7 பேரை விடுதலை செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளதாக தமிழக அரசு வாதம்!!
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேரை விடுதலை செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில்...
சினிமாவுக்கு குட்பை : ரம்யா அதிரடி அறிவிப்பு!!
சினிமா படங்களில் நடிக்கப்போவதில்லை என்று காங்கிரஸ் எம்பி ரம்யா அறிவிப்பு விடுத்துள்ளார். முன்னணி நடிகை ரம்யா சமீபத்தில் அரசியலில் களம் இறங்கினார். அவர் மண்டியா தொகுதி காங்கிரஸ் எம்.பி.யாக இருந்து வருகிறார்.
அவருக்கு வருகிற...
உலகின் ஆபத்தான நாடுகளில் இந்தியா மூன்றாமிடம்!!
உலகில் ஆபத்தான குண்டு வெடிப்பு நடக்கும் இடங்களில் இந்தியாவிற்கு 3வது இடத்தில் உள்ளதாக தேசிய குண்டுவெடிப்பு புள்ளிவிபர மையம் சமீபத்தில் தெரிவித்துள்ளது.
அதாவது ஆப்கானிஸ்தானை காட்டிலும் இந்தியா ஆபத்தான இடமாக உள்ளது வருத்தமளிக்கிற ஒரு...
ராஜிவ் காந்தி மரணத்தை மறக்கவோ மன்னிக்கவோ முடியாது : ஜி.கே.வாசன்!!
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டைக்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க்க வந்த மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் ஜி.கே.வாசன், இளைஞர் காங்கிரஸ் முன்னாள் மாநில துணை தலைவர் கந்தவேல் இல்லத்தில் நிருபருக்களுக்கு பேட்டி அளித்தார்....
தமிழர் விடுதலை படை துண்டுப்பிரசுரம் மூலம் அச்சுறுத்தல் : அமைச்சர் சிதம்பரத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்பு!!
ராஜிவ் காந்தியின் கொலை வழக்கு குற்றவாளிகளை விடுதலை செய்ய வேண்டும் எனக்கோரி, மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டு அருகே தமிழர் விடுதலை பாதுகாப்பு படை பெயரில் துண்டுபிரசுரம் வீசப்பட்டுள்ளது. இதனையடுத்து அவரது...
மயக்க மருந்து கலந்து கொடுத்து மாணவியை பலாத்காரம் செய்த மாணவர்கள்!!
குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து மாணவியை பலாத்காரம் செய்த மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்.
கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்தவர்கள் அகில், அதுல்(20). இரட்டை சகோதரர்களான இவர்கள் கோவை அருகேயுள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் 3ம்...
அறிவு,முருகன்,சாந்தன் ஆகிய மூவரின் விடுதலைக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு!!
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன் உள்பட மூன்று பேரை விடுதலை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கருணை மனு...
மோகினிப் பேய்க்கு பயந்து கிராமத்தை விட்டே ஓடும் மக்கள்!!
மோகினி பேய்க்கு பயந்து 700 குடும்பங்கள் கிராமத்தை காலி செய்துள்ள சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளது.
உலகில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் வளர்ந்தாலும், மக்கள் மத்தியில் கடவுள் மீதான பக்தியும், பேய், பிசாசுகள் மீதான பயமும்...
ஸ்டாலினின் பிறந்தனால் போஸ்டரால் சிக்கல்!!
மு.க ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களால் தி.மு.க மீது பொலிஸில் புகாரளிக்கப்பட்டுள்ளது. இதில் நரேந்திர மோடி ஸ்டாலினை வணங்குவது போன்று அச்சிடப்பட்டிருந்தமையே சர்ச்சைக்கு காரணமாகும்.
இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,...
உமா மகேஸ்வரியை கொன்றது எப்படி : நடித்து காட்டிய குற்றவாளிகள்!!
தமிழகத்தின் சிறுசேரி மென்பொருள் பொறியியலாளர் உமா மகேஸ்வரியை பலாத்காரம் செய்த இடத்தை கைதான 3 வாலிபர்களும் நேற்று அடையாளம் காட்டினர்.
கேளம்பாக்கம் அருகே சிறுசேரி சிப்காட் வளாகத்தில் சில தினங்களுக்கு முன்பு மென்பொருள் பொறியியலாளர்...
குஷ்புவுக்கு மீண்டும் கோயில்!!
தமிழ்நாட்டில் நடிகை குஷ்புவுக்கு மீண்டும் கோயில் ரெடியாகப் போகின்றது என்று ரசிகர் ஒருவர் கூறியுள்ளார்.
நடிகை குஷ்பு தமிழ்சினிமாவில் மிக உச்சத்தில் இருந்த சமயத்தில் அவருக்கு தமிழகத்தில் உள்ள ரசிகர்கள் திருச்சி அருகே குஷ்புவுக்கு...
ஆணிகள் பதித்த செருப்புடன் பெண்கள் மீது நடந்து செல்லும் பூசாரி!!
சிவராத்திரி விழாவில் பெண் பக்தர்கள் மீது ஆணிகள் பதிக்கப்பட்ட செருப்புடன் பூசாரி நடந்து செல்வது போன்ற சடங்குகளுக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
தமிழகத்தின் கோவை அருகே பூச்சியூரில் மகாலட்சுமி, வீரபத்திரர்- தொட்டம்மாள், வேட்டைக்காரசாமி கோவிலில்...
முருகன், சாந்தன், பேரறிவாளனின் தூக்கு தண்டனை குறைப்புக்கு எதிராக மத்திய அரசு மனுத் தாக்கல்!!
ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனையைக் குறைத்து உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள தீர்ப்பானது சட்டரீதியாக சட்டவிரோதமானது. எனவே இந்த உத்தரவை உச்சநீதிமன்றம் மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில்...
ராகுலுக்கு முத்தம் கொடுத்த பெண்ணை எரித்துக் கொன்ற கணவன்!!
அண்மையில் மகளிர் அமைப்பினரிடையே உரையாற்றிய ராகுல் காந்திக்கு ஒரு பெண் முத்தம் கொடுத்து வரவேற்றார். தற்போது, அந்தப் பெண் எரித்துக் கொல்லப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த பெப்ரவரி 27ம் திகதி காங்கிரஸ் துணைத்...
பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட உமா மகேஸ்வரிக்கு மௌன அஞ்சலி!!
சென்னை அடுத்த சிறுசேரி சிப்காட்டில் பொறியியலாளர் உமா மகேஸ்வரி கடந்த வாரம் கொலை செய்யப்பட்டார்.
இந்நிலையில் உமாமகேஸ்வரி இறந்து கிடந்த பகுதியில் உள்ள பற்றைகள் அகற்றப்பட்டன. இந்த பற்றைகள் அகற்றப்பட்ட பின், இந்த பகுதியில்...
தேர்தல் களத்தில் நக்மா!!
நடிகை நக்மா வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் உத்திரபிரதேச மாநிலத்தில் போட்டியிடவிருக்கிறார்.
நடிகை நக்மாவை வரும் நாடாளுமன்ற தேர்த்லில் தங்கள் கட்சி சார்பில் போட்டியிட வைக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.
காங்கிரஸ் உறுப்பினரான நக்மா...
















