இந்திய செய்திகள்

மர்மமான முறையில் இறந்து கிடந்த பிரபல பேஷன் டிசைனர் : அதிர்ச்சிக் காரணம்!!

இந்திய தலைநகர் டெல்லியில் பிரபல பேஷன் டிசைனர் மாலா லகானியும் அவரது உதவியாளரும் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆடை தைத்துக் கொடுத்த பணத்தை மாலா கொடுக்காததால் அவரிடம் பணியாற்றிய தையல்காரர்...

பிணவறையில் கணவரின் உடல்…. மருத்துவமனை முன்பு பிச்சை எடுத்த மனைவி : அதிர்ச்சிக் காரணம்!!

கணவரின் உடலை சொந்த கிராமத்திற்கு எடுத்துச் செல்ல மருத்துவமனை முன்பு பணத்திற்காக அவரது மனைவி பிச்சை எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பழங்குடியின தம்பதியினர் டாக்ராய் மற்றும் அவரது...

காதலியின் தாயாரை கொடூரமாக கொலை செய்த இளைஞர் : அதிர்ச்சிக் காரணம்!!

மராட்டிய மாநிலம் மும்பையில் பணியாற்றும் மகளின் பேஸ்புக் காதலனால் தாயார் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்த இளைஞர் தமிழகத்தின் மதுரையை சேர்ந்தவர் எனவும் மும்பையில் பணியாற்றி வருகிறார்...

வெளிநாட்டிலிருந்து கணவருடன் ஊருக்கு திரும்பிய இளம் மனைவி செய்த அதிர்ச்சி செயல் : கதறும் கணவன்!!

கணவருடன் வெளிநாட்டில் தங்கியிருந்த பெண் சொந்த ஊருக்கு திரும்பிய உடன் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தின் ஹைதராபாத்தை சேர்ந்தவர் ஹர்ஷிதா (32). திருமணமான இவர் தனது கணவருடன் வசித்து...

இளம் பெண்ணை எக்ஸ்ரே எடுத்த போது மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி : என்ன இருந்தது தெரியுமா?

இந்தியாவில் இளம் பெண்ணின் வயிற்றை எக்ஸ்ரே எடுத்து பார்த்து போது உள்ளே ஒன்றரை கிலோ இரும்புப் பொருள் இருந்ததைக் கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர். குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் இருக்க்கும் ஷெகர்கோட்டா பகுதியில் சங்கீதா என்ற...

ரத்ததால் பெயரை எழுதி வைத்து தற்கொலை செய்து கொண்ட இளைஞன் : அதிர்ச்சி தரும் பின்னணி!!

தமிழகத்தில் தன்னுடைய சாவுக்கு இவர்கள் தான் காரணம் என்று ரத்ததால் பெயரை எழுதி வைத்து விட்டு, இளைஞர் பள்ளி ஹெட்மாஸ்டர் அறையின் முன்பு தூக்குபோட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை...

காதலனின் கண்ணெதிரிலேயே காதலிக்கு நேர்ந்த சோக சம்பவம்!!

கடலூர் மாவட்டத்தில் தேர்வு எழுதி முடிந்துவிட்டு காதலனுடன் மோட்டார் சைக்கிளில் வந்த காதலி பேருந்து விபத்தில் காதலன் கண்முன்னே தலை நசுங்கி உயிரிழந்துள்ளது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. பார்கவி (22) என்ற மாணவி சிதம்பரத்தில் உள்ள...

காணாமல் போன காதல் ஜோடிகள் 4 பேரும் சடலமாக மீட்பு : பொலிஸார் அதிர்ச்சி!!

ராஜஸ்தான் மாநிலத்தில் இருவேறு இடங்களில் 2 காதல் ஜோடிகள் தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தில் கிராமம் ஒன்றின் புறவெளிப்பகுதி அருகே, மரத்தில் ஒரே கயிற்றில் இரண்டு...

கர்ப்பமடைந்திருப்பதாக கூறிய காதலியை உயிருடன் தீ வைத்து எரித்த சிறுவன்.. அதிர்ச்சி வாக்குமூலம்!!

விசாகப்பட்டினத்தில் கர்ப்பமடைந்திருப்பதாக கூறிய காதலியை, 17 வயது சிறுவன், உயிருடன் தீவைத்து எரித்து கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் விசாகபட்டினத்தை சேர்ந்த 16 வயது மாணவி கடந்த 7ம் தேதி...

ஆண் நண்பர்களுடன் இளம்பெண் செய்த செயலால் நடந்த விபரீதம்!!

இந்தியாவில் ஆண் நண்பர்களுடன் குடிபோதையில் காரை ஓட்டி வந்த பெண், எதிரே வந்த காரின் மீது மோதியதால் காரின் உள்ளே இருந்த பெண் பரிதாபமாக இறந்துள்ளார். டெல்லியைச் சேர்ந்த ஷிவானி மாலிக் என்ற 22...

இறப்பிலும் பிரியாத தம்பதி : கணவர் இறந்தது கூட தெரியாமல் அருகில் இருந்த மனைவி!!

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே கணவர் இறந்த செய்தி கேட்டு அடுத்த நிமிடமே மனைவியும் இறந்துள்ள சோக சம்பவம் நடந்துள்ளது. திசையன்விளை அருகே உள்ள நவ்வலடியை சேர்ந்தவர் 83 வயதான மகாலிங்கம். இவருடைய மனைவி...

இறுதிச் சடங்கின் போது திடீரென எழுந்து நின்ற முதியவர் : தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

ராஜஸ்தான் மாநிலத்தில் இறந்த முதியவர் இறுதிச்சடங்கில் போது, திடீரென உயிருடன் எழுந்துள்ள சம்பவம் அனைவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தின் வடமேற்குப் பகுதியில் உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 95 வயதான ராம். வயது முதிர்ச்சியின்...

11 ஆயிரம் அடி உயரத்தில் பறந்த விமானம் : கீழே குதித்த வீரருக்கு நிறைந்த பரிதாபம்!!

இந்தியாவில் ராணுவ பயிற்சியின் போது, பாரசூட் விரியாததால், 11 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த விமானப்படை வீரர் உயிரிழந்தார். பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் ஹர்தீப் சிங். இவர் 5 ஆண்டுகளுக்கு முன்...

துஷ்பிரயோகம் செய்யப்பட்டு உயிரோடு எரித்து கொல்லப்பட்ட 17 வயது சிறுமி : சிறுவர்களின் வெறிச்செயல்!!

ஆந்திராவில் 17 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு உயிரோடு எரித்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர் பில்லாலா பத்மாவதி (17). இவர் தனது வீட்டருகில் வசிக்கும் ராஜூ என்ற தனது வயதுடைய...

இளம் மனைவியை காதலனுக்கு திருமணம் செய்து வைத்த கணவன் : காரணம் என்ன தெரியுமா?

இந்தியாவில் மனைவியை காதலனுக்கு திருமணம் செய்து வைத்த கணவரின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலத்தின் கோலிபூர் கிராமத்தை சேர்ந்தவர் பிகாஷ் (32). இவருக்கும் சகரிகா என்ற பெண்ணுக்கும் கடந்த 2014-ல் திருமணம்...

குழந்தையின் கண்முன் தூக்கில் தொங்கிய தாய்.. ரயில்முன் பாய்ந்த தந்தை.. அடுத்தடுத்து நடந்த சோகம்!!

ஐதராபாத் மாநிலத்தில் அடுத்தடுத்து பெற்றோர் தற்கொலை செய்துகொண்டதால், 3 வயது குழந்தை அனாதையாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது. ஐதராபாத் மாநிலம் குகத்பள்ளி காலனி பகுதியில் தன்னுடைய மனைவி மற்றும் 3 வயது மகளுடன் வசித்து...