இந்திய செய்திகள்

சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கு தடை : நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

ஐ.பி.எல் சூதாட்ட வழக்கில் சிக்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகளுக்கு இரண்டு ஆண்டுகள் இந்திய உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. மேலும் கிரிக்கெட் சமந்தப்பட்ட விவகாரத்தில் ஆயுள் முழுவதும் குருநாத் ஈடுபடக்கூடாது...

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் காலமானார்!!

மெல்லிசை மன்னர் என தமிழ்ச் சமூகத்தால் அன்புடன் அழைக்கப்பட்ட பிரபல இசையமைப்பாளர் எம்எஸ்.விஸ்வநாதன் இன்று அதிகாலை 4.15 மணிக்கு மரணமடைந்தார். அவருக்கு வயது 87. மனயங்கத் சுப்ரமணியன் விஸ்வநாதன் என்ற இயற்பெயர் கொண்ட எம்எஸ்...

துப்பாக்கி முனையில் பலாத்காரம் செய்த பொலிஸ் : டெல்லியை அதிர வைத்த சம்பவம்!!(காணொளி)

  தலைநகர் டெல்லியில் காவல்துறை அதிகாரி ஒருவர் இளம்பெண்ணை துப்பாக்கி முனையில் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாபி பாக் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றிய ஜாஸ்வீர், கடந்த வியாழன் அன்று,...

சனத்தொகையில் விரைவில் சீனாவை மிஞ்சிவிடுமாம் இந்தியா!!

உலக மக்கள் தொகை தினம் நேற்று கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி இந்தியாவின் மக்கள் தொகை பற்றிய அறிக்கையை தேசிய மக்கள் தொகை நிதியம் வெளியிட்டது. அதன்படி நேற்று மாலை 6.30 மணி அளவில் இந்தியாவின் மக்கள்...

7 கண்டங்களின் உயர்ந்த சிகரங்களில் ஏறி சாதனை படைத்த இரட்டைச் சகோதரிகள்!!

ஹரியானாவைச் சேர்ந்த இரட்டைச் சகோதரிகள், உலகின் 7 கண்டங்களிலும் உள்ள 7 உயர்ந்த சிகரங்களில் ஒன்றாக ஏறி சாதனை படைத்துள்ளனர். ஹரியானாவைச் சேர்ந்த டஷி மற்றும் நுங்ஷி மாலிக் என்ற இரட்டைச் சகோதரிகள் மலையேற்றத்தில்...

13 வயது சிறுமியை 40 பேர் பலாத்காரம் செய்ய உடந்தையாக இருந்த தாய் உள்ளிட்ட 12 பேர் கைது!!

கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்தில் இரண்டாவது கணவனுடன் சேர்ந்து 13 வயது சிறுமியை பாலியல் தொழிலில் தள்ளிய தாய் உள்பட 12 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இங்குள்ள ஒரு பள்ளிக்கு குழந்தைகள் உதவி...

மற்றொரு சிறுவனை மது குடிக்க வைக்கும் வீடியோவால் பரபரப்பு!!(காணொளி)

திருவண்ணாமலை அருகே 4 வயது சிறுவனை மது குடிக்க வைத்து வேடிக்கை பார்த்த கொடுமையான காட்சிகள் சமீபத்தில் ‘வட்ஸ்அப்பில் பரவியது. இந்த சம்பவம் அனைவரையும் கொதிப்படைய வைத்தது. இந்நிலையில் இதேபோல் மற்றொரு சம்பவம் வட்ஸ்அப்பில்...

குழந்தையை பார்க்க வருமாறு அழைத்து கள்ளக்காதலுடன் ஓடிய மனைவிக்கு சரமாரி வெட்டு!!

குழந்தையை பார்க்க வருமாறு அழைத்து, கள்ளக்காதலுடன் ஓடிய மனைவியை சரமாரியாக வெட்டிய கணவன் மற்றும் அவரது நண்பர் கைது செய்யப்பட்டனர். விமான நிலையம் அருகே பட்டப்பகலில் நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி...

பலாத்காரத்திற்கு இணங்காததால் பெண்ணை எரித்துக் கொன்ற பொலிசார்!!

உத்தர பிரதேசத்தில் காவல் நிலையத்தில் பெண்ணை கற்பழிக்க முயன்ற பொலிசார், பின்னர் அவரை தீ வைத்து எரித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாராபங்கியில் உள்ள ஒரு கிராமத்தில் இரு கும்பல்களுக்கிடையே பயங்கர சண்டை நடந்துள்ளது....

பாலியல் தொல்லை கொடுத்தவனை புரட்டியெடுக்கும் இப் பெண்ணின் துணிச்சலை கொஞ்சம் பாருங்கள்!! (வீடியோ)

உத்திரபிரதேசம் மாநிலத்தில் பாலியல் தொல்லை செய்தவனுக்கு, பாதிக்கப்பட்ட மாணவி தர்ம அடி கொடுத்தது தொடர்பான புகைப்படங்கள், வீடியோ வெளியாகி உள்ளது. உத்திரபிரதேசம் மாநிலம் பிலிபைட்டில் மாணவியை, இளைஞர் ஒருவர் பாலியல் தொல்லை செய்துள்ளார். இதுதொடர்பாக...

குழந்தைக்கு மது ஊற்றிக் கொடுத்து குடிக்க கட்டாயப்படுத்தும் மிருகங்கள் : நெஞ்சை உலுக்கும் காணொளி!!

பால்மனம் மாறாத பச்சிளம் குழந்தைக்கு 5க்கும் மேற்பட்ட வாலிபர்கள் கூட்டாக சேர்ந்து மது ஊற்றி தருவதும், அது என்னவென்று அறியாமல் குடிக்கும் குழந்தையின் செயல் சமூக வலைதளமான வட்ஸ்–அப்பில் பரவி தமிழகத்தில் அதிர்வலைகளை...

அண்ணனை காதலித்து மணந்த இளம்பெண் : முறையற்ற காதலால் பரபரப்பு!!

பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி அண்ணணும், தங்கையும் காதல் திருமணம் புரிந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாம்ராஜ்நகர் மாவட்டத்தை சேர்ந்த ஜெபமாலை மேரி (24) என்ற பெண், தனியார் மருத்துவமனை ஒன்றில், செவிலியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில்...

மனைவியை கருணைக் கொலை செய்ய அனுமதி கேட்கும் கணவர் : ஓர் பரிதாபச் சம்பவம்!!

தஞ்சாவூரைச் சேர்ந்த ஒருவர் கை, கால்கள் செயலிழந்த மனைவியைக் கருணைக் கொலை செய்யக் கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். மதுரை நீதிமன்றத்தில் பட்டுக்கோட்டை வட்டம் பூவாலூரைச் சேர்ந்த பி.மதிவாணன் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்....

குப்பை சேகரிப்போருக்கு தேசிய விருது!!

குப்பை சேகரிப்போருக்கு தேசிய அளவில் விருது வழங்கப்படும் என்று, மத்திய சுற்றுப்புறச் சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார். நாட்டில் சாக்கினை பயன்படுத்தி குப்பை சேகரிப்போர் லட்சக்கணக்கில் உள்ளார்கள். அவர்களது சேவையால்தான் நாடு சுத்தமாக உள்ளது. அவர்களை...

நடிகை ஹேமமாலினி சென்ற கார் விபத்து : குழந்தை பலி!!

பிரபல நடிகையும் பா.ஜ.க கட்சியைச் சேர்ந்தவருமான ஹேமமாலினி சென்ற கார் ராஜஸ்தானில் விபத்துக்குள்ளானது. ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரிலிருந்து 60 கி.மீ தொலைவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் ஹேமமாலினியின் மெர்சிடஸ் கார் எதிரே...

பாடசாலையில் ஏற்பட்ட மோதலில் மாணவனை அடித்தே கொன்ற சகமாணவன்!!

காஞ்சிபுரத்தில் பள்ளி வளாகத்தில் மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் மாணவன் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரியகாஞ்சிபுரம் செட்டிகுளம் பகுதியை சேர்ந்த பாபு என்பவரது மகன் ஜானகிராமன் (16), சுப்புராயர் முதலியார்...