் ஏசியா விமானம் புறப்பட்டது. அதில் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த...

உள்பக்கமாக பூட்டியிருந்த வீடு : கதவை உடைத்து உள்ளே சென்ற கணவன் கண்ட காட்சி!!

சென்னையில் கணவர் வெளியில் சென்றிருந்த நேரத்தில் மகனை கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்ட தாயின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை போரூரை சேர்ந்தவர் மகேஷ் (25). இவரது மனைவி அஸ்வினி. இந்த தம்பதிக்கு பிரதீப்...

உயிருக்கு போராடிய குழந்தை… காப்பாற்ற துடித்த தாய் : அதன் பின் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!!

இந்தியாவில் காய்ச்சலால் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த குழந்தையை வைத்து தாய் அழுது கொண்டிருந்ததைக் கண்ட இளைஞர் ஒருவர் இருவரையும் இரு சக்கர வாகனத்தில் அழைத்து சென்று காப்பாற்றிய சம்பவம் பலரது பாராட்டுக்களை பெற்று...

மாயமான இளம்பெண் குளத்தில் இருந்து மீட்பு : காதலன் மீது சந்தேகம் எழுப்பும் தந்தை!!

மாயமான இளம்பெண் கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியில் குளம் ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட இளம்பெண் விவகாரத்தில், அவரது தந்தை கடந்த 2 ஆண்டுகளாக போராடி வருகிறார். எர்ணாகுளம் பகுதியை சேர்ந்த ஷாஜி வர்கீஸ்...