அப்துல் கலாமின் சொத்து மதிப்பு எவ்வளவு என்று தெரியுமா? : உதிவியாளர் பொன்ராஜ் தகவல்!!
மறைந்த முன்னாள் இந்திய ஜனாதிபதி அப்துல் கலாமின் சொத்துகள், இறுதி காலத்தில் அவரது வங்கி இருப்பு, கலாம் உயில் எழுதி வைத்திருந்தாரா? போன்ற கேள்விகள் பதில் கிடைத்துள்ளன.
இது குறித்து கலாமின் உதவியாளர் பொன்ராஜ்...
மலையோடு போராடி வெற்றிபெற்ற மாமனிதர் : ஓர் அதிசய சம்பவம்!!(படங்கள், காணொளி)
தனி மனிதனாக மலையையே உடைத்து, 40 கி.மீ. சுற்றளவை சுருக்கி, கயா நகரத்துக்கு செல்ல வழி ஏற்படுத்தித் தந்த, மலையினும் உறுதிபடைத்த மாமனிதர் மஞ்சி.
பீகார் மாநிலத்தில் கயா நகருக்கு அருகில் உள்ள ஒரு...
அப்துல் கலாமின் பிறந்த தினம் இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாடப்படும் : ஜெயலலிதா!!
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பிறந்த தினம், இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாடப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா இது தொடர்பாக இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், விஞ்ஞானிகள், அறிஞர்கள், கவிஞர்கள்,...
ஆசானுடன் கடைசி நாள் : அப்துல் கலாமின் ஆலோசகரின் உணர்ச்சிமிகு உணர்வுக் குறிப்புகள்!!
அவருடன் நான் கடைசியாகப் பேசி 8 மணி நேரம் மட்டுமே கடந்திருக்கிறது. (இது கலாமின் ஆலோசகர் ஸ்ரீஜன் பால்சிங் அவரது ஃபேஸ்புக்கில் இப்பதிவை பதிந்த போது குறிப்பிடப்பட்டிருந்த நேரம்) தூக்கம் என் கண்களுக்குள்...
முழு அரசு மரியாதைகளுடன் கலாம் உடல் நல்லடக்கம் : லட்சோபம் லட்சம் மக்கள் கண்ணீர் அஞ்சலி!!(படங்கள்)
மறைந்த மக்கள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களின் பூவுடல் முழு அரசு மரியாதையுடன் ராமேஸ்வரம் பேக்கரும்பு கிராமத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானிகளில் ஒருவரும், இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரும், சிறந்த கல்வியாளருமான...
பிறந்த நாளில் தூக்கிலிடப்பட்ட யாகூப் மேனன்!!
1993ம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர் யாகூப் மேனன். இவருக்கு நாக்பூர் சிறையில் வியாழக்கிழமை காலை தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
இன்று அவருக்கு 53வது பிறந்த...
கலாமின் உடலுக்கு மக்கள் அஞ்சலி : பேக்கரும்பில் நாளை நல்லடக்கம்!!
இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் உடல் இராமேஸ்வரத்தில் உள்ள பேக்கரும்பு என்ற இடத்தில் அடக்கம் செய்யப்படவுள்ளது. இதற்காக 1.5 ஏக்கர் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் இறுதி சடங்கு நடப்பதற்கான பணிகள்...
அப்துல் கலாம் மறைவிற்கு கவிஞர் வைரமுத்துவின் இரங்கல்!!
இதயத்தை இறுக்கிப் பிடித்தபடி இந்த இரங்கல் செய்தியை எழுதுகிறேன்.
எங்கள் குடும்பத்தின் மூத்த தலைமகனின் வாழ்வு முடிந்துவிட்டதாய் உடைந்து நிற்கிறேன். இந்தியாவிற்கு வெளியே இந்தியாவின் அறிவடையாளமாய் விளங்கிய ஒரு ஞானப் பெருமகன் நம்மிடையே இனி...
அப்துல் கலாமின் இறுதிச் சடங்கு இராமேஸ்வரத்தில்!!
இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் இறுதி சடங்கு அவரது சொந்த ஊரான இராமேஸ்வரத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அவரது குடும்பத்தினர் விருப்பப்படி கலாமின் சொந்த ஊரான இராமேஸ்வரத்திலேயே அவரின் இறுதி சடங்குகளை...
கனவுப் புத்தகத்தை நிறைவு செய்யாமல் மறைந்துப்போன அப்துல் கலாம்!!
"எண்ணத்தில் நலமிருந்தால் கனவு தமிழகம் உருவாகும்" என்ற தலைப்பில் எழுதி வந்த புத்தகத்தை முழுமையாக எழுதி நிறைவு செய்யாமலேயே முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே. அப்துல் கலாம் நம்மை விட்டுப் பிரிந்து சென்ற தகவல்...
கனவுகளின் நாயகன் அப்துல் கலாம் பற்றி உங்களுக்குத் தெரிந்ததும் தெரியாததும்!!
இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரும், முதன்மை விஞ்ஞானிகளில் ஒருவருமான அப்துல் கலாம் இன்று மேகலாயாவில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் பேசிக் கொண்டிருக்கும்போதே மயங்கி விழுந்து மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 83.
குடியரசுத் தலைவராக...
இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மரணம்!!
இந்தியாவின் முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாமின் உடல் நிலை கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் (82), நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க மேகாலயா மாநிலம்...
ஜன்னல் கம்பிகளுக்கு இடையே சிக்கிய குழந்தையின் தலை ஒரு மணிநேர போராட்டத்திற்கு பின் மீட்பு!!
மருத்துவமனையில் ஜன்னல் கம்பிகளுக்கு இடையே சிக்கிய குழந்தையை ஒரு மணிநேர போராட்டத்திற்கு பிறகு ஊழியர்கள் பத்திரமாக மீட்டுள்ளனர்.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தை சேர்ந்த ரகீம் என்பவரின் தாயார் ஆயிஷாவிற்கு உடல்நலக்குறைவு ஏற்படவே அப்பகுதியில்...
ஆற்றில் பிணமாகக் கிடந்த நடிகையின் காதலன் அதிரடி கைது : பொலிசார் தீவிர விசாரணை
திருவனந்தபுரத்தில் ஆற்றில் பிணமாகக் கிடந்த மலையாள நடிகை ஷில்பாவின் காதலரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
திருவனந்தபுரம் மாவட்டம் வெள்ளநாட்டைச் சேர்ந்த ஷாஜியின் மகள் ஷில்பா (19), தமிழ், மலையாள படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில்...
பாடசாலையில் முழங்காலிட வைக்கப்பட்ட 9 வயது மாணவி பரிதாபமாக பலி!!
தெலுங்கானாவில் வீட்டுப்பாடம் செய்யாமல் வந்த 9 வயது மாணவி ஆசிரியை அளித்த தண்டனையால் உயிரிழந்துள்ளார்.
கரீம்நகர் மாவட்டத்தில் உள்ள ஆங்கில பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்த கோலிபகா ஹஷ்ரிதா (9), கடந்த 16ம்...
வீட்டிற்குள் புகுந்த சிறுத்தையுடன் போராடி மகளை காப்பாற்றிய வீரத்தாய்!!
ராஜஸ்தான் மாநிலத்தில் தாய் ஒருவர், வீட்டிற்குள் புகுந்த சிறுத்தையுடன் போராடி தனது இரண்டு மாத குழந்தையை காப்பாற்றியுள்ளார்.
உதய்பூரில் இருந்து 60 கி.மீ. தூரத்தில் காட்டுப்பகுதியில் உள்ள தகல்பலா கிராமத்தை சேர்ந்த சதன் (25)...