இந்திய செய்திகள்

ஆற்றில் பிணமாகக் கிடந்த நடிகையின் காதலன் அதிரடி கைது : பொலிசார் தீவிர விசாரணை

திருவனந்தபுரத்தில் ஆற்றில் பிணமாகக் கிடந்த மலையாள நடிகை ஷில்பாவின் காதலரை பொலிசார் கைது செய்துள்ளனர். திருவனந்தபுரம் மாவட்டம் வெள்ளநாட்டைச் சேர்ந்த ஷாஜியின் மகள் ஷில்பா (19), தமிழ், மலையாள படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில்...

பாடசாலையில் முழங்காலிட வைக்கப்பட்ட 9 வயது மாணவி பரிதாபமாக பலி!!

தெலுங்கானாவில் வீட்டுப்பாடம் செய்யாமல் வந்த 9 வயது மாணவி ஆசிரியை அளித்த தண்டனையால் உயிரிழந்துள்ளார். கரீம்நகர் மாவட்டத்தில் உள்ள ஆங்கில பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்த கோலிபகா ஹஷ்ரிதா (9), கடந்த 16ம்...

வீட்டிற்குள் புகுந்த சிறுத்தையுடன் போராடி மகளை காப்பாற்றிய வீரத்தாய்!!

ராஜஸ்தான் மாநிலத்தில் தாய் ஒருவர், வீட்டிற்குள் புகுந்த சிறுத்தையுடன் போராடி தனது இரண்டு மாத குழந்தையை காப்பாற்றியுள்ளார். உதய்பூரில் இருந்து 60 கி.மீ. தூரத்தில் காட்டுப்பகுதியில் உள்ள தகல்பலா கிராமத்தை சேர்ந்த சதன் (25)...

‍கள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த ஆசிரியை!!

மராட்டிய மாநிலத்தில் உள்ள பால்கர் நகரில், கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்த குற்றச்சாட்டில் பள்ளி ஆசிரியை ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். தனது சந்தோஷத்துக்கு தடைக்கல்லாய் இருந்த கணவரை கள்ளக்காதலனுடன் சேர்ந்து கழுத்தை...

ஒருதலைக் காதலால் கொலை : தமிழகத்தில் இலங்கையருக்கு சிறை!!

தான் விரும்பிய பெண்ணை, காதலித்த இளைஞரைக் கொலை செய்த குற்றத்திற்காக தமிழகத்தில் இலங்கை அகதி ஒருவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவர் ஈஞ்சம்பள்ளி அகதிகள் முகாமில் வசிக்கும் ஒருவர் என தமிழக ஊடகமான நக்கீரன்...

ஆண் நண்பர்களுடன் உற்சாகமாக மது அருந்தும் மாணவி : பரபரப்பு வீடியோ!!

வட்ஸ்அப்பில் பரவி வரும் அந்த வீடியோவில், அறை ஒன்றில் அமர்ந்து நண்பர்கள் சிலர் மது அருந்திக்கொண்டு இருக்கின்றனர். அந்த அறையில் 2 பெண்களும் உள்ளனர். ஒருவர் கீழே அமர்ந்துள்ளார். இன்னொரு பெண் நாற்காலியில் உட்கார்ந்திருக்கிறார். நாற்காலியில்...

இறப்பதற்கு அனுமதிகோரி 5 கல்லூரி மாணவர்கள் ஜனாதிபதிக்கு கடிதம்!!

மருத்துவ கல்லூரி மாணவர்கள் 5 பேர் இறப்பதற்கு அனுமதி கோரி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு கடிதம் எழுதியுள்ளனர். மத்திய பிரதேச தொழிற்கல்வி தேர்வு வாரியமான ”வியாபம்” ஊழல் முறைகேடுகள் சமீபத்தில் அம்பலமாகியது. தேசிய அளவில்...

விஜயகாந்தின் நண்பர் இப்ராஹிம் ராவுத்தர் மரணம்!!

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் நண்பரான நடிகரும், பிரபல தயாரிப்பாளருமான இப்ராஹிம் ராவுத்தர் உடல் நலக்குறைவால் இன்று காலமானார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் நடித்த பல படங்களை தயாரித்த திரைப்பட தயாரிப்பாளர் இப்ராஹிம் ராவுத்தர், அண்மையில்...

விடிய விடிய கடவுளை மனம் உருகி கண்ணீருடன் வழிபட்ட குரங்கு!!(வீடியோ)

வைத்தீஸ்வரன் கோயிலில் குரங்கு ஒன்று பத்ரகாளியம்மனை வழிபட்டது பொது மக்களை ஆச்சர்யம் அடைய வைத்துள்ளது. நாகை மாவட்டத்தில் உள்ள வைத்தீஸ்வரன் கோயிலின் பின் பிரகாரத்தில் உள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் கடந்த சில தினங்களுக்கு முன்,...

குழந்தைகளின் சடலங்களுடன் உறவு கொண்டேன் : காமக்கொடூரனின் அதிர்ச்சி வாக்குமூலம்!!

டெல்லியில் 15க்கும் மேற்பட்ட குழந்தைகளை கொன்று சடலங்களுடன் உடலுறவு வைத்து கொண்டதாக, கைது செய்யப்பட்ட ரவிந்தர் குமார் வாக்குமூலம் அளித்துள்ளான். டெல்லியில் 6 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்த விவகாரத்தில் வாலிபர்...

செங்கல் வார்க்கும் புதிய கருவியை உருவாக்கி 7 ஆம் வகுப்பு மாணவி அசத்தல்!!

செங்கற்சூளை தொழிலாளர்கள் பயன்பெறும் வண்ணம் 7ம் வகுப்பு மாணவியின் புதிய கண்டுபிடிப்பு வரவேற்பை பெற்றுள்ளது. முத்துப்பேட்டை புதுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 7ம் வகுப்பு படிக்கும் மாணவி ஆர்த்தி. இவர் செங்கல்களை எளிய முறையில்...

19 வயது மாணவியை 35 முறை கத்தியால் குத்தி கொன்ற இளைஞர்கள் கைது : டெல்லியில் நடந்த கொடூரம்!!

டெல்லியில் பாலியல் புகார் தெரிவித்த 19 வயது மாணவி, இரண்டு இளைஞர்களால் 35 முறை கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். டெல்லி ஆனந்த் பார்பாத் பகுதியை சேர்ந்த மாணவி மீனாட்சி கடந்த வியாழக்கிழமை அன்று...

ஆட்டோ சாரதியை பாலியல் வல்லுறவு செய்ய முயன்ற பெண்!!

தெற்கு டெல்லியில் பெண் ஒருவர் தன்னை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதாக கூறி ஆட்டோ சாரதி ஒருவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இந்த முறைப்பாட்டை தொடர்ந்து ஒரு பெண்ணை கைது செய்துள்ள பொலிஸார், தலைமறைவான...

ஸ்மார்ட்போன் மீதான மோகத்தால் அக்கா மற்றும் அவரது கணவரை சுட்டுக் கொன்ற சிறுவன்!!

மிசோரத்தில் ஸ்மார்ட்போன் மோகத்தால் 16 வயது சிறுவன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மிசோரத்தில் சிறுவன் ஒருவன் அக்கா மற்றும் அவரது கணவருக்கு மாநில அரசின் நல உதவியாக கிடைத்த 66 ஆயிரம்...

கொலை செய்த மனைவியின் சடலத்துடன் 3 நாட்களாக இருந்த கணவர் கைது!!

திருநெல்வேலி அருகே மனைவியை கொலை செய்து விட்டு சடலத்துடன் 3 நாட்கள் இருந்த கணவரை பொலிசார் கைது செய்துள்ளனர். பத்தமடை குண்டலகேசி தெருவைச் சேர்ந்த ஆயிரத்தான், கட்டிட தொழிலாளியாக பணிசெய்து வந்தார். இவரது மனைவி...

இந்தியாவிலேயே மிக மோசமாக மாசடைந்த நகரமாக சென்னை!!

இந்தியாவிலேயே மிக மோசமான மாசடைந்த நகரமாக சென்னை உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும், உலக அளவிலும் மாசடைந்த நகரங்களின் பட்டியலிலும் சென்னை இடம்பெற்றுள்ளது. நாட்டில் உள்ள முக்கியமான 10 மாசுபாட்டு கண்காணிப்பு நிலையங்களில் அளிக்கப்பட்ட...