இந்திய செய்திகள்

உலகின் நம்பர் 1 பணக்கார பிச்சைக்காரர் : அவரது மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

இந்தியாவில்.. இந்தியாவின் மும்பை சேர்ந்த பிச்சைக்காரர் பாரத் ஜெயின் ₹7.5 கோடி ரூபாய் நிகர சொத்து மதிப்புடன் உலகின் முதல் பணக்கார பிச்சைக்காரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். பொதுவாக பிச்சை எடுப்பவர்கள் என்றால் நம்மில் உருவாகும்...

எனக்கு கொரோனா வைரஸ் : இளம் பெண் செய்த மோசமான செயல் : அதன் பின் தெரிந்த உண்மை!!

இளம் பெண்.. தமிழகத்தில் பெண் ஒருவர் பேருந்தில் இருந்து இறங்குவதற்காக தனக்கு கொரோனா இருப்பதாக கூறியது, உள்ளே இருந்த பயணிகள் அனைவரையும் பீ தியடைய வைத்துள்ளது. சென்னையில் இருந்து நேற்று பிற்பகலில் கோயமுத்தூர் சென்ற ஆம்னி...

துண்டிக்கப்பட்ட நிலையில் மனித தலை கிடந்ததால் பரபரப்பு : பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்!!

சென்னை அருகே ஊர்ப்பக்கம் பகுதியில் துண்டிக்கபட்ட நிலையில் ஆட்டோ ஓட்டுனரின் தலை கிடந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தாம்பரம் கடப்பேரி பகுதியை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் கமலக்கண்ணன். இவர் மீது காவல் நிலையத்தில் ஏராளமான...

அடுத்தடுத்த நொடிகளில் உயிரிழந்த 7 பேர் : கதறிய குடும்பத்தார்.. நடந்தது என்ன?

கதறிய குடும்பத்தார் குஜராத்த்தில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கியதில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் வதோதரா பகுதியில் உள்ள ஒரு ஹொட்டலின் கழிவுநீர் தொட்டியை துப்புரவு...

36 வயதில் கற்பை ஏலம் விட்ட பெண்ணுக்கு அடித்த அதிர்ஷ்டம் : எத்த கோடி தெரியுமா?

ஜேர்மனியைச் சேர்ந்த 36 வயது பெண் ஒருவர் தன்னுடைய கற்பை இணையத்தில் ஏலம் விட்டதால், அவரை 4 கோடிக்கு ஒரு தொழிலதிபர் வாங்கியுள்ளார். ஜேமனியைச் சேர்ந்தவர் Mandy. 36 வயதான இவர் விமானப்பணிப் பெண்ணாக...

நோயாளிக்கு வெறும் தரையில் சாப்பாடு போட்ட மருத்துவமனையின் அவலம்!!

அரசு மருத்துவமனையில் தட்டு இல்லாததால் வெறும் தரையில் நோயாளி பெண்ணுக்கு சோறு போட்ட சம்பவம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் எலும்பு முறிவு அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. அங்கு பல்மதி தேவி...

கோவிலில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகை சுகன்யா!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயில் ஒன்றுக்கு சென்ற நடிகை சுகன்யா, தனது கனவில் வரும் கடவுள் சிலைகளை தோண்டி எடுக்குமாறு கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி அருகே...

பட்டம் எடுக்கும் போது 30 அடி உயரத்திலிருந்து விழுந்த சிறுவன்.. சோகத்திலும் பெற்றோர்கள் செய்த உதவி!!

சென்னையில்.. சென்னை சூளைமேடு பாரதி தெருவை சேர்ந்தவர் தண்டபாணி. இவரது இரண்டாவது மகன் பிரசன்னா. இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று மாலை பிரசன்னா தனது...

இரண்டு குழந்தைகளையும் கொன்று தாய் தற்கொலை முயற்சி : குடும்பத் தகராறில் நடந்த விபரீதம்!!

கிருஷ்ணகிரியில்.. எந்தவொரு பிரச்சனைக்கும் தற்கொலை என்பது தீர்வு கிடையாது. மன அழுத்தத்தில் இருந்தால், உங்களுக்கு நெருக்கமானவர்களிடமோ, நண்பர்கள், உறவினர்களிடமோ மனம் விட்டு பேசுங்கள். நொடி நேர தீர்மானம் தான். ஆனால், அதன் பின்னர் உங்கள் செயலால்...

ஓடும் காரில் 14 வயது மாணவி பாலியல் துஷ்பிரயோகம்!!

இந்தியாவின் டெல்லியில் ஏழாம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமி ஒருவர் ஓடும் காரில் 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இந்த கொடூர சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட...

கொள்ளையடித்த பணத்தில் காதலிக்கு ஆடி கார் : இளைஞருக்கு வலைவீச்சு!!

இந்தியாவில் சாகர் தக்கார் என்ற 23 வயது இளைஞர் கோல் சென்டரில் செய்த ஊழல் பணத்தில் காதலிக்கு பிறந்த நாள் பரிசாக 2.5 கோடி மதிப்புள்ள சொகுசு காரை வழங்கியுள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு...

தற்போது 45அடி : அடிக்கடி பழுதாகும் ரிக் இயந்திரம் : இ டையூறு செய்யும் பொதுமக்கள் : மீட்புப்...

அடிக்கடி பழுதாகும் ரிக் இயந்திரம் சுர்ஜித்தை மீட்கும் பணியில் இயந்திரம் அடிக்கடி பழுதாகி சரி செய்யப்பட்டு வருகின்றது. சுர்ஜித்தை மீட்க இரண்டு ரிக் இயந்திரங்கள் கொண்டுவந்து அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்து. ஆனால், இயந்திரம் தொடர்ந்து...

சம்பாதிக்கும் கனவுடன் வேலைக்குப்போன இளம் பெண்ணுக்கு முதல்நாளே நேர்ந்த பரிதாபம்!!

சென்னையில்.. கேரள மாநிலம், கொல்லம் பகுதியை சேர்ந்தவர் நிகிதா (வயது 19). இவர் சென்னையின் கிழக்கு தாம்பரத்தில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கி அப்பகுதியில் அமைந்துள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி சைக்காலஜி முதலாம் ஆண்டு...

செல்ஃபி மோகம் : எஸ்கலேட்டரில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த 10 மாதக் குழந்தை!!

  இந்தியாவில் வணிக வளாகம் ஒன்றில் செல்ஃபிக்கு போஸ் கொடுத்த தாயாரின் கைகளில் இருந்து தவறி விழுந்த 10 மாத குழந்தை எஸ்கலேட்டரில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள...

கசந்து போன முதல் திருமணம் : இரண்டாவது திருமணம் செய்த பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்!!

கன்னியாகுமரி.. கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (45). கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் ராஜாக்கமங்கலம் அருகே கணபதிபுரம் கோவில் புரத்தைச் சேர்ந்த சுஜா (45) என்பவருக்கும் திருமணம் நடந்தது. முதல் கணவனின்...

21 வயது இளம் பெண்ணுடன் வீட்டைவிட்டு ஓடிய 20 வயது பெண் : தாயின் வாட்ஸ் ஆப்புக்கு வந்த...

ஆந்திராவில்… ஆந்திராவில் 21 வயது இளம் பெண்ணும், 20 வயது மதிக்கத்தக்க பெண்ணும், வீட்டை விட்டு வெளியேறி தி ருமணம் செ ய்து கொ ண்ட ச ம்பவம் கு டும்பத்தினரிடையே க டு...