இந்திய செய்திகள்

திருமணமான இளம் ஜோடி : ஒரு மாதத்தில் ரத்தவெள்ளத்தில் வீழ்ந்த கணவனை கட்டிப்பிடித்து கதறிய மனைவி!!

  இளம் ஜோடி மும்பையை சேர்ந்த சுமிம் வாக்மாரே - பாக்யஸ்ரீ ஆகிய இருவரும் பெற்றோரின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்துகொண்டனர். இருவரும் பொறியியல் கல்லூரியில் படிக்கும்போது, காதலித்துள்ளனர். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு...

தலைமுடி அறுக்கப்பட்டு கிணற்றில் இறந்து கிடந்த கல்லூரி மாணவி : கொடூர சம்பவம்!!

  இறந்து கிடந்த கல்லூரி மாணவி புதுக்கோட்டை மாவட்டத்தில் கல்லூரி மாணவி ஒருவர் தலைமுடி அறுக்கப்பட்டு கிணற்றில் மிதந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆர்த்தி என்ற கல்லூரி மாணவி பேருந்து மூலம் தினமும் கல்லூரி சென்று படித்து வந்துள்ளார்....

என்னை நம்பு கீர்த்தனா… நான் எதுவும் செய்யவில்லை : தற்கொலை செய்துகொண்ட கணவனின் உருக்கமான கடிதம்!!

  தற்கொலை செய்துகொண்ட கணவன் டெல்லியில் பணிபுரியும் இடத்தில் இருபெண்கள் பாலியல் புகார் கொடுத்ததால், மனமுடைந்து இளைஞர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த 35 வயதான ஸ்வரூப் ராஜ்...

திருமணம் நிச்சயிக்கப்பட்ட அக்காவை துஸ்பிரயோகம் செய்து கொன்ற தம்பி : கண்ணீரில் மூழ்கிய குடும்பம்!!

  துஸ்பிரயோகம் புதுச்சேரியில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண்ணை, தம்பி போன்று பழகிய பக்கத்துக்கு வீட்டு இளைஞர் நண்பருடன் சேர்த்து துஸ்பிரயோகம் செய்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி மாநிலம் குயவர் பாளையம் பகுதியை சேர்ந்தவர்கள்...

கடன் வாங்கி வெளிநாடு சென்ற இளைஞன் எடுத்த சோக முடிவு : கண்ணீர் வடிக்கும் குடும்பம்!!

  இளைஞன் எடுத்த சோக முடிவு கஜா புயல் பாதிப்பால் வீட்டினை இழந்த இளைஞன் சிங்கப்பூரில் தற்கொலை செய்துகொண்டார். 32 வயதான கலைவாணன், கடந்த 2 ஆண்டுகளாக சிங்கப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து...

மார்பகத்தை அழகாக்க நினைத்த அழகிய இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!!

  இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம் மூக்கில் மூக்குத்தி போடும் பழக்கம்போய், தொப்புளில் வளையம் மாட்டும் பேஷனையும் தாண்டி, மார்பகத்தை அழகாக்குவதற்காக தங்க நகை பதித்த பெண்ணின் மார்பகத்திற்குள் அந்த நகை சென்று மறைந்ததால், இனி அவர்...

பெற்றோரை வழியனுப்ப சென்ற மகன்… நொடியில் பறிபோன உயிர் : கதறும் குடும்பம்!!

  நொடியில் பறிபோன உயிர் இந்தியாவின் கேரள மாநிலத்தில் ஓடும் ரயிலில் இருந்து இறங்கும்பொது இளைஞர் ஒருவர் தவறி விழுந்து, பெற்றொர் கண்முன்னே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் பாலக்காடு பகுதியைச் சேர்ந்தவர்...

நடிகை ரஞ்சிதாவுடன் தனித்தீவில் தலைமறைவான நித்யானந்தா? அடுத்தடுத்து வெளியாகும் தகவல்கள்!!

நித்யானந்தா தலைமறைவா? நித்யானந்தா நடிகை ரஞ்சிதாவுடன் தனித் தீவில் தலைமறைவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடக மாநிலம் பிடதியில் சாமியார் நித்யானந்தாவின் தியான பீடம் ஆசிரமம் உள்ளது. இங்கு சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகை ரஞ்சிதாவுடன்...

தனது ஜோடியை கொன்றவரை தேடிவந்து பழிவாங்கிய பாம்பு : அதிர்ச்சி சம்பவம்!!

  பழிவாங்கிய பாம்பு தமிழகத்தில் தன் ஜோடி பாம்பை கத்தியால் வெட்டி துடிதுடிக்க கொன்றவரை அடுத்த அரை மணி நேரத்தில் பாம்பு பழிவாங்கிய சம்பவம் மக்களுக்கு பீதியை ஏற்படுத்தி உள்ளது. கடலுார் மாவட்டத்தின் வடக்கு கஞ்சங்கொல்லை கிராமத்தை...

தூக்கில் சடலமாக தொங்கிய இளம்பெண் : அதிர்ச்சிக் காரணம்!!

  தூக்கில்  தொங்கிய இளம்பெண் சென்னையில் மருத்துவர் வீட்டில் வேலைக்குச் சேர்ந்த 17 வயது சிறுமி, தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை அடுத்த புழலை சேர்ந்தவர் தாமோதரன். இவர் சென்னை அரசு...

கணவருக்காக 8 மாதங்கள் காத்திருந்த மனைவி : அடுத்தடுத்து நடந்த திடீர் திருப்பங்கள் : சினிமாவை மிஞ்சிய உண்மை...

  சினிமாவை மிஞ்சிய உண்மை சம்பவம் மதுரை மாவட்டத்தில் கடனை திருப்பித்தராத நபரை அவரது நண்பர்கள் சேர்ந்து கொலை செய்து அதனை மறைந்துள்ள விவகாரத்தில் அடுத்தடுத்து வெளியான தகவல்கள் சினிமாவை மிஞ்சியுள்ளது. அபிமன்யூ - நாகேஸ்வரி...

கணவரை கொலை செய்துவிட்டு தற்கொலை என நாடகமாடிய மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

கணவரை கொலை இந்தியாவில் கணவரை கொலை செய்த மனைவி இணையதள உதவியுடன் கொலைக்கான திட்டத்தை தீட்டியது தெரியவந்துள்ளது. கொல்கத்தாவை சேர்ந்தவர் ராஜட். இவர் மனைவி அனிந்திதா, தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது. கடந்த வாரம்...

திருமணமான 4 மாதத்தில் புதுப்பெண்ணுக்கு நேர்ந்த கதி : கணவனின் இரக்கமற்ற செயல்!!

  புதுப்பெண்ணுக்கு நேர்ந்த கதி இந்தியாவில் திருமணமான 4 மாதத்தில் புதுப்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.  ஆந்திர மாநிலத்தின் குப்பத்தை சேர்ந்தவர் சந்தியா (18). இவர் வேலு என்ற இளைஞரை காதலித்து வந்தார். இவர்களின்...

கழுத்து நெரித்து கொல்லப்பட்ட குழந்தைகள்.. தூக்கில் தொங்கிய பெற்றோர் : நடந்த கொடூரம்!!

  நடந்த கொடூரம் சென்னையில் பெற்ற குழந்தைகளை கழுத்தை நெறித்து கொலை செய்துவிட்டு, பெற்றோரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கண்ணகி நகரை அடுத்த எழில் நகரைச் சேர்ந்த பாபு(30) என்ற...

கணவர் இறந்த 6 நாளில் மகளுடன் தற்கொலை செய்துகொண்ட தாய் : நெஞ்சை உருக்கும் சம்பவம்!!

  மகளுடன் தற்கொலை விழுப்புரம் மாவட்டம் அருகே கணவர் இறந்த 6 நாட்களில் சோகம் தாளாமல் குழந்தையுடன் சேர்ந்து தாயும் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் கல்லடிக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர்...

மகளை கழுத்தை நெரித்து கொலை செய்த தாய் : பின்னர் செய்த அதிர்ச்சி செயல்!!

  மகளை கழுத்தை நெரித்து கொலை செய்த தாய் தமிழகத்தில் கழுத்தை நெரித்து மகளை கொலை செய்துவிட்டு தாயும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அருப்புக்கோட்டையை சேர்ந்தவர்கள் ராஜாகனி- ரோஸ்ஜெப ஜென்ஸிமேரி தம்பதியினர். இவர்களின் மகள்...