இந்திய செய்திகள்

மனைவியின் கண்முன்னே மூக்கில் ரத்தம் வழிய துடிதுடிக்க இறந்த கணவன் : கதறும் குடும்பம்!!

  கதறும் குடும்பம் தமிழகத்தின் திருவள்ளூர் மாவட்டத்தில் கர்ப்பிணி மனைவியின் கண் எதிரே 23 வயது இளைஞன் பரிதாபமாக மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆர்.கே.பேட்டை அடுத்த ஆதிவரராகபுரம் பகுதியை சேர்ந்தவர் 23 வயது கவியரசன், இவரது...

இரண்டு குழந்தைகளை அடித்துக் கொன்ற சைக்கோ தந்தை : கொடூர சம்பவம்!!

  கொடூர சம்பவம் கோயம்புத்தூரில் குடிக்கு அடிமையான தந்தை இரண்டு பிள்ளைகளை கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பத்மநாபன் - செல்வராணி தம்பதியினருக்கு ஹேமவர்ஷினி (15), ஸ்ரீஜா(8) என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். செல்வராணிக்கு...

நடு இரவில் திடீரென அலறியபடி ஓடிய சிறுவன் : கண்முன்னே அடுத்தடுத்து இறந்த பெற்றோர்!!

  அலறியபடி ஓடிய சிறுவன் மகாராஷ்டிரா மாநிலத்தில் மகனின் கண்முன்னே மனைவியை கொலை செய்துவிட்டு, தந்தையும் தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த அனில் ஷிண்டே (34) என்பவர் வாகன...

ஆசையாக மனைவியின் சமையலை சாப்பிட்ட கணவனுக்கு நேர்ந்த சோகம்!!

  கணவனுக்கு நேர்ந்த சோகம் தமிழகத்தில் கள்ளக்காதலனுடன் சேர்வதற்காக கணவருக்கு சாப்பாட்டில் விஷம் வைத்து கொலை செய்த மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தை சேர்ந்த ஈஸ்வரன் - கலைமணி (19) தம்பதிக்கு ஒரு...

வட்ஸ் அப்பில் தூக்கில் தொங்கிய காதலன் : விளையாட்டு என நினைத்த காதலி : நடந்த விபரீதம்!!

  தூக்கில் தொங்கிய காதலன் ராமநாதபுரம் மாவட்டத்தில் காதலி பேச மறுத்ததால் மனவேதனை அடைந்த காதலன் வட்சப்பில் தான் தற்கொலை செய்யப்போவதாக பதிவிட்டு உயிரை மாய்த்த சோக சம்பவம் நடந்துள்ளது. புகழேந்தி ராஜா என்பவர் தனியார் பொறியியல்...

உயிருக்கு போராடும் எனது மகனை காப்பாற்ற உதவுங்கள் என கண்ணீர்விட்டு கெஞ்சிய நடிகை!!

  கண்ணீர்விட்டு கெஞ்சிய நடிகை பிரபல மலையாள நடிகை சேதுலட்சுமி தனது மகனது உயிரை காப்பாற்ற உதவுங்கள் என சில நாட்களுக்கு முன்னர் வீடியோ ஒன்றை வெளியிட்டார். ஏற்கனவே இதய பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருக்கும் சேதுலட்சுமிக்கு, சிலர்...

கணவன் வேண்டாம் 17 வயதுச் சிறுவனுடன் சேர்த்து வையுங்கள் : பொலிசாரிடம் அடம் பிடித்த பெண்!!

  அடம் பிடித்த பெண் தமிழகத்தில் 17 வயது சிறுவனுடன் ஓட்டம் பிடித்த பெண் பற்றி பொலிசார் விசாரணை மேற்கொண்டதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. சென்னை கீழ்ப்பாக்கம் லாக்நகரைச் சேர்ந்தவர் சுவேதா(23), இவர் 17...

விளையாட்டாக விஷப்பாம்பை கையில் பிடித்த நபர் சுருண்டு விழுந்த பரிதாபம்!!

விஷப்பாம்பை கையில் பிடித்த நபர் சென்னை பூந்தமல்லியில் விளையாட்டாக விஷ பாம்பை பிடித்த நபர் திடீரென மயக்கமடைந்து தரையில் சுருண்டு விழுந்ததால் பரபரப்பட்டு ஏற்பட்டுள்ளது. சென்னை பூந்தமல்லி அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் ராமர் என்பவர்...

தூக்கில் தொங்கிய மாணவி : கை முழுவதும் எழுதப்பட்டிருந்த மரண வாக்குமூலம்!!

தூக்கில் தொங்கிய மாணவி டெல்லியில் 7ம் வகுப்பு படிக்கும் மாணவி கை முழுவதும் மரண வாக்குமூலத்தை எழுதிவைத்துவிட்டு தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் இந்தர்புரி பகுதியில் 7ம் வகுப்பு படிக்கும் டெசி...

பெற்ற குழந்தையை கொடூரமாக கொலை செய்த தாய் : அதிர்ச்சிக் காரணம்!!

  குழந்தையை  கொலை செய்த தாய் தமிழகத்தில் இரண்டு திருமணம் செய்த பெண் தனது குழந்தையை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குளித்தலையை சேர்ந்த தம்பதி தங்கதுரை- ரம்யா. இருவருக்கும் திருமணமாகி 4 ஆண்டுகள் ஆன...

3 வயது குழந்தையை காலால் மிதித்தே கொன்ற கொடூர தாயார் : வெளியான அதிர்ச்சிக் காரணம்!!

  அதிர்ச்சிக் காரணம் தமிழகத்தின் குளித்தலை அருகே தாயார் ஒருவர் தன் மகளை கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பரளியைச் சேர்ந்த 24 வயது இளம்பெண் ரம்யா....

காதலி இறந்த சோகத்தில் பைத்தியமாக திரிந்த காதலன் : இறுதியில் எடுத்த அதிர்ச்சி முடிவு!!

  பைத்தியமாக திரிந்த காதலன் திருமணத்துக்கு பெற்றோர்கள் சம்மதம் தெரிவிக்காத நிலையில் காதலி தற்கொலை செய்துகொண்டதால், துக்கம் தாங்காமல் காதலனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் புதுச்சேரி ரெட்டியார்பாளையம் புதுநகரைச் சேர்ந்தவர் 21...

5 வருட காதல் : காதலி எதிரில் காதலன் செய்த மோசமான செயல்!!

  காதலன் செய்த மோசமான செயல் தமிழகத்தில் காதலன் வேறொரு பெண்ணுடன் பழகியதால், மனமுடைந்த காதலி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள அம்சாபுரம் பகுதியை சேர்ந்த வித்யாவும், அதே...

காலையில் திருமணம் : நள்ளிரவில் தூக்கில் தொங்கிய மணமகன்!!

  தூக்கில் தொங்கிய மணமகன் திருமணம் நடைபெற இருந்த நிலையில் மணமகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தமிழகத்தின் திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் சண்முகம். இவருடைய மகன்...

பாதி தலை வெளியே வந்த நிலையில் பரிதாபமாக பலியான தாய், குழந்தை : கண்ணீர் விட்டு கதறும் கணவன்!!

  கண்ணீர் விட்டு கதறும் கணவன் ஈரோடு மாவட்டத்தில் மருத்துவர்களின் அலட்சியத்தால் முதல் பிரசவத்திலே தாயும், குழந்தையும் பரிதாபமாக பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் அருகே பெருந்துறை பகுதியை சேர்ந்தவர்வர்கள் ராஜ்- காஞ்சனா...

ஆசையாக வளர்த்த மகள்களுக்கு நேர்ந்த துயரம் : தினமும் நினைவிடத்திற்கு சென்று கதறி அழும் தந்தை!!

கதறி அழும் தந்தை இந்தியாவில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் பலியான 2 சிறுமிகளின் நினைவிடத்திற்கு சென்று அவரது தந்தை தினமும் கதறி அழுகும் காட்சி பார்ப்போரை கண்கலங்க வைத்துள்ளது. கர்நாடகாவின் மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா...