இந்திய செய்திகள்

விமானத்தில் இதை செய்தால் பயணிகளுக்கு 15 லட்சம் அபராதம்!!

இந்தியாவில் விமானங்கள் புறப்படுவதற்கு காலதாமதம் ஏற்படுத்தும் பயணிகளுக்கு 15 லட்சம் வரை அபராதம் விதிக்க ஏர் இந்தியா விமானம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவை சேர்ந்த ஏர் இந்தியா விமான நிறுவனம் தான்...

இந்தியாவில் முதன் முறையாக கண்ணாடி ரயில் பெட்டி அறிமுகம்!!

  சுற்றிலும் கண்ணாடி பொருத்தப்பட்டுள்ள புதிய வகை ரயில் பெட்டியை இந்திய ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கண்ணாடி ரயில் பெட்டியானது, விசாகப்பட்டினம்-கிரண்டூர் பயணிகள் ரயிலில் தற்போது இணைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வசதியை கடந்த ஞாயிற்றுக்கிழமை, ஒடிசா...

மீண்டும் இணையும் அதிமுக : இரவோடு இரவாக மெரீனா கடற்கரையில் ஸ்டாலின்!!

தமிழகத்தின் சென்னை மெரீனா கடற்கரையில் திமுக நிர்வாகிகளுடன் அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்றிரவு திடீர் ஆலோசனை நடத்தியிருப்பது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் அமைச்சர் தங்கமணி வீட்டில் அ.தி.மு.க அமைச்சர்கள் திடீர்...

மதுக்கடையை எதிர்த்த பெண்ணுக்கு இப்படி ஒரு நிலையா?

மதுக்கடையை எதிர்த்து போராடிய பெண்ணை மர்ம கும்பல் ஒன்று மது போத்தலால் குத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் சிவகங்கை மாவட்டம் பணக்காடி கிராமத்தில் உள்ள மதுக்கடையை அகற்றகோரி மனு எழுதிய அப்பகுதி சமூக...

டிடிவி தினகரன் தலைமறைவு? தமிழகத்தில் பரபரப்பு : இணையும் பன்னீர் அணி?

தமிழகத்தில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இரட்டை இலை சின்னம் பெறுவதற்காக லஞ்சம் கொடுத்ததாக தினகரன் மீது டில்லியில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. டிடிவி தினகரன் இரட்டை இலை சின்னத்தை தனக்கு ஒதுக்க வேண்டும் என்பதற்காக, இந்திய...

ஜெயலலிதாவின் உயிரைப் பறித்த அந்த பழச்சாறு : வெளிவராத அப்பல்லோ ரகசியம்!!

  அப்பல்லோ மருத்துவமனையில் உடல்நலம் தேறிவந்த நிலையில் ஜெயலலிதாவுக்கு கொடுக்கப்பட்ட பழச்சாறு தான் அவரது உயிரை பறித்ததாக புதிய தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெயலலிதாவின் மர்ம மரணத்தின் முடிச்சுகள் இன்னமும் அவிழ்க்கப்படாமலேயே உள்ளன. ஓபிஎஸ்...

தமிழகத்தை உலுக்கிய இரு மரணங்கள் : திவ்யாவை சந்தித்த கெளசல்யா!!

ஆசையாக காதலித்து ஜாதி காரணமாக உயிரிழந்த சங்கர் மற்றும் தர்மபுரி இளவரசன் ஆகிய இருவரின் மரணங்களையும் தமிழகம் அவ்வளவு எளிதில் மறக்காது. கடந்த 2013 ஆம் ஆண்டு தர்மபுரியை சேர்ந்த இளவரசனுக்கும் அவரது மனைவி...

ரயிலில் தொங்கிக்கொண்டு செல்ஃபி எடுக்க முயற்சி : தவறி வீழ்ந்த நண்பரைக் காப்பாற்ற முயன்ற நால்வர் பலி!!

இந்தியா, கொல்கத்தாவின் தும்தும் பகுதியைச் சேர்ந்த இளைஞர் தாராகாந்த் மாகால் என்பவர் தன்னுடைய நண்பர்கள் நால்வருடன் கோவிலுக்கு சென்று விட்டு ரயிலில் வீடு திரும்பிய சந்தர்ப்பத்தில், ரயிலில் தொங்கியபடி செல்ஃபி எடுக்க முயன்றுள்ளார். இவரின்...

10 மாத குழந்தை பாலியல் பலாத்காரம் : குடும்ப உறுப்பினரின் வெறிச்செயல்!!

இந்தியாவில் 10 மாத பெண் குழந்தை குடும்ப உறுப்பினரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத், ஜாம்நகர் மாவட்டத்திலே இக்கொடூர சம்பவம் நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட குழந்தையின் தந்தை அப்பகுதயில் முடிதிருத்தும் கடை...

130 ரூபாய்க்காக ஏற்பட்ட சண்டையில் இளைஞர் பலி!!

ஹைதராபாத் உணவகம் ஒன்றில், உபரியாகக் கிடைத்த பணத்தைப் பங்கிட்டுக்கொள்வதில் ஊழியர்கள் இருவருக்குள் ஏற்பட்ட சண்டையில் 25 வயது இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டார். ஹைதராபாத், காஞ்சன்பக் நகரின் உணவகம் ஒன்றில் பணியாற்றி வந்த ராஜூ மற்றும்...

ஜெயலலிதாவுடன் நடித்த பெண் கோவிலில் பிச்சை எடுக்கும் அவலம்!!

பிரபல நடிகர் சிவாஜிகணேசன் மற்றும் நடிகை ஜெயலலிதா ஆகியோர் நடித்த படங்களில் குரூப் டான்ஸராக நடனமாடிய ஜமுனா தற்போது கோவிலில் பிச்சை எடுத்து வரும் அவலம் ஏற்பட்டுள்ளது. மோட்டார் சுந்தரம்பிள்ளை, சி சரஸ்வதி சபதம்,...

துடிதுடிக்க காதை கடித்து துப்பிய நபர் : அதிர்ச்சி தரும் காரணம்!!

தமிழகத்தில் தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் ஒருவரின் காதை கடித்து துப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சியைச் சேர்ந்தவர் மகேந்திரன், பெயிண்டராக வேலை செய்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்தவர் ரங்கராஜ், இவர் அங்குள்ள...

படித்தது 5 ஆம் வகுப்பு : வாங்கும் சம்பளம் 21 கோடி!!

படித்தால் மட்டுமே சாதிக்க முடியும் என்றில்லை, படிப்பறிவு இல்லாட்டால் கூட பரவாயில்லை, நாம் கற்றுக்கொண்ட அனுபவ அறிவின் மூலம் சாதனை நிகழ்த்தலாம் என நிரூபித்துள்ளார் தர்மபால் குலாத்தி. 94 வயதான இவர், இந்திய நுகர்பொருள்...

உலக வரைபடத்தில்,180 நாடுகளை,7 நிமிடங்களில் பொருத்தி தமிழ் மாணவி சாதனை!!

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் முத்துப்பிள்ளை மண்டபம், ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி மாணவி, 180 நாடுகளின் பெயர்களை, உலக வரைபடத்தில் சரியாக பொருத்தி, சாதனை படைத்தார். நேற்று முன்தினம், இச்சாதனையை பதிவு செய்யும்...

பெற்ற தாயின் தலையை வெட்டி நரபலி கொடுத்த மகன்!!

பெற்ற தாயின் தலையைத் துண்டித்து காளி கோவிலுக்கு நரபலி கொடுத்துவிட்டு நாடகமாடிய இளைஞரை பொலிஸார் கைது செய்துள்ளனர். மேற்கு வங்காளம் மாநிலத்திலுள்ள புருலியா மாவட்டம், பாமாகிராம் பகுதியைச் சேர்ந்தவர் புலி மஹாட்டோ (55). இவரது...

இந்தியப் படகுகளை சிறைப்பிடிக்க வந்த பாகிஸ்தான் படகுக்கு நேர்ந்த கதி!!

இந்திய மீன்பிடிப் படகுகளைச் சிறைப்பிடிக்க முயற்சித்த பாகிஸ்தான் படகொன்றின் மீது, இந்திய ட்ரோலர் ரக மீன்பிடிப் படகு மோதியதில் மூவர் கொல்லப்பட்டனர். இருவர் காப்பாற்றப்பட்டுள்ளனர். ஒருவரைக் காணவில்லை. இச்சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. குஜராத் கடற்பகுதியில்...