இந்திய செய்திகள்

முதல்வர் காலில் விழுந்து கெஞ்சிய எம்எல்ஏக்கள்!!

ஒடிசா சட்டப் பேரவையில், முன்னாள் சட்ட அமைச்சர் ரகுநாத் பட்நாயக்கின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்டமுதல்வர் நவீன் பட்நாயக், இரங்கல் கூட்டம் நிறைவடைந்தவுடன் வெளியேற முயன்றார், அப்போது,...

மகள், மாமியைக் கொல்ல கள்ளக்காதலனுக்கு வட்ஸ் அப் மூலம் உதவிய பெண்!!

மாமியாரையும், தனது 3வயது மகளையும் கொலை செய்ய கள்ளக்காதலனுக்கு உதவி செய்த பெண் கனணிப் பொறியியலாளர் கைது செய்யப்பட்டுள்ளார். அதிஷ்டவசமாக இந்தக் கொலை சதியில் இருந்து கணவர் உயிரோடு தப்பிவிட்டார். ஆனால், மாமியாரும் குழந்தையும்...

திருமணமான மூன்று நாட்களில் ச டலமான புதுப்பெண் : வெளியான க ண்ணீர் புகைப்படம்!!

ச டலமான புதுப்பெண் தமிழகத்தில் திருமணமான மூன்று நாட்களில் வி ஷம் கு டித்த புதுப்பெண் பரிதாபமாக உ யிரிழந்தார். விருதுநகர் மாவட்டத்தின் காலபெருமாள்பட்டியைச் சேர்ந்தவர் முருகன். இவருடைய மகள் ரஞ்சிதா (19) விருதுநகரில் உள்ள...

விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இளைஞர்!!

இந்தியாவின் மராட்டிய மாநிலம் மும்பையிலிருந்து டெல்லி சென்ற விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இளைஞரை டெல்லி பொலிசார் கைது செய்துள்ளனர். டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் உள்ள தனியார் விமான சேவை நிறுவன...

மெய்சிலிர்க்க வைக்கிறது மெரீனா : உலகிற்கு பாடம் சொல்லிக்கொடும் இளைஞர்கள்!!

தமிழக அரசியல் வரலாற்றில் ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்னர் புதிய சரித்திரம் படைத்திருக்கிறார்கள் இளைஞர்கள். இந்திய அரசியலைப் பொறுத்த வரையிலும், எதிர்ப்பு போராட்டங்கள், உரிமைப் போராட்டங்கள் என்று எதை எடுத்தாலும் அது தமிழர்களிடத்தில் இருந்து, தமிழகத்தில்...

காதலனை நம்பிச் சென்ற இளம்பெண் : பதறியடித்து வந்த சகோதரனுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

காத்திருந்த அதிர்ச்சி இந்தியாவின் ஐதராபாத் மாநிலத்தில் காதலனை நம்பி ஓட்டலுக்கு சென்ற பெண் கழு த்தறுக்க ப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவின் நெல்லூர் மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் ஐதராபாத்தில் போட்டித்...

தூங்கி எழுந்ததும் கோடீஸ்வரர் ஆன சுமைதூக்கும் கூலித் தொழிலாளி : எவ்வளவு பணம் தெரியுமா?

கேரளாவில்.. கேரளாவின் மல்லாபுரத்தை சேர்ந்தவர் ராஜேஷ். இவர் அங்குள்ள மார்க்கெட்டில் சுமைதூக்கும் கூலி வேலை செய்து வந்தார். இந்த நிலையில் ரூ 40 கொடுத்து லொட்டரி டிக்கெட்டை அவர் வாங்கியிருக்கிறார். அதற்கு ரூ. 3,57,86,502.26 (இலங்கை...

மோடி பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு!!

காங்கிரஸ் ஆட்சியில் நியமிக்கப்பட்ட ஆறு ஆளுனர்களை பிரதமர் மோடி, பதவி விலக உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய மத்திய அரசு பதவி ஏற்ற பிறகு நிர்வாகப் பணிகளில் பல்வேறு...

ஒரே பாட்டி இரு கட்சி விளம்பரத்தில் : பாட்டியை ஏமாற்றிய கட்சிகள்!!

ஒரு விளம்பரத்தில் எதிராகவும் ஒரு விளம்பரத்தில் ஆதரவாகவும் பேசும் கஸ்தூரி பாட்டி தொடர்பில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இந்த சர்ச்சை தற்போதே கஸ்தூரி பாட்டிக்கும் தெரியவந்துள்ளது. இந்தியாவில் தமிழக சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நெருங்கும் நிலையில், திமுக...

கணவனை அறையில் அடைத்து வைத்து சூடு போட்டு கொடுமை செய்த மனைவி : என்ன காரணம் தெரியுமா?

தமிழகத்தில் கணவன் சொத்து எழுதி தராததால், மனைவி அவரை ஒரு அறையில் அடைத்து வைத்து சூடு போட்டு கொடுமைய செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் சென்னிமலை தெற்கு புது வீதியை சேர்ந்தவர்...

திருமணம் முடிந்த சில வினாடிகளில் தரையில் சரிந்து உ யிரிழந்த மணமகன்!!

திருமணம் முடிந்த சில வினாடிகளில்.. திருமணத்தின் போது மணமகன் திடீரென தரையில் சரிந்து விழுந்து உ யிரிழந்துள்ள சம்பவம் தெலுங்கானா மாநிலத்தில் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானாவின் நிஜாமாபாத் நகரை சேர்ந்த கணேஷ் (25) என்பவருக்கு...

மனைவிக்கு 10 முறை பிரசவம் பார்த்த கணவன் : 11 குழந்தைகள், 4 பேரக்குழந்தைகள்.. மீண்டும் கர்ப்பமான மனைவி!!

திருச்சி மாவட்டத்தில் கூலித்தொழிலாளி ஒருவர் தனது மனைவிக்கு வீட்டிலேயே 10 முறை பிரசவம் பார்த்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கண்ணன் என்பவரது மனைவி சாந்தி (45). இவர்களுக்கு 11 குழந்தைகள் பிறந்தன. இதில் மூன்றாவது...

உலகின் ஆபத்தான நாடுகளில் இந்தியா மூன்றாமிடம்!!

உலகில் ஆபத்தான குண்டு வெடிப்பு நடக்கும் இடங்களில் இந்தியாவிற்கு 3வது இடத்தில் உள்ளதாக தேசிய குண்டுவெடிப்பு புள்ளிவிபர மையம் சமீபத்தில் தெரிவித்துள்ளது. அதாவது ஆப்கானிஸ்தானை காட்டிலும் இந்தியா ஆபத்தான இடமாக உள்ளது வருத்தமளிக்கிற ஒரு...

நண்பர்களுடன் சென்ற 2 கல்லூரி மாணவர்கள் பரிதாபமாக பலியான சோகம்!!

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள ராமலிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் வேல்ராஜ். இவரது மகன் லோகேஸ்வரன் மற்றும் செல்வத்தின் மகன் சுந்தரமூர்த்தி இருவரும் வெவ்வேறு தனியார் கல்லூரிகளில் படித்து வருகின்றனர். இதற்கிடையே நேற்று...

கழிவறை சுத்தம் செய்யும் திரவத்தை குடிக்க வைத்து ராகிங் : பாதிக்கப்பட்ட மாணவி கவலைக்கிடம்!!

கர்நாடகாவில் நர்சிங் கல்லூரி மாணவியை பினாயிலை குடிக்க வைத்து சீனியர் மாணவிகள் ராகிங்கில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்தஅஸ்வதி என்ற மாணவி, ஐந்து மாதங்களுக்கு முன்னர்தான் கர்நாடக மாநிலம்...

நோயாளியை கை கால்களை பிடித்து தூக்கி சென்ற கொடுமை!!

பீகாரில் அரசு மருத்துவமனையில் ஸ்ட்ரெச்சர் வசதி இல்லாததால் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை அவரது உறவினர்கள் கை கால்கள் பிடித்து தூக்கி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பீகார் மாநிலம் அரா மாவட்டத்தில் அரசு...