இந்திய செய்திகள்

வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்ற தமிழக இளைஞனுக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை : மகனை காப்பாற்றுப்படி கதறும் தாய்!!

மலேசியாவில் வேலை பார்க்கும் என் மகனை அடித்து துன்புறுத்துவதால் அவனை எப்படியாவது மீட்டுத் தரும் படி தாய் கண்கலங்கிய நிலையில் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு கொடுத்த சம்பவம் அங்கிருந்தவர்களை கண்கலங்க வைத்துள்ளது. தமிழகத்தின்...

காதலியை சீண்டியவனை திட்டமிட்டு கொலை செய்த காதலன் : சில மாதங்கள் கழித்து நடந்த அதிர்ச்சி சம்பவம்!!

சென்னையில் காதலியை சீண்டியவனை கொலை செய்த காதலன் சில மாதங்கள் கழித்து பழிக்குப்பழி தீர்க்கப்பட்டுள்ளார். கோயம்பேட்டை சேர்ந்த வயது வாலிபர் விக்னேஷ் என்பவர் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். அவர் காதலித்து வந்த...

கணவரின் கண்முன்னே துடிதுடித்து இறந்த மனைவி : பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி!!

ஹைதராபாத்தில் நேற்று நடந்த வாகன விபத்தில் கணவரின் கண்முன்னே, மனைவி துடிதுடித்து இறந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் பகுதியை சேர்ந்த பிரவீன் (28), விசாகபட்டினத்தை சேர்ந்த ரம்யா (28) என்ற...

அவசரத்தில் விபரீத முடிவெடுத்த மாணவி : அடுத்து காத்திருந்த அதிர்ச்சி!!

மும்பையில் தேர்வில் தோல்வியடைந்து விட்டதாக நினைத்து கொண்டு தற்கொலை செய்த மாணவி தற்போது தேர்ச்சி பெற்றிருப்பதாக முடிவுகள் வெளியாகியுள்ளன. மும்பை எம்பிவி வால்யா கல்லூரியில், பி.காம் மூன்றாமாண்டு படித்து வந்த மாணவி ரிதி பராப்....

7 வயது மகளை இரக்கமின்றி கொலை செய்த இளம்தாய் : அடுத்து செய்த அதிர்ச்சி செயல்!!

இந்தியாவில் 7 வயது மகளை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட தாயின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர் சித்தார்த்தா. இவர் மனைவி ஆர்த்தி. தம்பதிக்கு தஷி (7) என்ற...

7 ஆண்டுகளுக்கு பின்னர் கர்ப்பமான பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!!

தமிழகத்தின் குமரியில் பன்றி காய்ச்சலுக்கு கர்ப்பிணி இறந்தார். மேலும் அறுவை சிகிச்சை செய்து எடுத்த குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்தது. பருத்திகாட்டுவிளை பகுதியை சேர்ந்தவர் சுகன்யா (30), 7 மாத கர்ப்பிணியாக இருந்த தனியார் மருத்துவமனையில்...

அண்ணனை கொன்ற 17 வயது சிறுவனை பழிக்குப்பழியாக வெட்டிகொலை செய்த தம்பி!!

சென்னையில் அண்ணனை கொலை செய்த 17 வயது சிறுவன் பழிக்குப்பழியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளான். கோயம்பேடு மேட்டுக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் 17 வயதான விக்னேஷ். அதே பகுதியைச் சேர்ந்த 23 வயது இளைஞர் கணேஷ்...

மனைவியை கொலை செய்து காதலிக்கு பரிசாக அளித்த கணவர் : 15 ஆண்டுகள் கழித்து அம்பலமான தகவல்!!

தனது மனைவியை கொலை செய்து காதலிக்கு பிறந்தநாள் பரிசாக அளித்துவிட்டு கடந்த 15 வருடங்களாக சந்தோஷ வாழ்க்கை வாழ்ந்து வந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கேரளாவை சேர்ந்த தருண் என்பவருக்கு 2003ம் ஆண்டு வங்கி...

மகன்கள் இருந்தும் முதியவர்களுக்கு நடந்த சோகம் : நெஞ்சைப் பிசையும் சம்பவம்!!

தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் குடிசை வீட்டுக்குள்ளிருந்து வயதான தம்பதியின் சடலம் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த தம்பதிகள் உணவு இன்றி பட்டினியால் சில நாட்களுக்கு முன்னர் இறந்திருக்கலாம் என...

12வது குழந்தை : அடம்பிடிக்கும் நிறைமாத கர்ப்பிணி!!

தமிழகத்தின் திருச்சி மாவட்டத்தில் 48 வயது பெண் ஒருவர் தமது 12 வது குழந்தையை வீட்டிலேயே சுகப்பிரசவம் மூலம்தான் பெற்றெடுப்பேன் என்று போராட்டம் நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள முசிறி கீழத்தெருவில்...

கற்பை நிரூபிக்க எரியும் நெருப்பில் மனைவியை சுட்ட கணவனின் அதிர்ச்சி செயல்!!

மனைவியின் கற்பை நிரூபிக்க எரியும் நெருப்பில் கையை சுட்ட கணவனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் மனைவியின் நடத்தையில் நம்பிக்கையில்லை எனக் கூறி அவரது கணவர் வீட்டார் பஞ்சாயத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கிருந்த...

ஜோதிடத்தில் கணிக்கப்பட்ட மரணம் : தனது உயிரை காப்பாற்ற கூலிப்படை உதவியுடன் மனைவியை கொன்று எரித்த கணவன்!!

தர்மபுரி மாவட்டத்தில் ஜோதிடரின் பேச்சை கேட்டு தனது இரண்டாவது மனைவியை எரித்து கொலை செய்து கணவனை பொலிசார் கைது செய்துள்ளனர். மூர்த்தியின் முதல் மனைவி சாலா, இவர்களுக்கு 2மகன்கள், 1மகளும் உள்ளனர். கருத்து வேறுபாடு...

மனைவிக்கு 10 முறை பிரசவம் பார்த்த கணவன் : 11 குழந்தைகள், 4 பேரக்குழந்தைகள்.. மீண்டும் கர்ப்பமான மனைவி!!

திருச்சி மாவட்டத்தில் கூலித்தொழிலாளி ஒருவர் தனது மனைவிக்கு வீட்டிலேயே 10 முறை பிரசவம் பார்த்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கண்ணன் என்பவரது மனைவி சாந்தி (45). இவர்களுக்கு 11 குழந்தைகள் பிறந்தன. இதில் மூன்றாவது...

கடவுள் அழைப்பதால் உயிரை விடுகிறேன் : தீயில் கருகி இறந்த பெண் மருத்துவரின் உருக்கமான கடிதம்!!

இந்தியாவில் பெண் மருத்துவர் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தின் கம்மம் நகரை சேர்ந்தவர் சிவசங்கர். இவர் மனைவி பொங்கரலா வீணா (38). வீணா அங்குள்ள...

காதல் திருமணம் செய்து ஒரு வருடம் கூட ஆகவில்லை : கின்னஸ் சாதனை தமிழருக்கு நேர்ந்த சோகம்!!

தமிழகத்தின் திருப்பூரைச் சேர்ந்த கின்னஸ் சாதனையாளர் ஹேமச்சந்திரன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமச்சந்திரன் (27). இவர் கடந்த 2017-ம் ஆண்டு தனது விரல் நகத்தை துளையிட்டு,...

முதல் மனைவியை கொன்றுவிட்டு, இரண்டாம் மனைவியுடன் வாழ்க்கை : 15 ஆண்டுகளுக்கு பின்னர் சிக்கிய கணவன்!!

இந்தியாவில் 15 ஆண்டுகளுக்கு முன்னர் முதல் மனைவியை கொலை செய்துவிட்டு, இரண்டாவது மனைவியுடன் வாழ்ந்த வந்த நபர் தற்போது பொலிசில் சிக்கியுள்ளார். குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்தவர் தருண் ஜினராஜ் (42). இவருக்கும் சஜினி...