இந்திய செய்திகள்

வீட்டிலிருந்து வெளியான கருகிய வாசம் : கை, கால்கள் கட்டப்பட்டு எரிந்த நிலையில் கிடந்த பாடகி!!

ஹைதராபாத் மாநிலத்தில் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட கணவன் தீ வைத்து எரித்து கொலை செய்துள்ள கொடூர சம்பவம் நடந்துள்ளது. ஹைதரபாத் மாநிலம் ஒவைசி காலணி அருகே உள்ள வீட்டில் இருந்து கருகிய வாசம் வருவதாக...

மாணவியின் கொலையை மறைக்க முனி கொன்றுவிட்டது என நாடகமாடியது அம்பலம்!!

சேலம் மாவட்டத்தில் பள்ளி மாணவியின் தலையை துண்டித்துக் கொலை செய்துவிட்டு சுடுகாட்டு முனி பலியிட்டதாக கூறி நடித்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தளவாய்பட்டி கிராமத்தை சேர்ந்த...

தீயில் கருகி உயிரிழந்த அழகிய இளம்பெண் : திருமணமான சில மாதங்களில் சோகம்!!

இந்தியாவில் திருமணம் ஆன சில மாதத்தில் புதுப்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலத்தின் பதஷாயி பகுதியை சேர்ந்தவர் திலீப்நாத். இவருக்கும் பரி (18) என்ற பெண்ணுக்கும் சில மாதங்களுக்கு...

சிறுமியை நிர்வாணமாக கட்டி வைத்து சித்திரவதை செய்த 5 பேர்!!

தஞ்சாவூரில் சிறுமியை நிர்வாணமாக மரத்தில் கட்டி வைத்து அடித்து, உடலில் சூடு போட்ட 5 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி ஒருவரின் 16 வயது...

புதுமாப்பிள்ளை கொலையில் திடீர் திருப்பம் : பழிக்குப்பழி தீர்த்தது அம்பலம்!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் திருமணமான 5 மாதத்தில் விஜீஸ் என்பவர் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் காட்டுக்குள் கண்டெடுக்கப்பட்டார். பொலிசார் சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர் விசாரணையில் விஜீசின் நண்பர் நெல்சன் என்பவர் பொலிசாரிடம் பிடிபட்டார்....

கடவுளின் பெயரில் 9 வயது சிறுவனை நரபலி கொடுத்த கொடூரன்கள் : அதிர்ச்சி சம்பவம்!!

ஒடிசாவில் காளி தெய்வத்திற்கு 9 வயது சிறுவனை நரபலி கொடுத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலம் பாலங்கீரில் பகுதியை சேர்ந்த 9 வயது சிறுவன் கன்ஷ்யாம், கடந்த 13ம் தேதி மயமாகிவிட்டதாக...

14 வயது சிறுமியை ஒருதலையாக காதலித்த 2 குழந்கைளின் தந்தை : தலையை துண்டித்தது ஏன்? வெளியான வாக்குமூலம்!!

சேலம் மாவட்டத்தில் 8 ஆம் வகுப்பு படித்து வரும் ராஜலட்சுமி என்ற 14 வயது சிறுமியை திருமணமாகி 2 குழந்தைகள் இருக்கும் கார்த்திக் என்பவர் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். மாணவியின் தலையை துண்டித்து ரோட்டில்...

உலகை விட்டு செல்ல விரும்புகிறேன் : மூன்று குழந்தைகளுடன் இளம்தாய் செய்த விபரீத செயல்!!

இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் பெண் ஒருவர் தனது மூன்று குழந்தைகளுடன் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சித்தூரை சேர்ந்தவர் முஸ்தபா. இவர் மனைவி ஷபானா. தம்பதிக்கு மூன்று ஆண் பிள்ளைகள் உள்ளனர். இதில் 12...

கோடிக்கணக்கான சொத்துக்களை புறந்தள்ளிவிட்டு அண்ணன்-தங்கை எடுத்த அதிரடி முடிவு!!

குஜராத்தில் கோடிக்கணக்கான சொத்துக்களை புறந்தள்ளிவிட்டு தொழிலதிபரின் மகளும், மகனும் துறவறம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளனர். குஜராத் மாநிலம் சூரத்தின் ஆதினா பகுதியில் அமைந்திருக்கும் இஷிதா சொசைட்டி மிகவும் பிரபலமான ஒன்று. அதன் உரிமையாளரான ஜவுளி...

பக்கத்து வீட்டு இளைஞர்களின் கொடூரச்செயல் : அவமானம் தாங்காமல் விபரீத முடிவெடுத்த இளம்பெண்!!

டெல்லியில் பக்கத்து வீட்டை சேர்ந்த இளைஞர்கள் கொடூரமாக தாக்கியதால் அவமானம் தாங்காமல் இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. டில்லி புகாரி பகுதியை சேர்ந்த தயாசங்கர் சர்மா - பிரேம்...

திருமணமான 15 வது நாளில் புதுமணப் பெண்ணுக்கு பிறந்த ஆண் குழந்தை : அதிர்ச்சியில் உறைந்த புதுமாப்பிள்ளை!!

தமிழகத்தில் திருமணமான 15-வது நாளில் வயிற்று வலி என்று அனுமதிக்கப்பட்ட புதுமணப் பெண்ணுக்கு ஆண்குழந்தை பிறந்துள்ள சம்பவம் உறவினர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகேயுள்ள கலைஞர் நகரைச் சேர்ந்த அஜீஸ். இவருக்கும்...

உலகையே உலுக்கும் MeToo பாலியல் புகார்கள் : இப்படியும் சில பெண்கள்… உண்மை சம்பவம்!!

சமீப காலமாகவே உலகம் முழுவதையும் MeToo என்ற ஹாஸ்டேக் உலுக்கி வருகிறது. இதில் நிறைய பிரபலங்களின் உண்மை முகங்கள் வெளிகொண்டுவரப்பட்டு வருகின்றது. இதற்கு ஆதரவாக ஏராளமான சமூக ஆர்வலர்கள் தங்களுடைய கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்....

காதல் திருமணம் செய்துகொண்ட புதுமாப்பிள்ளை பிணமாக கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு!!

கன்னியாகுமரியில் காதல் திருமணம் செய்துகொண்ட புதுமாப்பிள்ளை கழுத்து அறுக்கப்பட்ட நிலையில், சடலமாக கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் கடேற்றி பகுதியைச் சேர்ந்த விஜீஸ் (32) என்பவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்னதாக, தனது...

தங்கச் சங்கிலி கொடுத்தால் தாலி கட்டுவேன் என கூறிய மாப்பிள்ளை : மொட்டை அடித்த மணமகள் வீட்டார்!!

லக்னோவில் வரதட்சணை கொடுத்தால் தான் தாலி கட்டுவேன் என கூறி திருமண மண்டபத்தை விட்டு எழுந்து சென்ற மாப்பிள்ளைக்கு மணமகள் குடும்பத்தார் மொட்டை அடித்துள்ளனர். குர்ரம்நகர் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு, அப்பகுதியைச் சேர்ந்த பெண்ணுடன்...

13 வயது சிறுமியின் தலையை வெட்டி கையில் எடுத்து சென்ற இளைஞர் : பதறவைக்கும் சம்பவம்!!

தமிழகத்தின் சேலத்தில் 13 வயது சிறுமியின் தலையை துண்டாக வெட்டியெடுத்த இளைஞரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆத்தூர் அருகே உள்ள கிராமம் தளவாய்பட்டி. இங்கு வசிக்கும் சாமிவேல் - சின்னபொண்ணு தம்பதிக்கு ராஜலட்சுமி (13)...

9 வயது சிறுவனை கழுத்தறுத்து கொன்ற சொந்த சகோதரன் : அதிர்ச்சி காரணம்!!

இந்தியாவின் ஒடீஷா மாநிலத்தில் கழுத்தறுத்து கொடூரமாக கொல்லப்பட்ட 9 வயது சிறுவன் தொடர்பில் பகீர் தகவல் வெளியாகியுள்ளது. ஒடீஷாவின் போலங்கிர் மாவட்டத்தில் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. இங்குள்ள நதிக்கரை ஒன்றில் இருந்து சிறுவனின்...