இந்திய செய்திகள்

இணையத்தில் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க கோரி நாடு முழுவதும் போராட்டம்!!

இணையதளம் மூலம் மருந்து பொருட்கள் விற்பனை செய்வதற்கு தடை விதிக்க கோரி இந்தியா முழுவதும் மருந்துக் கடை உரிமையாளர்கள் கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாடு முழுவதும் 8 லட்சம் மருந்துக் கடைகள் அடைக்கப்பட்டுள்ளதுடன்...

வீரப்பனின் நினைவு தினம்; அன்னதான நிகழ்ச்சி நடத்த மனைவிக்கு அனுமதி!!

சந்தன கடத்தல் வீரப்பனின் நினைவு தினத்தை முன்னிட்டு அன்னதான நிகழ்ச்சி நடத்த வீரப்பனின் மனைவி முத்துலட்சுமிக்கு நிபந்தனையுடன் கூடிய அனுமதி வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அன்னதானம் நிகழ்ச்சியை தவிர வேறு எந்த நடவடிக்கையிலும்...

புனேயில் 14 நாட்களாக நடந்த இந்தியா-இலங்கை கூட்டு ராணுவ பயிற்சி நிறைவு!!

இந்தியா-இலங்கை கூட்டு ராணுவ பயிற்சி மராட்டிய மாநிலம் புனேயில் கடந்த 14 நாட்களாக நடந்துவந்தது. இதில் எல்லைக்கு அப்பால் உள்ள தீவிரவாதங்களை புரிந்து கொள்ளுதல், கூட்டு போர் தந்திரங்கள் உள்பட பல்வேறு பயிற்சிகள்...

மருமகனுடன் தொடர்பு: மனைவியின் தலையை வெட்டி வீதியில் கொண்டு சென்ற நபர்!!

தன் மருமகனுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததால், தன் மனைவியின் தலையை வெட்டி வீதியில் நடந்த கணவரைப் பற்றி தகவல் வெளிவந்திருக்கிறது. பூனேவில், முதியவர் ஒருவர் தன் மனைவியின் தலையை வெட்டி, அந்த தலையை கையில்...

ஆச்சி மனோரமாவின் உடல் தகனம் : காணமுடியாத இறுதிக் காட்சிகள்!!(காணொளி)

பழம்பெரும் நடிகை மனோரமா மாரடைப்பு காரணமாக வைத்தியாசாலையில் உயிர் இழந்தார். இவருக்கு வயது 78. அவரது உடல் நேற்று இரவு 7 மணியளவில் மைலாப்பூர் கைலாசபுரம் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இவர் திருவாரூர் மாவட்டம்...

பெண் சிவாஜி மனோரமா பற்றிய சுவாரஸ்யத் துளிகள் : நேரில் அஞ்சலி செலுத்திய ஜெயலலிதா!!

நகைச்சுவை அரசியை தமிழகம் இழந்து விட்டது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திலும் மனோரமா உறுப்பினர் போலத்தான். கிட்டத்தட்ட தங்களுக்கு நெருக்கமான ஒருவரை இழந்து விட்டது போன்ற உணர்வில் தமிழகம் தத்தளிக்கிறது. நகைச்சுவை அரசி மனேராமா பற்றிய...

கின்னஸ் சாதனை நடிகை ஆச்சி மனோரமா காலமானார்!!

தமிழ்த் திரையுலகில் "ஆச்சி´ என அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்ட பிரபல நடிகை மனோரமா (78) சென்னையில் சனிக்கிழமை இரவு காலமானார். களத்தூர் கண்ணம்மா, திருவிளையாடல் உள்பட 1,500 திரைப்படங்களுக்கு மேல் நடித்து கின்னஸ் உலக...

ஜெயலலிதா சொத்து வழக்கு – விசாரணை 6 வாரம் ஒத்திவைப்பு??

சொத்து குவிப்பு வழக்கில் முதலமைச்சர் ஜெயலலிதா உள்பட 4 பேரை விடுதலை செய்து கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பு கூறியது. இதை எதிர்த்து கர்நாடக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்துள்ளது....

மதிய உணவில் பூரான் – அரசுப் பள்ளியில் அவலம்!!

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே மண்நாயக்கன்பட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப்டபள்ளியில் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில், அந்தப் பள்ளியில் மாணவ,...

செல்பி எடுத்த பிரதமர் மோடிக்கு எதிராக வழக்கு!!

பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 30ம் திகதி பாராளுமன்ற தேர்தலின் போது வாக்களித்துவிட்டு பா.ஜ.க.வின் சின்னமான தாமரை சின்னத்துடன் மை பூசப்பட்ட விரலை உயர்த்தியவாறு, வாக்குச்சாவடி வாசலில் நின்று...

வெளிநாடுகளில் பதுக்கல்: இந்தியர்கள் ஒப்புக்கொண்ட கருப்பு பணம் ரூ.4,147 கோடி!!

இந்தியர்கள் பலர் வெளிநாட்டு வங்கிகளில் கருப்பு பணத்தை பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மத்திய அரசு கருப்பு பணத்தை பதுக்கி வைத்திருப்பவர்கள் 90 நாட்களுக்குள் தாங்களாகவே ஒப்புக்கொண்டால் அந்த தொகைக்கு 60...

நரேந்திர மோடி, ஏஞ்சலா மெர்க்கல் சந்திப்பு: 18 ஒப்பந்தங்களில் கையெழுத்து!!

உத்தியோகபூர்வ விஜயமாக இந்தியா சென்றுள்ள ஜெர்மனியின் அரச தலைவி ஏஞ்சலா மெர்கெல் மற்றும் பிரதமர் மோடி ஆகியோருக்கிடையிலான சந்திப்பு டெல்லியில் இடம்பெற்றுள்ளது. இதன்போது இந்தியாவில் தொழில் தொடங்க ஜெர்மனி நிறுவனங்களுக்கு விரை வாக அனுமதி...

தலையை மூடாததற்காக பெற்ற மகளையே அடித்துக்கொன்ற தந்தை!!

துப்பட்டாவால் தலையை மூடவில்லை என்பதற்காக ஆறு வயது சிறுமியை, அவளது தந்தையே அடித்துக் கொலை செய்துள்ள சம்பவம் இந்தியாவின் உத்தர பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள பரேலி கிராமத்தைச் சேர்ந்த ஜாபர் எனும்...

எஜமானியை காக்க பாம்புடன் சண்டையிட்டு உயிரைவிட்ட நாய்!!

தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் அருகே உள்ள செந்தியம்பலம் கிராமத்தில் தனது எஜமானியை காப்பாற்றுவதற்காக பாம்புடன் சண்டையிட்டு அதனை கொன்று ஒரு நாய் தன் உயிரை விட்ட சம்பவம் அனைவராலும் வியப்பாக பார்க்கப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டம்...

இலஞ்சம் வாங்க மறுத்த ரயில்வே அதிகாரி அடித்து கொலை!!

இந்தியாவின் மேற்கு வங்க மாநிலம் கோரக்பூரில் லஞ்சம் வாங்காமல் நேர்மையாக இருந்த இளம் ரயில்வே இன்ஜினீயர் ஒருவர் கொடுரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். பணியில் மிக நேர்மையாகவும் கண்டிப்பும் நிறைந்த 31 வயது கொலை...

உலகிலேயே சூரிய சக்தியால் இயங்கும் முதல் விமான நிலையம் கொச்சியில் உள்ளது: மோடி பெருமிதம்!!

ஜார்க்கண்ட் மாநிலத்தின் குந்தியில், சூரிய சக்தியால் இயங்கும் மாவட்ட நீதிமன்றத்தை, பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். பின்னர் விழாவில் பேசிய மோடி, "மாவட்ட நீதிமன்றத்தின் திறப்பு விழாவிற்கு பிரதமர் ஏன் வர...