ராஜீவ் கொலையாளிகள் 7 பேரின் விடுதலையில் இன்று முடிவு!!
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலையாளிகள் 7 பேரை விடுதலை செய்வது தொடர்பான தமிழக அரசின் முடிவை எதிர்த்து மத்திய அரசு உயர் நீதிமன்றில் தாக்கல் செய்ய மனு மீதான விசாரணை இன்று...
ராகுலை திருமணம் செய்யத் தயார் : நடிகை பரபரப்பு அறிக்கை!!
பிரபல பொலிவுட் நடிகையான ராக்கி சாவந்த் ராகுல் காந்தி விரும்பினால் அவரை திருமணம் செய்ய தயாரென கூறியுள்ளார்.
ராக்கி சாவந்த் அவரது போஜ்புரி மொழி திரைப்படமான ´Katta Tanal Dupatta´ - வின் வெளியீட்டு...
பெண்ணை பழிதீர்க்க கொடூரமாக பலாத்காரம் செய்து கொன்ற வெறியர்கள்!!
தமிழகத்தில் கடந்த 13ம் திகதி இரவு பணி முடிந்து அலுவலகத்தை விட்டு வெளியே வந்த, உமா மகேஸ்வரி சடலமாக மீட்கப்பட்டார்.
உமா மகேஸ்வரியின் உடலில் கத்திக்குத்துக் காயங்கள் காணப்பட்டதால், அவர் பாலியல் பலாத்காரம் செய்து...
பேரறிவாளனின் தாயார் பேச்சால் அதிர்ச்சியடைந்த மதிமுக!!
பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் ஆளுங்கட்சியின் பிரச்சாரகர் போல் பேசியதால் மதிமுகவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ஈரோட்டில் மரண தண்டனை ஒழிப்புக் கருத்தரங்கு ஞாயிற்றுக்கிழமை நடந்தது. இதில், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள்...
ரஷ்ய நாட்டு விஷத்தால் கொல்லப்பட்ட சுனந்தா : அதிர்ச்சித் தகவல்!!
சுனந்தாவின் மரணம் இயற்கையான மரணம் கிடையாது கொலைதான் என்று சுப்பிரமணியசாமி கூறியுள்ளார்.
மத்திய இணை அமைச்சர் சசிதரூரின் மனைவியான சுனந்தா புஷ்கர் கடந்த மாதம் மர்மமான முறையில் இறந்தார். அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று...
தமிழகம் இந்தியாவில்தான் இருக்கிறதா : நடிகர் கார்த்திக் அதிரடி!!
நாடாளும் மக்கள் கட்சியின் ஆதரவு இன்றி இனி யாரும் மத்தியில் ஆட்சி அமைக்க முடியாது என்று அக்கட்சித் தலைவர் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
நாடாளும் மக்கள் கட்சி நிர்வாகிகள் கூட்டம் தேனியில் நடந்தது. இக்கூட்டத்தில் கலந்துகொண்டு...
பெண் குழந்தை பிறந்ததால் மனமுடைந்த தாய் தீக்குளித்து தற்கொலை!!
நாகை அருகே ஆண் குழந்தை இல்லாத ஏக்கத்தில் தீக்குளித்த பெண் உயிரிழந்துள்ளார். நாகை அடுத்த பட்டமங்களத்தைச் சேர்ந்தவர் அம்பேத்கார் (32). கூலி தொழிலாளி. இவரது மனைவி மீனா (28). இவர்களுக்கு இரண்டு பெண்...
7 தமிழர்களின் விடுதலை : சட்டப்படி எதிர்கொள்ளப் போவதாக ஜெயலலிதா அறிவிப்பு!!
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் 7 தமிழரை விடுதலை செய்ய மத்திய அரசு எதிர்ப்பதை சட்டப்படி எதிர்கொள்வோம் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
ராஜிவ் காந்தி கொலை வழக்கில்...
நடிகை ரம்யாவை கடத்துவேன் என விளம்பரம் வெளியானதால் பரபரப்பு!!
காங்கிரஸ் கட்சி எம்பி ரம்யாவை கடத்தப்போவதாக விளம்பரம் வெளியிட்ட சினிமா இயக்குனரிடம் பொலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
பிரபல நடிகை குத்து ரம்யா, தற்போது மண்டியா தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராகம் இருந்து வருகிறார்.
கடந்த 14ம் திகதி...
இந்தியாவின் அதிகூடிய எடை கொண்ட சாதனைக் குழந்தை!!
இந்தியாவிலேயே அதிக எடை கொண்ட குழந்தை மணிப்பூரைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு பிறந்துள்ளது.
மணிப்பூர் தோபால் மாவட்டத்தைச் சேர்ந்த ஷேணுதேவி என்ற பெண் 5.9 கிலோ எடை கொண்ட குழந்தையை பெற்று இந்த சாதனையை...
விவேகானந்தருக்கு 100, ஜெயலலிதாவுக்கு 40 : பாத்திமா பாபு அதிரடி பேச்சு!!
வருகிற பாராளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளில் நாம் வெற்றி பெற்றால் ஜெயலலிதா பிரதமராவார் என்று அதிமுக மேடைப் பேச்சாளர் பாத்திமா பாபு கூறியுள்ளார்.
தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக இருந்த பாத்திமா பாபு தற்போது அதிமுகவின்...
குஷ்புவின் பேச்சை ரசிப்பது கேவலம் : நடிகர் சிங்கமுத்து!!
அரசியலில் அளவுக்கு மீறி வாய்விடும் நடிகர்களின் நிலை என்னவாகும் என்பதற்கு வாழும் உதாரணமாக உலவிக் கொண்டிருக்கிறார் வடிவேலு. அவரின் நிலையை அருகிலிருந்து கவனித்தும் அறியாமையில் இருக்கிறார்கள் சிலர்.
சமீபத்தில் நடந்த திமுக மாநாட்டில் குஷ்பு...
ராஜீவ் கொலை கைதிகளின் விடுதலை நடவடிக்கை : ஜெயலலிதாவிற்கு தமிழ் திரையுலகம் ஆதரவு!!
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய 3 பேருக்கும் தூக்குத்தண்டனையை உயர் நீதிமன்று ரத்து செய்தது.
மேலும் நீதிமன்ற தீர்ப்பு அடிப்படையில் அவர்கள் 3 பேர்...
பணிப்பெண்ணிடம் சில்மிஷம் செய்ததால் விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட நடிகர்கள்!
கொச்சியில் பணிப்பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதால் நடிகர்கள் கிரிக்கெட் குழு விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சினிமா பிரபலங்கள் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டியின் (சி.சி.எல்) முதல் அரையிறுதி ஆட்டம் ஐதராபாத்தில் நேற்று நடைபெற்றது.
இதில் நடிகர்...
சோகத்தில் முடிந்த காதல் கதை!!
ஆக்ராவில் தனது காதல் மனைவியை கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட கணவனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆக்ராவைச் சேர்ந்தவர் பண்ட்டி (35). சொந்தமாக ஆட்டோ ரிக்சா வைத்துள்ளார். இவரது மனைவி அரியன்னே வில்லிங்கர்(35)....
எனது விடுதலைச் செய்தி விரைவில் ஊடகங்களில் வரும் : ஒட்டுமொத்த தமிழினமும் எங்களின் பக்கம் : சாந்தன் பேட்டி!!
ராஜீவ் கொலை குற்றச்சாட்டில் சாந்தன், முருகன், பேரறிவாளன் மூவருக்கும் விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்ததை அடுத்து, தமிழக அரசும் அவர்களை விடுதலை செய்ய உத்தரவிட்டிருக்கிறது. அதற்கு முன், சிறையில்...















