இந்திய செய்திகள்

ச டலமாக மீ ட்கப்பட்ட பெ ண் அ டையாளம் காணப்பட்டார்!!

கல்முனை.. கல்முனையிலுள்ள கடற்கரை பிரதேசத்தில் க ரையொதுங்கிய பெ ண்ணின் ச டலம் அ டையாளம் கா ணப்பட்டுள்ளதாக கல்முனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். கல்முனை இரண்டாம் பிரிவு கடற்கரை பிரதேசத்தில் இன்று காலை பெ...

பிரபல இளம் நடிகை மரணம் : இரண்டு முறை புற்றுநோயில் இருந்து மீண்டு வந்த பின்பு நடந்த சோகம்!!

ஆண்ரிலா சர்மா... இரண்டு முறை கேன்சரில் இருந்து மீண்டு வந்த பிரபல இளம் நடிகை ஒருவர் மாரடைப்பால் மரணமடைந்துள்ளது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பெங்காலி நடிகை ஆண்ரிலா சர்மா(24). இவருக்கு கடந்த வாரத்தில் உடல்நிலையில் பாதிப்பு...

வீதியில் இ ரத்த வெ ள்ளத்தில் உ யிரிழந்த 9 மாத கர்ப்பிணிப் பெண் : வ யிற்றில்...

கர்ப்பிணிப் பெண் தமிழகத்தில் 9 மாத க ர்ப்பிணிப் பெண் இ ரத்த வெ ள்ளத்தில் சாலையில் உ யிரிழந்த சம்பவம் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் கதிரேசன் திருப்பதி (30)....

4 ஆண்டுகளாக மி ரட்டி வந்த சகோதரர்கள் : இளம்பெண் எடுத்த விபரீத முடிவு : அதிர்ச்சி சம்பவம்!!

இளம்பெண்.. தமிழகத்தில் சசிகலா என்ற இளம்பெண்ணின் திருமணத்தை இரண்டு சகோதரர்கள் தடுத்து வந்ததோடு அவரை து ஷ்பிர யோகம் செய்ததால் ம னமு டைந்த அப்பெ ண் த ற்கொ லை செய்த நிலையில்...

இரவில் இயற்கை உபாதையை கழிக்கச் சென்ற தாய் மற்றும் இரு மகள்கள் : அடுத்த சில நிமிடங்களில் நடந்த...

இந்தியாவில்... இந்தியாவில் இருட்டான இடத்தில் இயற்கை உபாதைகள் கழிக்க சென்ற இரண்டு மகள்கள் மற்றும் தாயார் மீது புகையிரதம் மோதியதில் அவர்கள் உயிரிழந்துள்ளனர். பரிதாபாத்தை சேர்ந்தவர் ராஜீவ். இவர் மனைவி சுனிதா. தம்பதிக்கு சிப்பி (18)...

ஜெயலலிதாவுக்கு பிணை வழங்க கர்நாடக உயர் நீதிமன்றம் மறுப்பு : பிணை கிடைத்ததாக பரவிய தவறான தகவல்!!

முன்னதாக ஜாமீன் வழங்கப்பட்டதாக தவறான தகவல்கள் நீதிமன்றத்துக்கு வெளியே பரவின. நீதிபதியின் தீர்ப்பு இப்போது தான் வெளியானது. சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் தாக்கல்...

இறந்தது தெரியாமலேயே தாயுடன் உறங்கிய  மகன் : மனதை உருக்கும் சம்பவம்!!

ஐதராபாத்தில் தாய் இறந்தது தெரியாமல் அவர்களுடனே மகன் உறங்கிய சம்பவம் நடந்துள்ளது. ஐதராபாத்தின் கடேடன் பகுதியை சேர்ந்தவர் சமீனா சுல்தானா (வயது 36), இவருக்கு 6 வயதில் சோயிப் என்ற மகன் உள்ள நிலையில்,...

பிரபல நடிகை தூக்கிட்டு தற்கொலை.. ரசிகர்கள் சோகம்!!

பஞ்சாப் அதம்பூர் பகுதியில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் போஜ்புரி நடிகை அம்ரிதா பாண்டே வசித்து வந்தார். இந்நிலையில் அவர் குடியிருப்பின் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். தகவலறிந்த ஜோக்சார் போலீசார்,...

தாயின் கண்முன்னே இரு குழந்தைகள் கழுத்து அறுத்துக் கொலை!!

இந்தியாவின் கேரளாவில் பெற்ற தாயின் கண் முன்பே இரண்டு குழந்தைகளை கழுத்தை அறுத்துக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் பத்தனம் திட்டா அருகே உள்ள ராணியை அடுத்த...

காதல் திருமணம் செய்த தம்பதிக்கு நேர்ந்த விபரீதம்!!

கன்னியாகுமரி.. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் காதலித்து திருமணம் செய்து கொண்ட தம்பதிகள் வி.ஷ.ம.ரு.ந்.தி த.ற்.கொ.லை செ ய்து கொண்ட சம்பவம் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சிதம்பர நகர் பகுதியை சார்ந்தவர் மகா...

முதலிடம் பிடிக்காமலேயே இருந்திருக்கலாம்.. தோற்றதால் கேலி செய்யப்பட்ட மாணவி உருக்கம்!!

உத்தர பிரதேசத்தில் 10-ஆம் பொதுத்தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவி, இப்போது அதற்காக வருத்தப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். பிராச்சி நிகம் (Prachi Nigam), சமீபத்தில் ஊடகங்களில் மிகவும் பிரபலமாக வலம்வந்த பெயர்...

1000 ரூபாய் கடனை திரும்பக் கேட்டதால் ஆத்திரம் கத்திரிக்கோலால் குத்தி நண்பனை கொன்ற இளைஞன்!!

வேளச்சேரியில்.. மேடவாக்கம் அடுத்த பெரும்பாக்கம், எழில்நகரில் உள்ள நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு, 130வது பிளாக் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (22). அதே குடியிருப்பில் 106வது பிளாக்கில் வசித்து வருபவர் ராஜேஷ் (22)....

150 தொழிற்சாலைகள் மூடல் – அரசு அதிரடி!!

இந்தியாவின் பாரம்பரிய நதிகளில் முக்கியமான கங்கை நதி மாசுபடுவதைத் தடுக்கும் வகையில் அந்த நதிக்கரையில் இருந்த 150 தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.மத்தியில் பாஜக ஆட்சி அமைந்த பிறகு கங்கையைத்...

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலைக்கு பில்லி சூனியம் காரணமா? வெளியான அதிர்ச்சித் தகவல்!!

இந்தியாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள ஸ்கை அப்பார்ட்மெண்ட் வீட்டில் குணால் திரிவேதி உட்பட மூன்று பேர்...

20 வயது பெண்ணை உயிராக காதலித்த 17 வயது சிறுவனுக்கு நடந்த விபரீதம்!!

17 வ யது சி றுவன்.. தமிழகத்தில் 20 வயது இளம்பெண்ணை தீ விரமாக காதலித்த 17 வ யது சி றுவன் காதல் தோ ல்வியில் தீக்கு ளித்து த ற்கொ லை...

தடையாக இருந்த பாறை அகற்றப்பட்டது : சுர்ஜித் விரைவாக மீட்கப்படுவாரா?

சுர்ஜித் விரைவாக மீட்கப்படுவாரா? திருச்சி - நடுக்காட்டுப்பட்டி பகுதியில் ஆழ்துளைக் கிணற்றுக்குள், 2 வயது குழந்தை சுர்ஜித் தவறி விழுந்த நிலையில், தற்போது வரையிலும் மீட்பு பணிகள் இடம்பெற்று வருகின்றன. கடந்த 25ம் திகதி மாலை...