இந்திய செய்திகள்

பெரியாறு ஆற்றை நீந்தி சாதனை படைத்த பார்வையற்ற சிறுவன்!!

கேரளாவில் 12 வயது பார்வையற்ற சிறுவன் ஒருவன், பெரியாறு ஆற்றை நீந்திக் கடந்து சாதனை புரிந்துள்ளான். கேரளாவில் உள்ள அலுவா நகரில் உள்ள பார்வையற்றோர் பள்ளியில், நவ்நீத் (12) என்ற சிறுவன் படித்து வருகிறான். நீச்ச...

கடவுளை கும்பிட்டுவிட்டு கோவிலில் திருடியவன் கைது!!

திருவனந்தபுரம் அருகே உள்ள நெய்யாற்றின்கரை கலியூர் கொலனியை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 30). பிரபல கொள்ளையன். இவர் தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் நகை பறிப்பது, ஆள் இல்லாத வீடுகளில் கைவரிசை காட்டுவது,...

இணையத்தைக் கலக்கும் விஜயகாந்த் செய்த யோகாசனங்கள்!!(காணொளி)

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் செய்த யோகாசனங்கள் தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தளங்களில் வெளியாகியுள்ளன. சர்வதேச யோகா தினம் ஜூன் 21ஆம் திகதி உலக நாடுகள் முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இந்நிலையில்...

பிரபல பாம்பு பிடி வல்லவரான வாவா சுரேஷை கடித்த பாம்பு : தீவிர சிகிச்சை(வீடியோ)

திருவனந்தபுரத்தை சேர்ந்த பிரபல பாம்பு பிடிப்பதில் வல்லவரான வாவா சுரேஷ் என்பவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். பாம்பு பிடிப்பதில் திறமைசாலியான வாவா சுரேஷ், வீடுகள், அலுவலகங்கள் மறறும் குடியிருப்புகளில் வரும்...

பேய்ப் பயத்தினால் ஊரைவிட்டு வெளியேறிய கிராமத்தினர்!!

கிருஷ்ணகிரி கிராம மக்கள் ஆவிகள் தொல்லை தாங்க முடியாமல் ஒன்று திரண்டு ஒரு நாள் முழுக்க ஊரைவிட்டு வெளியேறி ஆவியை விரட்ட சிறப்பு பூஜைகள் செய்துள்ளனர். கிருஷ்ணகிரியில் உள்ள அம்மனேரி கிராமத்தில் சென்ற வாரம்,...

சச்சினின் தீவிர ரசிகரைத் தாக்கிய வங்கதேச ரசிகர்கள்!!

வங்கதேசம் சென்றுள்ள சச்சின் டெண்டுல்கரின் தீவிர ரசிகரான சுதிர் கெளதம் மீது சில வங்கதேச ரசிகர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அந்நாட்டு அணியுடன் ஒருநாள் போட்டியில் விளையாடி வருகிறது....

2 வயதில் திருமணம் : 13 வயதில் விதவை : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

ராஜஸ்தானில் சிறுமி ஒருவருக்கு 2 வயதில் திருமணம் செய்து வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தானில் சோஹானி தேவி என்ற 13 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்நிலையில், அங்குள்ள டோங் மாவட்டத்தில் கடந்த...

75 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது!!

இந்திய திரிபுரா மாநிலத்தை சேர்ந்தவர் சந்தன்தேப்நாத் (வயது 30). இவர் அதே பகுதியை சேர்ந்த 75 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தார். இதுதொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து சந்தன்தேப்நாத்தை கைது செய்தனர். பின்னர்...

இன்றுடன் 24 ஆண்டுகள் நிறைவு : பேரறிவாளன் பேட்டி!!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 1991ம் ஆண்டு ஜூன் மாதம் 11ஆம் திகதி கைது செய்யப்பட்ட பேரறிவாளன், வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது சிகிச்சைக்காக அவர் சென்னை புழல்...

3 பெண்கள் 8 பேரால் பாலியல் பலாத்காரம்!!

உத்தரப்பிரதேச மாநிலம் மொரதாபாத் அருகில் உள்ள அம்ரோகா கிராமத்தில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கும் உயர் சாதி வகுப்பினருக்கும் இடையே மோதல் இருந்து வந்தது. இந்த நிலையில பழிவாங்கும் நடவடிக்கையாக 3 பெண்களை 8 பேர்...

காங்கிரசில் இணைந்ததால் 102 வயது மூதாட்டிக்கு கிடைத்த பதவி!!

கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற உள்ளாட்சி மன்ற இடைத்தேர்தலில் சாம்ராஜ் நகர் மாவட்டம் தொண்டாலத்தூர் கிராம பஞ்சாயத்து உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட 102 வயது மூதாட்டி கவுதம்மா வெற்றி பெற்றார். அவரை தங்கள் கட்சியில் இணைக்க...

சுவாமி சிலை அவமதிப்பு : இருவர் மீது பொலிசார் வழக்கு!!

புதுச்சேரி அருகே, சின்ன இருசம்பாளையம், முத்துமாரி அம்மன் கோவிலில், சுவாமி சிலையை அவமதித்ததாக, இருவர் மீது பொலிசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இங்குள்ள கோவில் வளாகத்தில் அம்மன் சிலை மீது, ஒரு வாலிபர்...

60 வயதில் குழந்தை பெற்று சாதனை படைத்த பெண்மணி!!

குஜராத்தில் பெண்மணி ஒருவர் 60 வயதில் நவீன மருத்துவ முறை மூலம் குழந்தை பெற்று சாதனை படைத்துள்ளார். குஜராத் மாநிலம் கட்ச் பகுதியை சேர்ந்த ரஞ்சோட் படேலுக்கும், பன்ஜி என்பவருக்கும் 35 ஆண்டுகளுக்கு முன்பு...

உலகின் அசுத்தமான 20 நகரங்களில் 13 இந்தியாவில்!!

உலகின் மிகவும் மாசுபட்ட நகரங்கள் 20 பட்டியலில் இந்தியாவின் தலைநகர் டெல்லி உட்பட 13 நகரங்கள் இடம்பெற்று உள்ளன. இந்த 13 நகரங்களில் குஜராத்தின் வபி, ஒடிசாவின் சுகிண்டா ஆகியவை உலகின் மிகவும் மோசாமான...

சிறையில் நோயால் அவதியுறும் பேரறிவாளன்!!

வேலூர் ஆண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன் சிறுநீர் தொற்று, முதுகுவலி, வயிற்றுப் பிரச்சினைகளால் அவதிப்பட்டு வருகிறார். இதற்காக அவரை அவ்வப்போது வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்து செல்கின்றனர். பேரறிவாளனை அவரது தாயார் அற்புதம்மாள்...

தலைசிறந்த குற்றவாளிகள் பட்டியலில் மோடியின் புகைப்படம் : மன்னிப்புக் கோரும் கூகுள்!!

தலைசிறந்த குற்றவாளிகள் (Top Criminals) என்று கூகுளில் தேடினால் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் வருவதற்காக தகவல் துறை ஜம்பவானான கூகுள், மோடியிடம் மன்னிப்பு கேட்டுள்ளது. இது குறித்து “இது நிச்சயம் எங்களுக்கு...