இந்திய செய்திகள்

கணவர் வெளிநாட்டில் இருந்த நிலையில் மனைவியின் மோசமான பழக்கத்தால் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!

கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த நிலையில் கோத்தகிரியில் தனது மகனுடன் தனியாக வசித்து வந்த பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். ராஜேஷ்குமார்(வயது 32) என்பவர் சவுதி அரேபியாவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில்...

திருமணமான 4 மாதத்தில் தற்கொலை செய்து கொண்ட புதுமாப்பிள்ளை!!

இந்தியாவில் தனக்காக கடவுளிடம் வேண்டி விரதம் இருக்க மனைவி மறுத்ததால் கணவர் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தபிரதேச மாநிலத்தில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது. தீப் சந்த் (21) என்ற இளைஞருக்கும் இளம்...

விரதம் இருந்த காதல் மனைவியை 8வது மாடியிலிருந்து தள்ளிவிட்ட கணவன் : அதிர்ச்சி செயல்!!

குஜராத்தில் விரதம் இருந்த காதல் மனைவியை 8 வது மாடியிலிருந்து கணவன் தள்ளிவிட்டு கொலை செய்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியானா மாநிலம் குர்கான் பகுதியை சேர்ந்த தீபிகா (32), தனியார் வாங்கி ஒன்றில்...

மாரடைப்பால் திடீரென உயிரிழந்த கணவர் : அதிர்ச்சியில் மனைவியும், இரண்டு மகள்களும் செய்த செயல்!!

இந்தியாவில் கணவர் மாரடைப்பால் உயிரிழந்ததை தாங்கி கொள்ளாமல் மனைவி மற்றும் இரண்டு மகள்கள் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவின் நெல்லூரை சேர்ந்தவர் முங்கர கொண்டல ராவ் (50). இவருக்கு சுஜாதா என்ற...

இது என் குழந்தை இல்லை : பெற்ற குழந்தையை கொடூரமாக கொன்ற தந்தை.. திடுக்கிடும் பின்னணி!!

தமிழகத்தில் ஒன்றரை வயது ஆண் குழந்தையை கொடூரமாக கொலை செய்த தந்தையை பொலிசார் கைது செய்தனர். விருதுநகர் மாவட்டத்தின் இருக்கன்குடியை சேர்ந்த திவாகரன் அதே பகுதியை சேர்ந்த சுபாஷினி என்ற பெண்ணுடன் நெருக்கமாக பழகி...

ரயில் தண்டவாளத்தில் விரிசல் : விபத்தை தவிர்க்க நோயாளி செய்த நெகிழ்ச்சியான செயல்!!

தண்டவாளத்தில் விரிசல் இருப்பதை அறிந்த உடல்நலமில்லாத ஒருவர் பெரும் விபத்தை தவிர்க்க 3 கி.மீட்டர் ஓடிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தின் கொரங்கிபாடியை சேர்ந்தவர் கிருஷ்ணா புஜாரி (53). இவருக்கு கடந்த 3...

வெளிநாட்டில் கணவர்….வீட்டில் தனியாக வசித்து வந்த மனைவிக்கு நேர்ந்த கொடூரம்!!

கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த நிலையில் கோத்தகிரியில் தனது மகனுடன் தனியாக வசித்து வந்த பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். ராஜேஷ்குமார்(வயது 32) என்பவர் சவுதி அரேபியாவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில்...

மீண்டும் ஒரு பயங்கரமான சம்பவம் : பெற்ற மகளை தீ வைத்து எரித்த தந்தை!!

ஆந்திர மாநிலத்தில் வேறு சமூகத்தை சேர்ந்த இளைஞரை காதலித்ததால் பெற்ற மகளை தந்தையே எரித்து கொலை செய்துள்ள கொடூர சம்பவம் நடந்துள்ளது. ஆந்திரப் பிரதேசம், பிரகாசம் மாவட்டம், கொம்மரோலுவை அடுத்த நாகிரெட்டிபள்ளி கிராமத்தை சேர்ந்த...

வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்ற தமிழக இளைஞனுக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை : மகனை காப்பாற்றுப்படி கதறும் தாய்!!

மலேசியாவில் வேலை பார்க்கும் என் மகனை அடித்து துன்புறுத்துவதால் அவனை எப்படியாவது மீட்டுத் தரும் படி தாய் கண்கலங்கிய நிலையில் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு கொடுத்த சம்பவம் அங்கிருந்தவர்களை கண்கலங்க வைத்துள்ளது. தமிழகத்தின்...

காதலியை சீண்டியவனை திட்டமிட்டு கொலை செய்த காதலன் : சில மாதங்கள் கழித்து நடந்த அதிர்ச்சி சம்பவம்!!

சென்னையில் காதலியை சீண்டியவனை கொலை செய்த காதலன் சில மாதங்கள் கழித்து பழிக்குப்பழி தீர்க்கப்பட்டுள்ளார். கோயம்பேட்டை சேர்ந்த வயது வாலிபர் விக்னேஷ் என்பவர் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். அவர் காதலித்து வந்த...

கணவரின் கண்முன்னே துடிதுடித்து இறந்த மனைவி : பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி!!

ஹைதராபாத்தில் நேற்று நடந்த வாகன விபத்தில் கணவரின் கண்முன்னே, மனைவி துடிதுடித்து இறந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் பகுதியை சேர்ந்த பிரவீன் (28), விசாகபட்டினத்தை சேர்ந்த ரம்யா (28) என்ற...

அவசரத்தில் விபரீத முடிவெடுத்த மாணவி : அடுத்து காத்திருந்த அதிர்ச்சி!!

மும்பையில் தேர்வில் தோல்வியடைந்து விட்டதாக நினைத்து கொண்டு தற்கொலை செய்த மாணவி தற்போது தேர்ச்சி பெற்றிருப்பதாக முடிவுகள் வெளியாகியுள்ளன. மும்பை எம்பிவி வால்யா கல்லூரியில், பி.காம் மூன்றாமாண்டு படித்து வந்த மாணவி ரிதி பராப்....

7 வயது மகளை இரக்கமின்றி கொலை செய்த இளம்தாய் : அடுத்து செய்த அதிர்ச்சி செயல்!!

இந்தியாவில் 7 வயது மகளை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட தாயின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர் சித்தார்த்தா. இவர் மனைவி ஆர்த்தி. தம்பதிக்கு தஷி (7) என்ற...

7 ஆண்டுகளுக்கு பின்னர் கர்ப்பமான பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!!

தமிழகத்தின் குமரியில் பன்றி காய்ச்சலுக்கு கர்ப்பிணி இறந்தார். மேலும் அறுவை சிகிச்சை செய்து எடுத்த குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்தது. பருத்திகாட்டுவிளை பகுதியை சேர்ந்தவர் சுகன்யா (30), 7 மாத கர்ப்பிணியாக இருந்த தனியார் மருத்துவமனையில்...

அண்ணனை கொன்ற 17 வயது சிறுவனை பழிக்குப்பழியாக வெட்டிகொலை செய்த தம்பி!!

சென்னையில் அண்ணனை கொலை செய்த 17 வயது சிறுவன் பழிக்குப்பழியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளான். கோயம்பேடு மேட்டுக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் 17 வயதான விக்னேஷ். அதே பகுதியைச் சேர்ந்த 23 வயது இளைஞர் கணேஷ்...

மனைவியை கொலை செய்து காதலிக்கு பரிசாக அளித்த கணவர் : 15 ஆண்டுகள் கழித்து அம்பலமான தகவல்!!

தனது மனைவியை கொலை செய்து காதலிக்கு பிறந்தநாள் பரிசாக அளித்துவிட்டு கடந்த 15 வருடங்களாக சந்தோஷ வாழ்க்கை வாழ்ந்து வந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கேரளாவை சேர்ந்த தருண் என்பவருக்கு 2003ம் ஆண்டு வங்கி...