சிறுமியுடன் ஓட்டம் பிடிக்க முயன்ற மகன் : விலங்கிட்டு சிறை வைத்த தந்தை!!
மைனர் பெண்ணை திருமணம் செய்ய முயன்ற மகனின் கை, கால்களில் பெற்ற தந்தையே விலங்கிட்டு சிறை வைத்த சம்பவம் கடையநல்லூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அருகே மேல கடையநல்லூர் மேற்கு மலம்பாட்டை...
திருமணமாகி 21 நாளில் மாப்பிள்ளையை கத்தியால் குத்திய பெண்!!
ஹைதராபாத்தில் பெற்றோர் கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்ததால் மாப்பிள்ளையை கத்தியால் குத்திய புதுப்பெண்ணை பொலிசார் கைது செய்துள்ளனர்.
நீலிமாவுக்கும் - நவீன் என்பவருக்கும் மே 9 ஆம் திகதி திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த திருமணத்தில்...
நான் பார்க்கும் கடைசி முகம் : துப்பாக்கிச் சூட்டில் பலியான மாணவியின் உருக வைக்கும் கவிதை!!
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியான மாணவி ஸ்னோலினின் எழுதிய கவிதை வரிகள் உருக வைத்துள்ளது, ஸ்னோலின், தனது தாய் மீது கொண்டிருந்த அன்பை கவிதையாக வடித்துள்ளார்.
இன்னமும் தூங்கி எழுந்ததும் அம்மாவின் முகத்தில்தான் விழிக்க...
ஏழு வயது மகனை இரக்கமின்றி கொலை செய்த கொடூர தாய்!!
இந்தியாவில் 14 வயது சிறுவனுடன் இளம் தாய்க்கு தகாத உறவு இருந்த நிலையில் தனது ஏழு வயது மகனை கொலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொல்கத்தாவை சேர்ந்தவர் கொஸ்தோ மண்டல். இவர் மனைவி சகாரி...
காதலித்து திருமணம் : புதுமாப்பிள்ளை ஆணவக் கொலை : கேரளாவை உலுக்கிய சம்பவம்!!
கேரளாவில் காதலித்து திருமணம் செய்ததற்காக இளம்பெண்ணின் உறவினர்களால் இளைஞர் ஆணவக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவின் தலித் கிறிஸ்துவ குடும்பத்தை சேர்ந்தவர் கெவின் பி ஜோசப், கல்லூரியில் படிக்கும் போது கெவினுக்கும்,...
இந்தியாவிலேயே முதல் முறையாக பார்வையற்ற பெண் மாவட்ட ஆட்சியராக பதவியேற்பு!!
இந்தியாவில் முதல் முறையாக பார்வையற்றை பெண்ணொருவர், கேரள மாநிலத்தில் மாவட்ட ஆட்சியராக பதவியேற்றுள்ளார்.
கர்நாடக மாநிலம் உல்லாஷ் நகரை சேர்ந்த தம்பதியர் என்.பி.பட்டில்-ஜோதி. இவர்களது மகள் பிரஞ்ஜாலின் பட்டில். இவருக்கு 2 வயதாக இருந்தபோது...
ஆதிக்க சாதியினர் வெறியாட்டம் : 2 பேர் வெட்டி படுகொலை- 10 பேர் படுகாயம்!!
மானாமதுரை அருகே கச்சநத்தம் கிராமத்தில் ஆதிக்க சாதியினர் நடத்திய கொடூரத் தாக்குதலில் மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த 2 பேர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் 10-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.
கச்சநத்தம் மற்றும் ஆவரங்காடு கிராமங்களில்...
காட்டுக்குள் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் : மோப்ப நாயால் சிக்கிய தடயம்!!
மணப்பாறை அருகே உள்ள வனப்பகுதியில் 30 வயது மதிக்கத்தக்க பெண் அரை நிர்வாணமாக, அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சி தச்சமலை வனப்பகுதியில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண்...
பிறந்த பெண் குழந்தையை எரித்து கொன்றது ஏன்? தந்தை பரபரப்பு வாக்குமூலம்!!
தமிழ்நாட்டில் பிறந்த பெண் குழந்தையை எரித்து கொலை செய்த தந்தையை பொலிசார் கைது செய்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் சிவக்குமார். இவருக்கும் இவரது மனைவி வேண்டாவுக்கும் ஏற்கெனவே இரு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில்...
நீ யாருக்கும் கிடைக்ககூடாது : நடுரோட்டில் காதலியின் கழுத்தை அறுத்த காதலன்!!
தமிழகத்தில் இளம் பெண்ணின் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயற்சித்த காதலனை பொலிசார் கைது செய்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர் பேட்டையில் உள்ள நகர் கிராமத்தைச் சேர்ந்தவர் அசோகன். இவருக்கு அசோனா(20) என்ற மகள்...
மலையடிவாரத்தில் எரித்து கொலை செய்யப்பட்ட இளம்பெண் : அதிர்ச்சியடைந்த பொலிசார்!!
தமிழகத்தில் இளம் பெண் ஒருவர் மலையடிவாரத்தில் உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
செங்கல்பட்டு அடுத்த பழவேலி மலையடிவாரத்தில் செங்கல்பட்டு எஸ்ஐ சுப்பிரமணியன் தலைமையில் பொலிசார் இன்று அதிகாலை ரோந்து பணியில்...
காதலித்து திருமணம் செய்ததற்காக இளைஞன் ஆணவக் கொலை செய்யப்பட்ட கொடூரம்!!
கேரளாவில் காதலித்து திருமணம் செய்ததற்காக இளம்பெண்ணின் உறவினர்களால் இளைஞர் ஆணவக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவின் தலித் கிறிஸ்துவ குடும்பத்தை சேர்ந்தவர் கெவின் பி ஜோசப், கல்லூரியில் படிக்கும் போது கெவினுக்கும்,...
வாய்த் தகராறால் பலியான உயிர் : 6 பேர் திட்டமிட்டு நடத்திய கொடூரம்!!
வாய் தகராறினால் சென்னை இளைஞர் ஒருவரை 6 பேர் கொண்ட கும்பல் கத்தியால் குத்திக் கொலை செய்த கொடூரம் நடந்துள்ளது.
சென்னை கண்ணகி நகரை சேர்ந்த விமல் (23) என்பவர் பெயிண்டராகவும், ஞாயிற்றுக்கிழமைகளில் கறிக்கடையும்...
ராட்டினம் நொறுங்கி கோர விபத்து : சிறுமி பலி : சோகமயமான கோடைக் கண்காட்சி!!
ஆந்திர மாநிலம் அனந்தபூரில் கோடைகால பொருட்காட்சி நடைபெற்று வந்தது. விடுமுறை தினமான நேற்று ஏராளமானோர் பொருட்காட்சிக்கு வருகை தந்தனர். கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டது.
பொருட்காட்சியில் குழந்தைகளை உற்சாகப்படுத்தும் ராட்டினமும் இருந்தன. அங்கிருந்த ‘ஜெயண்ட் வீல்’...
மகனை வரவழைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட பெற்றோ ர்: உருக்கமான கடிதம் சிக்கியது!!
தமிழகத்தில் மகனை வரவழைத்துவிட்டு, கடன் தொல்லை தாங்க முடியாமல் பெற்றோர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி கே.கே.நகர் அய்யப்ப நகரை சேர்ந்தவர் வெங்கடேசன் (62). வீடு கட்டி விற்கும் தொழில்...
கை, கால்கள் கட்டிப் போட்டு இளைஞர் கொடூர முறையில் கொலை!!
தமிழகத்தில் இளைஞர் ஒருவர் கை, கால்கள் கட்டப்பட்டு கொடூர முறையில் கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரமாவட்டம், செங்கல்பட்டு பெரியநத்தம் மும்மலைப் பகுதியில் இளைஞர் ஒருவர் கொடூரமான முறையில் கழுத்தறுத்து இறந்து கிடப்பதாக...