இந்திய செய்திகள்

சாதி அடிப்படையில் கொடுமைப்படுத்தப்பட்ட தமிழ் மாணவர்!!

குஜராத் மாநிலத்தில் மருத்துவம் படிக்க சென்ற தமிழக மாணவர் சாதியின் அடிப்படையில் தனக்கு நேர்ந்த அநியாயம் குறித்து கூறியுள்ளார். தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த மாரிராஜ் என்பவர், அகமதாபாத் அரசு மருத்துவமனையின் ஒரு பகுதியாக...

இன்ஸ்டாகிராம் மூலம் காதல்.. ஒரே மாதத்தில் உயிரை மாய்த்து கொண்ட இளம் ஜோடிகள்!!

ரயில் வரும் நேரத்தில் தற்கொலை செய்யும் எண்ணத்தில் இருவரும் கட்டிப்பிடித்து நின்றுள்ளனர். சுற்றியிருந்தவர்கள் எச்சரிக்கை விடுத்தும் கண்ணிமைக்கும் நேரத்தில் ரயில் மோதி உடல் சிதறி இறந்தார்கள் கேரளாவில் இன்ஸ்டாகிராம் மூலம் ஒரு மாதம் மட்டுமே...

ம னைவி மீது ச ந்தேகம் : க ழுத்தை அ றுத்துக் கொ லை செ ய்த...

ம னைவி மீ து ச ந்தேகம்.. திருப்பூரில் ம னைவியின் ந டத்தையில் ச ந்தேகப்பட்ட க ணவன் க ழுத்தை அ றுத்து கொ ன்ற ச ம்பவம் ந டந்துள்ளது....

இந்திய – சீன எல்லைப் பகுதியில் நீடிக்கும் போர் பதற்றம்!!

இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் எல்லையோர பகுதியான லடாக்கில், மனிதர்கள் இல்லாத பகுதியில் சீனா பாலம் அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இது தொடர்பாக இந்திய இராணுவ வட்டாரங்கள் கூறுகையில், டோக்லாம்...

இணையத்தில் வைரலாக பரவும் பெண்ணொருவர் கண்மூடித்தனமாக தாக்கப்படும் காணொளி!!

இணையத்தில் பரவலாக பரவிவரும் இக் காணொளியில் இந்தியாவில் ஒரு பெண்ணை ஒரு கும்பல் தாக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது. ஆனால் எதற்காக தாக்கப்படுகிறார் என்ற காரணம் தெரியவில்லை.

நாயை பலாத்காரம் செய்த லொறி ஓட்டுநருக்கு நேர்ந்த கதி!!

சென்னையில் நபர் ஒருவர் நாயை பலாத்காரம் செய்துள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து அதிர வைத்துள்ளது. மேடவாக்கத்திலே இக்கொடூர சம்பவம் நடந்துள்ளது. தெருவில் நாயுடன் நபர் ஒருவர் தவறாக ஈடுபடுவதை நேரில் பார்த்து அதிர்ச்சியடைந்த சிலர்,...

ஜெயலலிதா சந்தித்த சாதனைகளும் வேதனைகளும் ஒரு தொகுப்பு!!

ஜெயலலிதா கர்நாடக மாநிலம் மேல்கோட்டை ஊரில் வாழ்ந்த ஜெயராம் - வேதவள்ளி தம்பதிக்கு 24 பெப்ரவரி 1948ம் திகதி பிறந்தார். பெங்களூர் பிஷப் காட்டன் பெண்கள் உயர்நிலை பள்ளியில் படித்தார். பின்னர் சென்னை சர்ச்...

க வர்ச்சியால் இளைஞர்களை மயக்கிய அழகிகள் : சோதனை செய்ததில் உண்மை வெளியானது!!

தமிழகத்தில் அழகிகள் போல அச்சு அசலாக வேடமணிந்து பணம் பறித்த இளம் இளைஞர்களின் புகைப்படங்கள் வெளியாகி அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவையின் பிச்சாம்பாளையத்தை சேர்ந்தவர் விக்னேஷ் (24).இவர் கோவை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் கடந்த...

காதல் தோல்வியால் மனமுடைந்த காதலி தற்கொலை : வீடியோ காலில் ரசித்த காதலன்!!

திருவாரூரில்.. திருவாரூர் மாவட்டத்தில் காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்ட காதலியின் இறப்பை, வீடியோ காலில் ரசித்த இளைஞரது செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் மருதூரை சேர்ந்த அர்ச்சனா(24) ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை...

தமிழகத்தை உலுக்கிய ஆணவப்படுகொலை, கணவரை பறிகொடுத்த கெளசல்யா 2வது திருமணம்!!

  கெளசல்யா 2வது திருமணம் தமிழகத்தில் ஆணவப்படுகொலை செய்யப்பட்ட சங்கரின் காதலி, கெளசல்யா இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள குமரலிங்கத்தைச் சேர்ந்தவர் சங்கர். இவர், திண்டுக்கல் மாவட்டம் பழனியைச்...

அப்பா எப்போது வருவார் : வெளிநாட்டில் தந்தை இறந்தது தெரியாமல் எதிர்பார்ப்பில் மகன் : நெகிழ்ச்சி சம்பவம்!!

அப்பா எப்பம்மா வருவாரு? வெளிநாட்டில் தந்தை இறந்தது தெரியாமல் எதிர்பார்ப்பில் மகன் : மனம் உருகும் பின்னணி!! சவுதி அரேபியாவில் இந்தியர் ஒருவர் 10 நாட்களுக்கு முன்னர் உயிரிழந்த நிலையில் சடலத்தை பெறமுடியாமல் இந்தியாவில்...

இறந்த மனைவியின் உடலை குப்பைகள் கொண்டு எரித்த ஏழைக் கணவர்!!

ஒடிசாவில் இறந்த மனைவியின் உடலை 12 கி.மீ அவரது கணவர் தோளில் சுமந்து கொண்டு நடந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்நிலையில் அவலத்தின் தொடர்கதையாக மற்றொரு அவலம் போபாலில் நிகழ்ந்துள்ளது. இந்தியாவின்...

தமிழகத்தை உலுக்கிய இரு மரணங்கள் : திவ்யாவை சந்தித்த கெளசல்யா!!

ஆசையாக காதலித்து ஜாதி காரணமாக உயிரிழந்த சங்கர் மற்றும் தர்மபுரி இளவரசன் ஆகிய இருவரின் மரணங்களையும் தமிழகம் அவ்வளவு எளிதில் மறக்காது. கடந்த 2013 ஆம் ஆண்டு தர்மபுரியை சேர்ந்த இளவரசனுக்கும் அவரது மனைவி...

கேட்டது 500 ரூபாய் .. கிடைத்தது 55 லட்சம் : நெஞ்சை நெகிழச்செய்த சம்பவம்!!

கேரளாவில்.. ஆசிரியரின் உதவியால் ஒரு ஏழைக் குடும்பம் ரூ.55 லட்சம் நன்கொடையாகப் பெற்றது. இந்த சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது. சுபத்ரா (55) என்ற பெண்ணின் கணவர் ஆகஸ்ட் மாதம் இறந்தார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்....

இரண்டு குழந்தைகளை மாடியில் இருந்து வீசிவிட்டு தாய் எடுத்த விபரீத முடிவு!!

தெலங்கானாவில்.. தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் பகுதியில் கணேஷ் (30) - சவுந்தர்யா (27) தம்பதி வசித்து வந்தனர். கணேஷ் முடிதிருத்தும் தொழில் செய்து குடும்பத்தை காப்பாற்றி வந்தார். இந்த தம்பதியின் பிள்ளைகள் நித்யா, நிதர்ஸ்...

விமான கடத்தலின்போது பயணிகளை காப்பாற்றுவதற்காக உயிர்நீத்த பெண் : திரைப்படமான கதை!!

நீர்ஜா.. தீவிரவாதிகள் விமானம் ஒன்றைக் கடத்தியபோது, துணிந்து நின்று பயணிகளைக் காப்பாற்றுவதற்காக உயிர்நீத்த இந்தியப் பெண்ணின் கதை இது. Neerja என்றொரு இந்தித் திரைப்படம் குறித்து எத்தனை பேருக்குத் தெரியும் என்பது தெரியாது? அந்த...