இந்திய செய்திகள்

இந்திய வரலாற்றிலேயே ஒரே பிரசவத்தில் 10 உயிரற்ற சிசுக்களை பிரசவித்த பெண்!!

மத்தியப் பிரதேச மாநிலத்தில் பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் 10 உயிரற்ற சிசுக்களைப் பிரசவித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேசத்தின் சத்னா மாவட்டத்தில் உள்ள கோடி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் அஞ்சு குஷ்வாஹா(28)....

மணமகள் அறையில் களைகட்டிய விபச்சாரம்!!

திருமண மண்டபத்தில் பாலியல் தொழில் நடத்திய குற்றத்திற்காக மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை நங்கநல்லூர் 48வது தெருவில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் இங்கு பாலியல் தொழில் நடப்பதாக பரங்கிமலை துணை கமிஷனர்...

விமானத்தையும் தன்னையும் காப்பாற்ற 2000 இறாத்தல் குண்டுகளை கொட்டிய விமானி!!

அம்பாலா விமானப்படைத் தளத்தில் ஒரு விமானப்படை விமானத்திலிருந்து 2 வெடிகுண்டுகள் கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் ஒரு குண்டை நிபுணர்கள் செயலிழக்கச் செய்தனர். இன்னொரு குண்டு வெடிக்க வைக்கப்பட்டது. இதனால் அருகில்...

மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு நெற்றியில் ஆணி அடித்த கணவர்!!

டெல்லியில் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட கணவர் அவரது நெற்றியில் 5 இன்ச் ஆணியை அடித்துள்ளார். தென்கிழக்கு டெல்லியில் உள்ள சங்கம் விஹார் பகுதியைச் சேர்ந்தவர் பப்பு. அவரது மனைவி மம்தா(27). இவர்களுக்கு 3 குழந்தைகள்....

ஜெயலலிதா கடிதம் மாத்திரமே எழுதுகிறார் : நாராயணசாமி குற்றச்சாட்டு!!

தமிழக மீனவர்கள் தாக்கப்படும் விஷயத்தில் பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு கடிதம் எழுதுவதோடு மட்டும் முதல்வர் ஜெயலலிதா நிறுத்திக் கொள்வதாக மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசியதாவது.. இலங்கை...

போர்க்காலத்தை போன்று தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர் : ஜெயலலிதா குற்றச்சாட்டு!!

போர்க்காலத்தை போன்று தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கடத்திச் செல்கின்றனர் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா குற்றம் சுமத்தியுள்ளார். இந்தநிலையில் அயல்நாடு என்ற அடிப்படையில் இந்திய மத்திய அரசாங்கம் இந்த ஏதேச்சதிகார போக்கை கண்டுகொள்ளாமல்...

பேரறிவாளன் உட்பட 14 பேரின் கருணை மனு, ஜனவரியில் தீர்ப்பு : தலைமை நீதிபதி சதாசிவம்!!

ராஜிவ் காந்தி படுகொலை தொடர்பில் மரணதண்டனை கைதியான பேரறிவாளன் உள்ளிட்ட 14 பேரின் கருணை மனுக்கள் மீதான விசாரணை முடிந்து விட்டதாகவும், அடுத்த மாதம் தீர்ப்பு வழங்கப்படும் என்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி...

காங்கிரஸ் கட்சி தமிழர்களின் உணர்வுக்கு எதிராக செயல்பட்டுகிறது : சீமான்!!

இலங்கை தமிழர்கள் குறித்து நடத்தப்படும் போராட்டங்கள் அனைத்தும் பயனற்றது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். பரமத்தி வேலூரில் நடைபெற்ற கொடியேற்று விழாவில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்...

கதவை பூட்டிய ஊரார் : அவமானத்தால் தூக்கில் தொங்கிய கள்ளக்காதலர்கள்!!

கள்ளக்காதல் ஜோடி ஒன்று வீட்டுக்குள் இருந்தபோது வெளியில் இருந்து சிலர் கதவைப் பூட்டியதால் இருவரும் தூக்கில் தொங்கிவிட்ட சம்பவம் தமிழகத்தில் நடந்துள்ளது. சேலம் மாவட்டம், சந்தியூர் ஆட்டையாம்பட்டியை சேர்ந்தவர் தனபால். இவரது மனைவி பெயர்...

பெற்ற மகளை வைத்து சூதாட்டம் ஆடிய தந்தை!!

பெற்ற மகளை பணயமாக வைத்து சூதாட்டம் ஆடிய தந்தையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தின் மால்டா மாவட்டத்தை சேர்ந்தவர் சுகுமார் மண்டல். இவர் தனது பக்கத்து வீட்டில் வசிக்கும் இளைஞர் ஒருவருடன் சூதாட்டத்தில்...

2014 பொதுத் தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காது : ப.சிதம்பரம் அதிரடி!!

2014 தேர்தலுக்குப் பின் தனிப் பெரும்பான்மையுடன் மத்தியில் நிலையான ஆட்சி அமையுமா என்பதை உறுதியாக சொல்ல முடியாது என மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். 20வது ஆண்டு விழாவை முன்னிட்டு தேசியப் பங்குச்சந்தை ஏற்பாடு...

மாணவியை கடத்திச் சென்று துஷ்பிரயோகம் செய்த பாதிரியார் கைது!!

தமிழகத்தின்,தாம்பரத்தில் பிளஸ்1 மாணவியை கடத்தி பாலியல் துஷ்பிரயோகம் செய்த பாதிரியாரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சென்னையை அடுத்த தாம்பரம் அருகேயுள்ள முடிச்சூர் அலமேலுபுரத்தை சேர்ந்தவர் டேவிட் இன்பராஜ். முடிச்சூர் சாலை படேல் தெருவில் உள்ள...

மொபைல்போனில் வீடியோ எடுத்து தற்கொலை செய்து கொண்ட மாணவர்!!

பெங்களூரில் எம்.டெக். மாணவர் ஒருவர் தேர்வில் தோல்வி அடைந்ததால் தூக்கு போட்டுத் தற்கொலை செய்து கொண்டார். பெங்களூரில் உள்ள பி.இ.எஸ்.ஐ.டி. கல்வி நிறுவனத்தில் எம்.டெக். படித்து வந்தவர் ஹரிஷ்(26). அவர் தனது நண்பர் சேத்தன்...

கடம் தயாரிக்கும் பெண்ணுக்கு தேசிய விருது!!

மானாமதுரையில் கடம் தயாரிக்கும் பெண்ணுக்கு தேசிய விருது வழங்கப்படவுள்ளது. சிவகங்கை மாவட்டம், மானாமதுரை மண்பாண்ட பொருட்கள் தயாரிப்புக்கு பிரசித்தி பெற்ற ஊராகும். குறிப்பாக இங்கு தயாரிக்கப்படும் இசைக் கருவியான கடத்துக்கு தனி மவுசு உண்டு....

டெல்லியை தாக்க தீவிரவாதிகள் சதித்திட்டம் : பொலிஸாரின் அதிரடியால் முறியடிப்பு!!

தலைநகர் டெல்லியைத் தாக்க, லஷ்கர் இ தொய்பா அமைப்பு தீட்டியிருந்த திட்டம், அதன் கூட்டாளி ஒருவரின் கைதால் முறியடிக்கப்பட்டுள்ளது. கடைசி கட்டத்தில் இருந்ததாக கூறப்படும் இந்த தாக்குதல் திட்டத்தில் முக்கிய பங்கு வகித்த தீவிரவாதி...

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கோபுரம் மீது இடி தாக்கியதால் பரபரப்பு..!

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கோபுரத்தை இடி தாக்கியதாக தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் ராஜகோபுரம் எழில்வாய்ந்த ஒன்று. மதுரையின் எந்த திசையில் இருந்து பார்த்தாலும்,...