எந்தக் கட்சியும் வேண்டாம் என நடுநிலை வகிக்கும் ரஜினி!!
வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் ரஜினிகாந்த் எந்த கட்சியையும் ஆதரிக்க மாட்டார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரஜினி அரசியலில் ஈடுபட வேண்டும் என்பது ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது. தொடர்ந்து கடிதங்கள் அனுப்பியும் கூட்டங்கள் போட்டு தீர்மானங்கள்...
கச்சதீவு அச்சதீவாக மாறிவிட்டது : விஜயகாந்த்!!
கடலில் மீன்வளம் நிறைந்துள்ள கச்சதீவு, மீனவர்களுக்கு அச்சதீவாகவே மாறிப்போய் விட்டது என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
நேற்று ராமநாதபுரத்தில் தேர்தல் பிரசாரத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
திமுகவும் அதிமுகவும் கச்சதீவை மீட்போம் என்று...
முத்தமிட்ட பெண் மரணம்: ராகுல் மீது பொலிசில் புகார்..!
முத்தமிட்ட பெண் தீக்குளித்து மரணமடைந்ததால் ராகுல் காந்தி மீது பொலிசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, அசாமில் ஜோரத் என்ற இடத்தில் கடந்த மாதம் 26ம் திகதி பெண்களுடன் கலந்துரையாடினார்.
அப்போது பொண்டி...
கூட்டுப் பாலியல் குற்றச்சாட்டு: குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை..!
மும்பையில் உள்ள சக்தி மில்ஸ் வளாகத்தில் டெலிபோன் ஆபரேட்டராக பணிபுரிந்த 18 வயது பெண்ணை பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 4 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து, மும்பை...
மனைவியை சங்கிலியால் கட்டி வீட்டுக்குள் சிறை வைத்த கணவன்..!
மனைவியை சங்கிலியால் கட்டிவைத்து வீட்டுக்குள்ளேயே சிறை வைத்த சம்பவம் இந்திய மத்தியப் பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது.
இதனால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சட்டர்புர் என்ற கிராமத்தில் வசித்து வருபவர் விமலா அகிர்வார். இவருக்கு திருமணமாகி இரண்டு...
மோடிக்கு முதலிடம், ஜெயலலிதாவுக்கு இரண்டாமிடம்!!
கூகுள் இணையதளத்தில் அதிகம் பேர் தேடிய முதலமைச்சர்களில், நரேந்திர மோடி முதல் இடத்தையும், ஜெயலலிதா 2வது இடத்தையும் பிடித்துள்ளனர்.
இந்தியாவில் 16வது பாராளுமன்ற தேர்தல் திகதிகள் நெருங்கி வந்துகொண்டிருக்கிற நேரத்தில், பல்வேறு மாநிலங்களின் முதலமைச்சர்கள்...
மீனவர்களை விடுவித்தால் மாத்திரமே பேச்சுவார்த்தை : ஜெ.ஜெயலலிதா மீண்டும் அதிரடி நிபந்தனை!!
தமிழக மீனவர்கள் அனைவரையும் விடுவித்தால்தான் வரும் 25 ஆம் திகதி இலங்கையில் நடைபெறவிருக்கும் பேச்சுவார்த்தையில் பங்கேற்க முடியும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்குக்கு வியாழக்கிழமை...
இலங்கை அகதிகள் விடுதலை கோரி செந்தூரன் ஆர்ப்பாட்டம்!!
செங்கல்பட்டு சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர் செந்தூரன் மற்றும் இலங்கை அகதிகளை விடுதலை செய்யக்கோரி தமிழ் அமைப்புகள் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில்...
என்னை பற்றிய செய்திகளுக்கு பதில் கொடுக்க எனக்கு நேரம் இல்லை : குஷ்பு!!
திமுகவிலிருந்து விலகப் போவதாக வெளியாகியுள்ள செய்திகளுக்கு பதிலளித்துள்ளார் நடிகை குஷ்பு. கடந்த 2010ம் ஆண்டு திமுகவில் இணைந்தவர் குஷ்பு. அதன் பி்ன்னர் கட்சியில் முக்கியமான இடத்தில் அவர் வைக்கப்பட்டிருந்தார். மேலும் பிரசாரக் கூட்டங்களில்...
தேர்தல் ஆணையத்திற்கு டிமிக்கி கொடுத்த நடிகர் சிவகார்த்திகேயன்!!
வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துவது தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு, சிவகார்த்திகேயன் தண்ணிகாட்டியுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் பொதுமக்களுக்கு தேர்தல் ஆணையம் விழிப்புணர்வு...
சொந்த நாட்டில் அடிமைகளாக வேலை செய்யும் 6.5 கோடி இந்தியர்கள்!!
120 கோடி மக்களை கொண்ட இந்திய நாட்டில் 6.5 கோடி இந்தியர்கள் நவீன காலத்து அடிமைகளாக வேலை செய்து வருவதாக சமீபத்திய புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
உலகெங்கிலும் வாழும் மக்களின் நிலை மற்றும் வேலைக்காக...
அதிரடிப் பிரச்சாரத்தால் வாக்காளர்களை ஈர்க்கும் நக்மா!!
கடுமையான உழைப்பின் மூலம் வாக்காளர்களை ஈர்ப்பேன் என்று நடிகை நக்மா கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட மீரட் தொகுதியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ள நடிகை நக்மா அத்தொகுதியில் நடந்த அக்கட்சியின் ஊழியர் கூட்டத்தில்...
டெல்லி பாணியில் அரங்கேற முயன்ற பலாத்கார சம்பவம்!!
கற்பழிப்பு முயற்சி தோற்றதால் பேருந்திலிருந்து பெண்ணை கீழே தள்ளிய ஓட்டுநரை பொலிசார் கைதுசெய்துள்ளனர்.
பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஒரு பெண் பெங்களூரு நகரின் பனஷங்கரி பகுதிக்கு கடந்த 13ம் திகதி இரவு அரசு பேருந்தில்...
ஜெயலலிதா கொடுத்த கனியை வீணாக்கிய விஜயகாந்த் : சொல்கிறார் செந்தில்!!
நடிகர் செந்தில் அதிமுகவுக்கு ஆதரவாக தீவிர பிரசாரம் செய்து வருகிறார். கரூரில் அதிமுக வேட்பாளர் தம்பித்துரைக்கு ஆதரவு திரட்ட நடிகர் செந்தில் வந்து பேசினார். பிரசாரத்திற்கு முன்பாக செய்தியாளர்களையும் சந்தித்த அவர், கோவை,...
இந்தியாவில் தாக்குதல் நடத்த மலேசிய விமானம் கடத்தப்பட்டதா?
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து, 239 பயணிகளுடன் சீன தலைநகர் பெய்ஜிங்குக்கு புறப்பட்ட விமானம் கடந்த 7ம் திகதி மாயமாகிவிட்டது.
மாயமான விமானம் கடலில் விழுந்து இருக்கலாம் என கருதி 14 நாடுகளை சேர்ந்த...
மகளை வைத்து ஆபாசக் காட்சி எடுப்பதாக நடிகையின் தாய் பரபரப்பு புகார்!!
மகளை வைத்து ஆபாச காட்சி எடுப்பதாக நடிகையின் தாயார் பரபரப்பு புகார் அளித்துள்ளார். வளசரவாக்கம் காவேரி நகரில் வசிப்பவர் நிர்மலா (40). இவரது மகள் பாக்யஸ்ரீ (18). உயிருக்கு உயிராய், நாடோடி பறவை ஆகிய...
















