இந்திய செய்திகள்

சபரிமலையில் பெண்கள் தரிசனம் செய்ததால் பாதி மீசையை எடுத்த மனிதர் : யார் இவர் தெரியுமா?

  பாதி மீசையை எடுத்த மனிதர் சபரிமலையில் நேற்று இரண்டு பெண்கள் சாமி தரிசனம் செய்த நிலையில், ஆர்எஸ்எஸ் பிரமுகர் ஒருவர் தன்னுடைய பாதி மீசையை எடுத்துள்ளார். சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும்...

ஏமாற்றிவிட்டு வேறு பெண்ணுடன் திருமணம் : 2வது கணவருக்கு எதிராக மனைவி போராட்டம்!!

  மனைவி போராட்டம் குவைத்தில் மருத்துவ தாதியாக பணியாற்றி வரும் பிரபா என்பவர் 15 லட்சம் மோசடி செய்த கணவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், எனக்கு...

கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி!!

  6 பேர் பலி சென்னையில் கண்டெய்னர் லொரி மோதி கார் விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த கொளத்தூரில் சாதிக் அலியின் உறவினர் இறந்துள்ளார். மரணச்சடங்கில் கலந்துகொள்வதற்காக...

மாடியிலிருந்து மனைவியை தூக்கி வீசிக் கொன்ற கணவன் : அதிர்ச்சி சம்பவம்!!

  அதிர்ச்சி சம்பவம் தமிழகத்தில், கட்டப்பட்டு வரும், 26 மாடிகளைக் கொண்ட ராணுவக் குடியிருப்பின் 19-வது மாடியில் இருந்து மனைவியைத் தூக்கி வீசி கொலை செய்த கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் தாழம்பூரில், 26...

நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்த திருடர்களை அலறி அடித்து ஓட வைத்த தமிழ்ப் பெண்!!

தமிழகத்தில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுப்பட்டவர்களை அரிவாளுடன் விரட்டியடித்த பெண்ணிற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. கோவை மாவட்டம் துடியலூர் அடுத்துள்ள பன்னிமடை ஸ்ரீ வாரி கார்டன் பகுதியில் வசிப்பவர் ஸ்ரீனிவாச பிரபு....

தந்தைக்கு உதவியாக இருந்த 10 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் : இளைஞரின் வெறிச்செயல்!!

தமிழ்நாட்டில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற தந்தைக்கு துணையாக இருந்த சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் முகாமைச் சேர்ந்த ஒருவர் கடந்த மாதம் 26-ம் திகதி விபத்தில்...

கனிந்த காதல், கசந்தது திருமணம் : 10 மாதத்தில் புதுப்பெண் எடுத்த சோக முடிவு!!

புதுப்பெண் எடுத்த சோக முடிவு ஆந்திராவில் இளம்பெண் ஒருவர் திருமணமான 10 மாதத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டது குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புத்தூர் தாலுகா ஹிரேபண்டாடி கிராமத்தை சேர்ந்தவர் திவ்யா என்ற...

தவறான கூகுள் தேடலினால் 1 லட்சத்தை இழந்த பெண்!!

டெல்லியை சேர்ந்த பெண் ஒருவர் 1 இலட்சம் இந்திய ரூபாய்களை கூகுளில் கிடைக்கபெற்ற சில தவறான தகவல்கள் காரணமாக இழந்துள்ளார். அவர் தனது e-wallet கணக்கில் ஏற்பட்ட பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு முனைந்துள்ளார். எனினும்...

எரித்துக் கொல்லப்பட்ட15 வயது பாடசாலை மாணவி : சகோதரரே கொன்றது அம்பலம்!!

  பாடசாலை மாணவி இந்தியாவில் 10ஆம் வகுப்பு மாணவி உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு அவரது ஒன்றுவிட்ட சகோதரரே காரணம் என பொலிசார் தெரிவித்துள்ளனர். ஆக்ராவைச் சேர்ந்த சஞ்சாலி சாணக்யா (15) என்பவர் 10-ஆம் வகுப்பு...

30 வயது இளைஞருடன் நடந்த திருமணம் : 17 வயது சிறுமிக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

இந்தியாவில் 17 வயது சிறுமிக்கு மனநலம் பாதிக்கப்பட்ட நபருடன் திருமணம் நடந்த நிலையில் கணவர் மற்றும் அவர் குடும்பத்தார் மீது புகார் அளித்துள்ளார். தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர் காவ்யா (18). இவருக்கும் ஆகுலா சுருஜன்...

குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு தாயை துடிதுடிக்க கொலை செய்த மகன் எடுத்த சோக முடிவு!!

சென்னை தேனாம்பேட்டையில் 22 வயது இளைஞர் ஒருவர் மனநலம் பாதிக்கப்பட்ட தனது தாயை கோபத்தால் கொலை செய்துவிட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நடேசன் என்பவருக்கு இரண்டு மனைவிகள். இருவரும் தாமஸ்...

நான் தான் கொலை செய்தேன் : பெற்ற மகனை கொன்று எரித்த இளம்தாய்!!

  மகனை கொன்று எரித்த இளம்தாய் சென்னையில் 6 வயது மகனை கழுத்தை நெரித்துக் கொடூரமாக கொலை செய்து தீவைத்து எரித்த தாயை பொலிசார் கைது செய்தனர். பூந்தமல்லி அடுத்த கரையான்சாவடியை சேர்ந்த மீனாட்சி என்பவரும்,...

புது மனைவியோடு நீ சந்தோசமா இருடா : தாய் சொன்ன வார்த்தையால் மகன் எடுத்த முடிவு : பரிதாபமாக...

  பரிதாபமாக இறந்த காதலி தமிழகத்தில் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், தற்கொலை செய்து கொண்ட கணவனின் மறைவை தாங்க முடியாமல் காதல் மனைவி தன்னுடைய உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், மாத்தூர்...

மர்ம உறுப்பில் மிளகாய் தூள் தூவி சித்திரவதை : சிறுமிகள் காப்பகத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!

இந்திய தலைநகர் டெல்லியில் உள்ள சிறுமிகள் காப்பகத்தில் அங்குள்ள ஊழியர்களாலையே பலர் துஸ்பிரயோகம் செய்யப்பட்ட பகீர் சம்பவங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. குறித்த விவகாரம் தொடர்பில் டெல்லி பெண்கள் ஆணையம் மேற்கொண்ட நடவடிக்கையை அடுத்து பொலிசார்...

அவளுக்காக எத்தனை வருடமாக இருந்தாலும் காத்திருப்பேன் : தாயை கொன்ற பெண்ணின் காதலன் வாக்குமூலம்!!

  தாயை கொன்ற பெண்ணின் காதலன் வாக்குமூலம் திருவள்ளூர் மாவட்டத்தில் காதலனுக்காக தாயை கொலை செய்த மகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அவளுக்காக எத்தனை ஆண்டுகள் ஆனாலும் காத்திருப்பேன் என காதலன் வாக்குமூலம் அளித்துள்ளார். திருமுருகநாதன் -...

இரவு முழுவதும் உயிருக்கு போராடிய 3 குழந்தைகள் : தாய் செய்த செயலால் நடந்த விபரீதம்!!

  நடந்த விபரீதம் தமிழகத்தில் 3 குழந்தைகளுக்கு வி‌ஷம் கொடுத்து தாய் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம் குளித்தலையை சேர்ந்தவர் வீர பாண்டி. இவர் மனைவி கார்த்திகா (28). தம்பதிக்கு...