இந்திய செய்திகள்

பிரசவத்தின் போது பாதுகாப்பாக நின்ற யானைக்கூட்டம் : மிரண்டு போன விவசாயிகள்!!

விவசாய நிலத்துக்குள் புகுந்து அட்டகாசம் செய்த யானைகளை விரட்டிய போது பெண் யானை குட்டியை ஈன்றுள்ளது. கர்நாடகாவின் பன்னார்கட்டா வனப்பகுதியில் இருந்து, தமிழக வனப்பகுதிக்குள் நூற்றுக்கும் மேற்பட்ட யானைகள் 45 நாட்களுக்கு முன் புகுந்தன....

வரதட்சணை கொடுத்து சீன பெண்னை மணந்த தமிழக பொறியாளர்!!

தமிழக பொறியாளர் ஒருவர் வரதட்சணை கொடுத்து சீன பெண்ணை திருமணம் செய்துள்ளார். குமரி மாவட்டம் கருங்கல், அய்யன்விளையை சேர்ந்தவர் தங்கராஜ். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். மனைவி ரத்தினம். ஓய்வு பெற்ற ஆசிரியர். இவர்களது...

அறவழியில் போராடி முதல் வெற்றி கண்ட அன்னா ஹசாரே!!

வெள்ளையனின் பிடியில் சிக்கித் தவித்த இந்தியா 1947ம் ஆண்டு விடுதலை பெற்றபோது தனக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லாதது போல் சுதந்திர தின கொண்டாட்டங்களில் கூட கலந்து கொள்ளாது மேற்கு வங்கத்தில் நடைபெற்ற...

மனநலம் பாதித்த பெண்ணை பலாத்காரம் செய்த கொடூரன் கைது!!

கொல்கத்தா ரெயில் நிலையம் அருகே மனநலம் பாதித்த பெண்ணை கற்பழித்த காமக்கொடூரனை பொலிஸார் கைது செய்துள்ளனர். தெற்கு கொல்கத்தாவை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், கொல்கத்தா ரெயில் நிலையம் அருகே சுற்றி திரிந்துக்...

இதய சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பிய இளையராஜா!!

இசையமைப்பாளர் இளையராஜா இதயசிகிச்சை முடிந்து நலமாக வீடு திரும்பியுள்ளார். சென்னையிலுள்ள பிரசாத் ஸ்டுடியோவில் கடந்த டிசம்பர் 23ம் திகதி இசை நிகழ்ச்சிக்கான ஒத்திகையில் ஈடுபட்டிருந்தபோது இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து...

சன்னியாசி ஆனது ஏன் : ரஞ்சிதா விளக்கம்!!

பெங்களூரில் உள்ள பிடதி ஆசிரமத்தில் நித்யானந்தாவிடம் ஆசி பெற்று சன்னியாசியாக மாறியுள்ளார் நடிகை ரஞ்சிதா. தமிழ், தெலுங்கு, கன்னட பட உலகில் முன்னணி நடிகையாக இருந்தவர் ரஞ்சிதா. பின்னர் சினிமாவில் இருந்து விலகி நித்யானந்தா...

நித்யானந்தாவின் சீடரானார் ரஞ்சிதா!!

நடிகை ரஞ்சிதா முறைப்படி தீட்சை பெற்று நித்யானந்தாவின் சீடராக சேர்ந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நித்யானந்தாவுடன், நடிகை ரஞ்சிதா படுக்கையறையில் இருந்ததாக காணொளி ஒளிபரப்பானது. இது ஜோடிக்கப்பட்டது என்று நித்தியானந்தா தரப்பில் கூறப்பட்டது....

மீண்டும் திமுக கூட்டணியில் இணைந்தார் நடிகர் டி.ஆர்.ராஜேந்தர்!!

திமுக கலைஞர் கருணாநிதியின் அழைப்பினை ஏற்று அக்கட்சியில் மீண்டும் இணைந்துள்ளார் நடிகர் விஜய.டி.ராஜேந்தர். திமுக தலைவர் கலைஞரை அவரது கோபாலபுரம் இல்லத்தில் நடிகர் விஜய டி.ராஜேந்தர், தனது மனைவி உஷா ராஜேந்தருடன் சந்தித்துப் பேசியுள்ளார்....

தோழியின் காதலால் தன் வாழ்வைத் தொலைத்த இளம் பெண்!!

தமிழகத்தில் 10 பேர் கொண்ட இரண்டு கும்பல்களால் அடுத்தடுத்து ஒரு 20 வயது இளம் பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்டபெண் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு கனணி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்....

கதை கூறி கடத்தல்காரர்களை மடக்கியப் பிடித்த பொலிசார்!!

சென்னையில் கடத்தல் கும்பலினை கதை கூறி பொலிசார் மடக்கி பிடித்துள்ள ருசிகரத் தகவல் வெளியாகியுள்ளது. சென்னை சாஸ்திரிநகர் 12வது அவென்யூவை சேர்ந்த தொழிலதிபரின் மகள் கடந்த திங்கட்கிழமை மர்மகும்பலால் காரில் கடத்திச்செல்லப்பட்டார். மாணவியை பொலிசார் பத்திரமாக...

சீனாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு வருகிறார் போதி தர்மர்!!

தமிழ்நாட்டில் உள்ள காஞ்சிபுரத்தில் போதி தர்மருக்கு சிலை வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்திலுள்ள காஞ்சிபுரத்தில் பிறந்த போதி தர்மர், சுமார் 1500 வருடங்களுக்கு முன் இந்தியாவை விட்டு தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு...

தேவயானி வழக்கில் புதிய திருப்பம்!!

அமெரிக்காவில் நியூயோர்க் நகரில் உள்ள இந்திய தூதரகத்தில் துணைதூதராக பணியாற்றி வருபவர் தேவயானி கோப்ரகடே. இவர் விசா விண்ணப்பத்தில் தவறான தகவல் அளித்ததாகவும், இந்தியாவில் இருந்து அழைத்து வந்த பணிப்பெண் சங்கீதா ரிச்சர்டுக்கு மிகக்குறைந்த...

சீமான் மீது நடிகர் எஸ்.வி.சேகர் பாய்ச்சல்!!

ராமாயண இதிகாச நாயகனும், கடவுளாக வணங்கப்படுபவருமான ராமரை இழிவு படுத்தும் விதமாக பேசியதாக நடிகரும்,நாம் தமிழர் இயக்கத்தின் தலைவருமான சீமான் மீது நடிகர் எஸ்.வி.சேகர் முதல்வருக்கு புகார் தெரிவித்துள்ளார். நடிகர் எஸ்.வி.சேகர் முதல்வருக்கு அனுப்பியுள்ள...

பழிவாங்கினால் பொறுத்திருக்க மாட்டோம் : காங்கிரஸ் எச்சரிக்கை!!

டெல்லியில் ஆட்சி அமைக்கவுள்ள ஆம் ஆத்மி கட்சிக்கு பிரச்னை அடிப்படையில் மட்டுமே ஆதரவு தரப்படும் என்று தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி, பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டால் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம் என்றும் எச்சரித்துள்ளது. காங்கிரஸ் ஆதரவுடன்...

தேவ்யானி கைது : சிறிய தவறால் நடந்த விபரீதம்!!

விசா விண்ணப்பத்தில் பணிப்பெண் குறிப்பிடப்பட்ட விவரங்களை, அமெரிக்க அதிகாரி மார்க் ஸ்மித் தவறாக புரிந்துகொண்டதே தேவயானி கோப்ரகடே கைதுக்கு காரணம் என அவரது வழக்கறிஞர் டேனியல் அர்ஷாக் தெரிவித்துள்ளார். விசா விண்ணப்பத்தில் படிவம் டி.எஸ்.160...

பிரபல நகைச்சுவை நடிகர் குள்ளமணி மரணம்!!

பிரபல நகைச்சுவை நடிகர் குள்ளமணி உடல்நலக்குறைவினால் காலமானார். நவாப் நாற்காலி என்ற படத்தில் அறிமுகமான குள்ளமணி கரகாட்டக்காரன், பணக்காரன், அபூர்வ சகோதரர்கள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சிறுநீரக் கோளாறால் பாதிக்கப்பட்ட குள்ளமணி சென்னை...