இந்திய செய்திகள்

காதலியின் அப்பா சொன்ன வார்த்தையால் இளைஞன் செய்த மோசமான செயல்!!

தமிழகத்தில் காதலித்த பெண்ணை மணப்பதற்காக மாமன் விதித்த நிபந்தனையால், இளைஞர் ஒருவர் திருடனாக மாறியதால் பொலிசார் அவரை கைது செய்துள்ளனர். சென்னை தாம்பரம் அடுத்த முடிச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் செளந்திரபாண்டியன். இவர் தன்னுடைய வீட்டை...

தனியாளாய் ஒரு ஏக்கரில் நாற்று நட்ட மாணவி : குவியும் பாராட்டுக்கள்!!

தனியாளாய் நாற்று நட்ட மாணவி தமிழகத்தின் தஞ்சை மாவட்டத்தில் கல்லூரி மாணவி ஒருவர் தனி ஆளாக நின்று, ஒரு ஏக்கர் நிலத்தில் நெற்பயிரை நடவு செய்து ஆச்சர்யப்படுத்தியுள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள...

திருமணமான அன்றே தாலியை கழற்றி வீசிய இளம் பெண் : அதன் பின் நடந்த சம்பவம்!!

தாலியை கழற்றி வீசிய இளம் பெண் தமிழகத்தில் கட்டாய தாலியை அறுத்து எரிந்துவிட்டு இளம் பெண் ஒருவர் காதலனுடன் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டார். திருவண்ணாமலை மாவட்டம், கொடையம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம்-பூங்காவனம்....

பூட்டிய வீட்டில் மனைவி மற்றும் தாயுடன் சடலமாக கிடந்த செய்தியாளர்!!

செய்தியாளர் பிரசன்னா சென்னையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் வேலை செய்து வரும் செய்தியாளர் ஒருவர், பூட்டிய வீட்டினுள் மனைவி மற்றும் தாயுடன் இறந்து கிடந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தாம்பரம் பகுதியை சேர்ந்த பிரசன்னா...

நிச்சயிக்கப்பட்ட திருமணம் : வருங்கால மனைவியின் செயலால் புதுமாப்பிள்ளை எடுத்த விபரீத முடிவு!!

விபரீத முடிவு தமிழகத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் தன்னை சிறையில் தள்ளியதால் அவமானத்தில் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்துள்ளார். திருவாரூர் மாவட்டம் துண்டகட்டளை கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார் (32). இவர் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து...

தந்தையின் இறுதிச்சடங்கிற்கு வராமல் இளம்பெண் செய்த நெகிழ்ச்சி செயல் : குவியும் பாராட்டுக்கள்!!

நெகிழ்ச்சி செயல் தந்தையின் இறுதிச் சடங்கில் கூட பங்கேற்காமல் நாட்டிற்காக விளையாடிவிட்டு வீடு திரும்பிய அவர் தாயை கட்டிப் பிடித்து கதறி அழுத வீடியோக் காட்சி வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மிசோரம் மாநிலத்தில் இருந்து...

ஓரினச்சேர்க்கை பெண் என தெரியாமல் அவரை மணந்த நபர் : திருமணமான சில நாட்களில் நடந்த சம்பவம்!!

திருமணமான சில நாட்களில் நடந்த சம்பவம் இந்தியாவில் சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட இளம்பெண் மாயமான நிலையில் இன்னொரு பெண்ணுடன் சேர்ந்து வாழ்ந்து வந்தது தெரியவந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்ப்பூரை சேர்ந்த இளம்பெண்ணுக்கும், இளைஞர்...

திருமணம் முடிந்த சில நிமிடங்களில் விதவையான இளம் பெண் : புதுமாப்பிள்ளைக்கு ஏற்பட்ட நிலை!!

புதுமாப்பிள்ளைக்கு ஏற்பட்ட நிலை தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்ததால், அன்றே அவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேட்டுப்பாளையம் அருகே பெற்றோரின் எதிர்ப்பை மீறி தர்சினி பிரியா,...

சிறுமியை கொலை செய்துவிட்டு நாடகமாடிய தாய்மாமன் : விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்!!

அதிர்ச்சித் தகவல் தமிழகத்தில் இரண்டரை வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக குழந்தையின் தாய் மாமா கைது செய்யப்பட்டுள்ளார். கோவை விளாங்குறிச்சியில் ஜேசிபி இயந்திரங்களை வாடகைக்கு விடும் தொழில் செய்து வருபவர் கனகராஜ்...

வெளிநாட்டில் இருந்து மனைவியை காண ஆசையாக வந்த கணவன் : வீட்டில் அவர் கண்ட காட்சி!!

திருமணமான இளம் பெண் கேரளாவை சேர்ந்த திருமணமான இளம் பெண் பேஸ்புக் நண்பருடன் ஓட்டம் பிடித்த நிலையில் அவரால் பல கொடுமைகளை அனுபவித்துள்ளார். கொல்லத்தை சேர்ந்த நபருக்கும், இளம் பெண்ணுக்கும் சில ஆண்டுகளுக்கு முன்னர்...

புனித வியாகுல அன்னை தேவாலயத்தில் நடந்த அதிசயம் : கண்களை திறந்து மூடி கண்ணீர்விட்ட மாதா?

தேவாலயத்தில் நடந்த அதிசயம் 320 ஆண்டுகள் பழமையான திண்டுக்கல், மேட்டுப்பட்டியில் உள்ள புனித வியாகுல அன்னை தேவாலயத்தில் மாதா சிலையின் கண்கள் திறந்து மூடியுள்ளதாகவும், சிலையின் கண்களில் இருந்து கண்ணீர் வடிந்துள்ளதாகவும் தெரியவருகிறது. மேட்டுப்பட்டி புனித...

திருமணமான 17 நாளில் புதுப்பெண்ணை பார்த்து அலறி துடித்த பெற்றோர்!!

அலறி துடித்த பெற்றோர் தமிழகத்தில் திருமணமான 17 நாட்களில் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தின் வாணியம்பாடியை சேர்ந்தவர் ரவி. இவரது மகள் தீபிகா (25). பொறியாளரான...

வீட்டில் அழுகிய நிலையில் இருந்த தாய், மகன் சடலங்கள் : கணனியில் இருந்த வார்த்தைகள்!!

தாய், மகன் சடலங்கள் கேரளாவை சேர்ந்த தாய் - மகன் மும்பையில் உள்ள அடுக்குமாடி வீட்டில் அழுகிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவை சேர்ந்தவர் மீனாட்சி. இவர் மகன் வெங்கடேஸ்வர்....

சாதிக்கத் துடிக்கும் மாணவியின் பரிதாப நிலை!!

மாணவியின் பரிதாப நிலை.. தமிழகத்தை சேர்ந்த நாடோடி இன மாணவி ஒருவர் நிரந்திர இடம் இல்லாமல் வறுமையில் வாழ்ந்து வரும் நிலையிலும் தனது படிப்பை தொடர வேண்டும் என்று ஆசைப்படுகிறார். நாகர்கோவிலை அடுத்த வெள்ளிச்சந்தை புளியமூட்டில்...

மனைவியின் சடலத்துடன் பல மணி நேரம் வீதியில் உட்கார்ந்திருந்த கணவன் : கண்ணீர் வரவழைக்கும் புகைப்படம்!!

தமிழகத்தில் மதுபோதையில் வாகனத்தை ஓட்டி வந்த இளைஞர்கள் விபத்தை ஏற்படுத்தியதில் பெண் ஒருவர் பரிதாபமாக பலியானதை தொடர்ந்து பெண்ணின் கணவர் மனைவி சடலத்தை சாலையில் வைத்து போராட்டம் நடத்திய கண்ணீர் வரவழைக்கும் புகைப்படம்...

டிக் டாக் மூலம் காதல் : காதலி குறித்து அறிய அவர் வீட்டுக்கு சென்ற காதலன் தலையில் விழுந்த...

டிக் டாக் மூலம் காதல் தமிழகத்தில் டிக்-டாக் செயலி மூலம் பழக்கம் ஏற்பட்டு காதலித்த பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தை இருப்பதை அறிந்த இளைஞர் விஷம் குடித்த நிலையில், அவர் காதலியும் விஷம் குடித்தது...