சிக்கன் கறி சமைக்காததால் பெற்ற தாயை கொடூரமாக கொன்ற மகன்!!
இந்தியாவில் தாய் சிக்கன் கறி சமைக்காததால் அவரை கொடூரமாக கொலை செய்த மகனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலத்தின் குண்டூரை சேர்ந்தவர் பிஜம் கிஷோர் (45). இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். கிஷோர்...
காரில் இருந்து குழந்தையை கீழே போட்டு செல்லும் பெண் : அதிர்ச்சிக் காணொளி!!
குழந்தைகளை நடுதெருவிலும், குப்பைதொட்டியிலும் விட்டு செல்லும் பல சம்பவங்கள் இன்றும் நடந்துக்கொண்டுதான் இருக்கிறது.உத்திரபிரதேச மாநிலத்தில் காரில் இருந்தவாரே பெண் ஒருவர் பச்சிளங்குழந்தையை தெருவில் வைத்து செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
அந்த குழந்தையை மீட்டவர்கள்...
அவனுக்காக போராடுகிறேன் : காதல் கணவனை ஆணவக்கொலைக்கு பலிகொடுத்த மனைவி!!
கேரளாவில் தனது காதல் கணவனை ஆணவக்கொலைக்கு பலி கொடுத்துவிட்டு கண்ணீர் மல்க தனது காதல் குறித்து விவரிக்கிறார் நீனு.
கத்தோலிக்க கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவர் நீனு. கொல்லம் பகுதியில் செல்வாக்கு மிக்க குடும்பமாக இவரது...
22 ரூபாயில் தொடங்கி இன்று 900 கோடி ரூபாய் வியாபாரம் : வசந்த் & கோ நிறுவனரின் கதை!!
வீட்டு உபயோகப் பொருட்களை விற்பனை செய்யும் வசந்த் & கோ கடைகள் 64 கிளைகளோடு தமிழ்நாடு, கேரளா, பாண்டிசேரி உள்ளிட்ட மாநிலங்களில் இன்று வியாபாரத்தில் வெற்றி நடை போட்டு வருகிறது.
வசந்த் & கோவின்...
தினமும் அவளின் சித்ரவதை தாங்கமுடியவில்லை : காதல் மனைவியை கொலை செய்த கணவன்!!
டெல்லியில் தனது மனைவியை கழுத்தை நெறித்து கொலை செய்துவிட்டு பொலிசில் சென்று சரணடைந்துள்ளார் கணவன்.
2017 ஆம் ஆண்டு யாசின் மற்றும் ஜான்வி ஆகிய இருவரும் காதல் திருமணம் செய்துகொண்டனர். ஆரம்பத்தில் இவர்களது திருமண...
பெட்ஷீட்டில் கட்டி கர்ப்பிணியை மருத்துவமனை கொண்டு சென்ற அவலம்!!
ஒரு கம்பில் பெட்ஷீட்டை கட்டி அதில் நிறை மாத கர்ப்பிணியை மருத்துவமனைக்கு எடுத்து சென்ற அவலம் நடத்துள்ளது.
கேரளா பாலக்காடு அருகே அட்டப்பாடி எனும் கிராமம் இருக்கிறது. பழங்குடியினர் அதிகம் வசிக்கும் இந்த பகுதியில்...
வீட்டை விட்டு ஓடிய காதல் ஜோடி விபத்தில் பலியான பரிதாபம்!!
தமிழ்நாட்டில் பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்ய வீட்டிலிருந்து வெளியேறி பைக்கில் சென்ற காதல் ஜோடியினர் விபத்தில் சிக்கி பலியாகியுள்ளனர்.
வேலூர் மாவட்டத்தை சேர்ந்த சரத்குமாரும், அவரது கல்லூரியில் படித்து வரும் ஜெயப்பிரதா என்ற மாணவியும்...
24 மணிநேரத்தில் அடுத்தடுத்து இறந்துபோன தாய் – மகன் : சோக சம்பவம்!!
ஒடிசாவில் பெர்ஹாம்பூர் நகரில் வசித்து வந்த பார்வதி (வயது 78) என்பவர் கடந்த திங்கட்கிழமை வயது முதிர்வால் இறந்துபோனார். இதனை தொடர்ந்து அவரது கண்களை கண் வங்கிக்கு குடும்பத்தினர் நன்கொடையாக வழங்கினர்.
இந்நிலையில், அடுத்த...
10வது மாடியிலிருந்து கீழே குதித்து உயிரை விட்ட மாணவி : காரணம் என்ன?
நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் ஐதராபாத் மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் ஐதபாராத்தில் ஜஸ்லின் கவுர் (18) என்ற மாணவி நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் மனமுடைந்தார்.
இதையடுத்து அபிஸ் மய்யூரி என்ற...
எத்தனை முறை நான் தோல்வியை தாங்குவேன் அப்பா : தற்கொலை செய்த மாணவியின் உருக்கமான கடிதம்!!
தமிழகத்தில் நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் தற்கொலை செய்துகொண்ட பிரதீபா, தனது தந்தைக்கு எழுதிய உருக்கமான கடிதம் வெளியிடப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சியைச் சேர்ந்தவர் பிரதீபா. இவர், நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் ஏற்பட்ட விரக்தியால் தற்கொலை...
ஓடும் பேருந்தில் நடந்த துயரம் : 50 பேரின் உயிரை காப்பாற்றிவிட்டு ஓட்டுநர் மரணம்!!
சென்னையில் ஓடும் பேருந்தில் டிரைவர் மரணமடைந்த நிலையில், பேருந்தை பாதுகாப்பாக நிறுத்தியதால் 50 பேரின் உயிர் காப்பாற்றப்பட்டது.
திருவள்ளூரின் பள்ளிபட்டு அருகே கரிம்பேடு கிராமத்தை சேர்ந்தவர் அருணாசலம்(வயது 45), இவரது மனைவி ராணி(வயது 35)....
தூக்கில் தொங்கிய கணவன் : காதல் மனைவியே கொன்றுவிட்டதாக கதறும் குடும்பத்தார்!!
இந்தியாவில் இளைஞர் ஒருவர் தூக்கில் சடலமாக தொங்கிய நிலையில் மனைவி தான் அவரை கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டை சேர்ந்தவர் விபுல் பரியா (25) மருத்துவரான இவர் தனது மனைவி பூஜா...
லண்டன் மாப்பிள்ளை : லட்சக்கணக்கில் சம்பளம் : பெண்ணை ஏமாற்ற திட்டம்போட்ட இளைஞர்!!
சென்னையை சேர்ந்த இளைஞர் ஒருவர் ஹொட்டல் அதிபரின் மகளை திருமணம் செய்துகொள்வதற்காக லண்டன் மாப்பிள்ளை என பொய்கூறியுள்ளார்.
சென்னை சேர்ந்த அமுக்குடியான் அமானுல்லாவின் மகன் முகமது அஸ்லம் என்பவர், அதே பகுதியைச் சேர்ந்த ஹொட்டல்...
தயவுசெய்து உதவுங்கள் : தமிழ் மக்களிடம் கண்ணீர் விட்டு கதறும் குடும்பம்!!
கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் ஜெஸ்னா, இவர் கஞ்சரபள்ளியில் உள்ள கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த மார்ச் 22ம் திகதியில் இருந்து ஜெஸ்னாவை காணவில்லை, கடைசியாக முக்குகுத்தட்டு...
நீட் தேர்வு தோல்வியால் தற்கொலை செய்த மாணவி முன்கூட்டியே கடிதம் எழுதிவைத்திருந்தது அம்பலம்!!
தமிழகத்தின் விழுப்புரத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியின் மகள் பிரதீபா என்ற மாணவி நீட் தேர்வில் தோல்வியடைந்த காரணத்தால் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
பிரதீபா 12ம் வகுப்பில் 1,125 மதிப்பெண்கள் எடுத்தவர். தற்போது நீட் தேர்வு முடிவில்...
சட்டவிரோதமாக நாட்டில் நுழைந்து இந்தியரை திருமணம் செய்த அரேபிய பெண்!!
சவுதி அரேபியாவில் சிறு நிறுவனத்தின் முதலாளிக்கு ஓட்டுநராக இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் வேலை பார்த்து வந்துள்ளார். முதலாளியின் மகளை கவர்ந்து காதலில் விழ வைத்துள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம் இந்தியாவிற்கு திரும்பிய இளைஞனை நினைத்து...