இந்திய செய்திகள்

10 பெண்களை ஏமாற்றி கற்பை சூறையாடிய இளைஞன் குறித்து அதிர்ச்சித் தகவல்கள்!!

  அதிர்ச்சித் தகவல்கள் வேன் ஓட்டுநராக இருக்கும் விபின் என்ற வாலிபர், தனது வேனில் பயணிக்கும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளை காதல் பாடல்களால் மயக்கி கற்பை சூறையாடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார் என்பது சமீபத்தில் அவர்...

இறந்த கணவனின் உடலை பின் தொடர்ந்து சென்ற மனைவியும் விபத்தில் பலியான சோகம்!!

  விபத்தில் பலியான சோகம் தமிழகத்தில் கணவனின் உடலை பின் தொடர்ந்து சென்ற மனைவியும், மகனும் உயிர்ழந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் நாச்சிக்குறிச்சியைச் சேர்ந்தவர் பாபு. இவர் சென்னை...

குடும்ப தகராறில் மகன்களை கிணற்றில் போட்டு கொன்ற தாய்!!

  மகன்களை கிணற்றில் போட்டு கொன்ற தாய் தமிழ்நாட்டில் குடும்ப பிரச்சனை காரணமாக 2 குழந்தைகளை கிணற்றில் தள்ளிக் கொன்றுவிட்டு தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், சிறுமலை அடுத்துள்ள பசலிக்காடு...

லண்டன் காதலி… 3 மனைவிகள் : பறிபோன தங்க கழிப்பறை : விஜய் மல்லையாவின் மிரளவைக்கும் சொகுசு வாழ்க்கை!!

  விஜய் மல்லையா கர்நாடகாவை பூர்வீகமாக கொண்ட தொழிலதிபர் விஜய் மல்லையா யுனைட்டட் ப்ரெவெரீஸ் க்ரூப்ஸ் மற்றும் கிங்ஃபிஷர் விமான நிறுவனத்தின் தலைவராவார். தொழிலதிபராக இருந்தாலும் ஆடம்பரமான வாழ்க்கைக்கு பெயர் போன விஜய் மல்லையாவின் , போர்முலா...

எட்டு மாத குழந்தையின் தாயார் மரணத்தில் மர்மம் : வட்ஸ் அப் தகவலை காட்டி கதறும் பெற்றோர்!!

  கதறும் பெற்றோர் கேரள மாநிலம் கொச்சியில் ஆற்றில் இருந்து இளம் தாயாரின் உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தில் பொலிசார் உரிய முறையில் விசாரணை மேற்கொள்ளவில்லை என அவரது பெற்றோர்கள் முறையிட்டுள்ளனர். கடந்த ஆகஸ்டு மாதம் 28 ஆம்...

பூட்டிய வீட்டில் கிடந்த 3 சடலங்கள்: கதவை உடைத்து சென்ற தங்கைக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

  காத்திருந்த அதிர்ச்சி ஆந்திராவில் பூட்டிய வீட்டினுள் 3 பேர் இறந்த நிலையில் சடலமாக கிடந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் பலாப்பூர் பகுதியில் ஹனுமந்து (30) என்பவரின் வீடு பூட்டிய நிலையில் நீண்ட...

14 ஆண்டுகளாக கணவர் வெளிநாட்டில் : திடீரென வந்த தகவலால் அதிர்ச்சியில் உறைந்த மனைவி!!

  அதிர்ச்சியில் உறைந்த மனைவி வெளிநாட்டில் இறந்த தனது கணவர் உடலை மீட்டுத்தருமாறு ஆட்சியர் அலுவலகத்தில் பெண் கண்ணீருடன் மனு அளித்துள்ளார். தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (45). இவருடைய மனைவி நந்தினி. இவர்களுக்கு...

விஜய் மல்லையாவின் தங்க கழிவறைக்கு வந்த சோதனை!!

  தங்க கழிவறை விஜய் மல்லையா இந்திய வங்கிகளில் வாங்கிய 9000 கோடி கடன் வாங்கிவிட்டு அதனை திருப்பி செலுத்தாமல் லண்டன் சென்று அங்கு வசித்து வந்த அவர் மீது வழக்கு தொடரப்பட்டு அவர் வாங்கிய...

பூட்டிய அறையில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய காதலி : தூக்கில் தொங்கிய காதலன் : காரணம் என்ன?

ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய காதலி உத்திரப்பிரதேச மாநிலத்தில் காதலியை துப்பாக்கியால் சுட்டுவிட்டு, தூக்கில் தொங்கியபடி காதலன் இறந்து கிடந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள ஹோட்டல் அறையில் துப்பாக்கி சுடும்...

பட்டப்பகலில் கொடூரமாக வெட்டி கொல்லப்பட்ட இளைஞர் : தற்கொலை செய்த காதலி : வழக்கில் அதிரடி திருப்பம்!!

வழக்கில் அதிரடி திருப்பம் நெல்லை மாவட்டத்தில் பட்டப்பகலில் இசக்கி என்ற இளைஞர் கொடூரமாக விரட்டி வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 6 கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே கடந்த 20...

கிணற்றின்முன் சிரித்துக் கொண்டே செல்பி : அடுத்து கிணற்றில் வீழ்ந்து தற்கொலை செய்த தோழிகள்!!

சிரித்துக் கொண்டே செல்பி கிணறு ஒன்றின்முன் சிரித்துக் கொண்டே செல்பி எடுத்துக் கொண்ட இரு உயிர்த்தோழிகள் பின்னர் அதே கிணற்றில் குதித்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையைச் சேர்ந்த 17 வயதான...

உயிருக்கு போராடிய மனைவி.. காப்பாற்ற சென்ற கணவன் பரிதாப பலி : நடந்தது என்ன?

கணவன் பரிதாப பலி தமிழகத்தில் மின்சாரம் தாக்கிய மனைவியை கணவன் காப்பாற்றச் சென்ற போது, கணவன் பரிதாபமாக இறந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அடுத்து இருக்கும் தலக்குளம் பகுதியைச்...

வெளிநாட்டில் இருந்து ஊருக்கு திரும்பிய மனைவி : ஆசையாக காணச் சென்ற கணவனுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி!!

கணவனுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி துபாயில் இருந்து இந்தியா திரும்பிய பெண் டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து மாயமாகியுள்ளதாக அவரின் கணவர் புகார் கூறியுள்ளார். உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் குர்மீத் சிங்...

இரவு நேரத்தில் லிப்டில் கல்லூரி மாணவிக்கு நேர்ந்த கொடுமை!!

மாணவிக்கு நேர்ந்த கொடுமை சென்னையை அடுத்த காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைகழக மாணவிக்கு விடுதி லிப்ட்டில் பாலியல் தொல்லை கொடுத்த லிப்ட் ஊழியரை பொலிசார் கைது செய்துள்ளனர். எஸ்.ஆர்.எம் பல்கலைகழகத்தில் படிக்கும் மாணவி ஒருவர் தனது...

வேறு சாதி இளைஞனுடன் திருமணம் : இளம் கர்ப்பிணியை குடும்பமே சேர்ந்து கொலை செய்த கொடூரம்!!

கர்ப்பிணி பெண் வேறு சாதி வாலிபரை திருமணம் செய்ததால் ஆத்திரத்தில் கர்ப்பிணி பெண்ணை கொன்று உடலை கால்வாயில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முத்துராஜ் மற்றும் ஜோதி ஆகிய இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து...

தாலி கட்டும் நேரத்தில் மணமகனுக்கு நேர்ந்த அதிர்ச்சி : பின்னர் 3 மணி நேரத்தில் நடந்த அதிசயம்!!

மணமகனுக்கு நேர்ந்த அதிர்ச்சி இந்தியாவில் திருமணமாகும் நேரத்தில் மணமகனை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்ட நிலையில், அந்த காயத்துடனேயே மணப்பெண்ணை அவர் திருமணம் செய்து கொண்டுள்ளார். புதுடெல்லியை சேர்ந்தவர் படல் (25). இவருக்கும் இளம் பெண்...