இந்திய செய்திகள்

இரண்டாயிரம் ரூபாவுக்காக மகனை கொலை செய்த தந்தை!!

இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கைச் சேர்ந்த ஒருவர் தனது மகனை சுத்தியலால் அடித்துக் கொலை செய்துள்ளார். குறித்த நபர் சொந்த கிராமத்திற்குச் செல்வதற்காக (வைஷாலி மாவட்டம், பீகார்) கடந்த 10-ம் திதி தனது...

மனைவியின் சகோதரியான மச்சினியை சீ.ரழித்து கொ.லை செய்த கணவன் : அ.திர்ச்சிப் பின்னணி!!

இந்தியாவில்.. இந்தியாவில் தனது மனைவியின் சகோதரியான மச்சினியை சீ.ரழித்து கொ.லை செ.ய்.த நபரை பொலிசார் கைது செய்துள்ளனர். ஆலப்புழாவை சேர்ந்தவர் ரத்தீஷ் என்கிற உன்னி (40). இவர் மனைவி நீத்து. நீத்து மற்றும் அவர் சகோதரி ஹரிகிருஷ்ணா...

திருமணம் முடித்த ஒரு மாதத்திற்குள் தூக்கிட்டு தற்கொலை செய்த இளம் பெண்!!

தென்காசியில்.. காவல்துறையில் பணிபுரிந்து கொண்டு காவலர் ஒருவரே தான் திருமணம் முடித்த பெண்ணை மன உளைச்சலுக்கு ஆளாக்கி தற்கொலை செய்யும் அளவிற்கு தூண்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே...

ஜெயலலிதா நலம் பெற வேண்டி தொண்டர் முள்படுக்கை!!

தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 22 ஆம் திகதி முதல் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். அவரின் உடல்நிலை குறித்து அப்பல்லோ நிர்வாகம் அவ்வப்போது அறிக்கை...

திருடனிடம் கண்ணீர் விட்டு அழுத பெண் : பலரையும் கலங்கவைத்த சம்பவம்!!

சேலத்தில்.. சேலம் பகுதியில் திருட்டு நடைபெற்ற நிலையில், அதன் பின்னர் நடந்த சம்பவம் தற்போது பலரையும் மனம் உருக வைத்து வருகிறது. சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள கோட்டை பகுதியில் இரவு...

கனடாவிற்கு சுற்றுலா சென்றபோது மாயமான குடும்பஸ்தருக்கு நேர்ந்த பரிதாபம் : கண்ணீரில் மனைவியும் மகளும்!!

கனடாவில்.. கனடாவில் தேசிய பூங்கா ஒன்றிற்கு நண்பர்களுடன் சுற்றுலா சென்ற இந்தியர் ஒருவர் மாயமான நிலையில், தற்போது அவரது உடல் கண்டெடுக்கப்பட்டுள்ள விடயம் கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சனிக்கிழமை, சச்சின் (Sachin Kadam, 42)...

உடலில் காயங்களுடன் தூக்கில் தொங்கிய சிறுமி : கதறி அழும் பெற்றோர்!!

தேனி மாவட்டம் அல்லிநகரத்தில் தற்கொலை செய்துகொண்ட 12 வயது சிறுமியின் இறப்பில் சந்தேகம் உள்ளதாக கூறி இரண்டாவது நாளாக உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். சேர்ந்தவர்கள் ராஜா - ஜெயா தம்பதியினர். இவர்களுக்கு மூன்று...

இந்திய எல்லையை நோக்கி வரும் பாகிஸ்தான் படைகள் : போருக்கு தயாராக இந்திய ராணுவத்திற்கு உத்தரவு!!

பாகிஸ்தான் தனது படைகளை இந்திய எல்லையை நோக்கி நகர்த்தி வருவதால் போருக்கு தயாராக இருக்குமாறு இந்திய ராணுவ வீரர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. யூரி தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய விமானப்படை மற்றும் ராணுவம் கடந்த...

மனைவியை கல்லால் அடித்து கொன்ற கணவன் : காரணம் என்ன?

மனைவிக்கு வேறு நபருடன் கள்ளக்காதல் இருந்ததை அறிந்த கணவர் மனைவியை கல்லால் அடித்து கொலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பள்ளிக்கரணை பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன், இவர் மனைவி ஈஸ்வரி. இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள்...

மாம்பழம் பறிக்க சென்ற 6 வயது சிறுமிக்கு நேர்ந்த கொ.டூ.ர.ம்!!

இந்தியாவில்.. இந்தியாவில் மாம்பழம் பறிக்க சென்ற போது, ஏற்பட்ட த.க.ரா.றில் 6 வயது சிறுமி உ.யி.ரிழந்த ப.ரி.தாப ச.ம்.பவம் நடந்துள்ளது ஜார்க்கண்டின் மேற்கு சிங்பூம் மாவட்டத்தின் பாகுபேரா கிராமத்தை சேர்ந்த 6 வயது சிறுமியே...

வயதான தம்பதியர் அடித்துக் கொலை : அதிர்ச்சிக் காரணம்!!

    தமிழகத்தில் கடன் தொகையை தராததால், வயதான தம்பதியர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கொட்டிவாக்கம், ராமலிங்கபுரத்தை சேர்ந்த தம்பதி மாயாண்டி, வள்ளிநாயகி. இவர்களது மகன்கள் வெளிநாட்டில் பணிபுரிந்து வருவதால்,...

ம.னைவியை கொ.லை செ.ய்.தா.ன் : பி.ணையில் வெ.ளிவந்தவன் இ.ன்னொரு தி.ருமணம் செ.ய்தான் : ஒ.ரு த.ந்தையின் க.ண்ணீர்!!

கேரளா.. கேரளாவின் கொ.ல்லம் மா.வட்டத்தில் ம.னைவியை கொ.லை செ.ய்.த வ.ழக்கில் கை.தான ந.ப.ர் பி.ன்னர் இ.ன்னொரு தி.ருமணம் செ.ய்து கொ.ண்ட ச.ம்பவத்தில் பெ.ண்ணின் த.ந்தை உ.ருக்கமாக பே.சியுள்ளார். கொல்லம் மாவட்டத்தில் கடந்த 2019ல் கிருதி என்ற...

இந்தியாவை உலுக்கும் கொரோனா : 1,00,000 ஐ தாண்டியது பாதிப்பு!!

கொரோனா.. இந்தயாவில் நாடு முழுவதும் சுமார் 1,00,000க்கும் மேற்பட்டேருக்கு கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக இந்தியாவின் சுகாதார மற்றும் நல அமைச்சகம் அறிவித்துள்ளது. உறுதிப்படுத்தப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 1,01,139 ஆக உள்ளது. இதில் 3,163 இறப்புகள் உள்ளன,...

கேரள மாணவி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை : தூக்குத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு!!

  கேரளாவில் சட்டக் கல்லூரி மாணவி ஜிஷா பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு தூக்குதண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், கேரள மாநிலம் பெரும்பாவூரை சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவி...

கட்டுப்பாடின்றி அப்பல்லோவில் அதிக இனிப்புகளை சாப்பிட்ட ஜெயலலிதா : திடுக்கிடும் தகவல்!!

ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது அவருக்கு கட்டுப்பாடின்றி இனிப்பு வகைகள் வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016 டிசம்பர் -ஆம் திகதி காலமானார். அதற்கு முந்தைய 75 நாட்கள்...

சிறுமியிடம் தவறாக நடந்ததால் அடித்து விரட்டிய மக்கள்: 6 ஆண்டுகள் கழித்து கொடூர செயலில் ஈடுபட்ட சைக்கோ இளைஞன்!!

தமிழகத்தில்.. தமிழகத்தில் பள்ளி மாணவியிடம் தவறாக நடந்ததால் ஊரைவிட்டு அடித்து துரத்தப்பட்ட இளைஞர், ஆறு ஆண்டுகளுக்கு பின்னர் அதே மாணவியை வன்புணர்வு செய்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் செல்லரப்பட்டியைச்...