சிகிச்சை அளிக்காமல் நோயாளியை தூக்கி வீசிய அவலம்!!
தர்மபுரி மாவட்டத்தில் சிகிச்சை அளிக்காமல் நோயாளியை வெளியே தூக்கி வீசிய அவல நிலை நடந்துள்ளது.
தர்மபுரி மாவட்டம் புதுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (40). மனைவி சரஸ்வதி. செந்தில்குமார் லாரி ஓட்டுனராக வேலை பார்த்து...
தங்கம் கடத்தலில் பிரபல நடிகை!!
கொச்சி விமான நிலையம் வழியாக தங்க பிஸ்கட்டுகள் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக பிரபல மலையாள நடிகை மைதிலிக்கு சுங்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கொச்சி விமானத்தில் கடந்த மாதம் 20 கிலோ தங்க பிஸ்கட்டுகள் கைப்பற்றப்பட்டன....
எட்டையபுரத்தில் பாரதியாரின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள்!!
பாரதியாரின் 132வது பிறந்தநாள் விழா அவரது சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம், எட்டையபுரத்தில் உள்ள அவரது மணி மண்டபத்தில், கோவில்பட்டி பாரதியார் நினைவு அறக்கட்டளை சார்பில் நேற்று கொண்டாடப்பட்டது.
இந்த விழாவில், பள்ளி மாணவர்கள்...
டெல்லி விமான நிலையத்தில் பயங்கர விபத்து தவிர்ப்பு : ராகுல் காந்தி தெய்வாதீனமாக உயிர் தப்பினார்!!
டெல்லி விமானநிலையத்தில் இரண்டு விமானங்கள் மோதி மிகப் பெரிய விபத்து ஏற்படுவது கடைசி நிமிடத்தில் தவிர்க்கப்பட்டது. இதனால் அதிர்ஷ்டவசமாக ராகுல் காந்தி உயிர் தப்பினார்.
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி நேற்று முன்தினம்...
மீனவர்கள் கைது செய்யப்படுவதை இனியும் வேடிக்கை பார்க்க முடியாது : மு.கருணாநிதி!!
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்யும் விவகாரத்தில் மத்திய அரசும், மாநில அரசும் இனியும் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க கூடாது என்று திமுக தலைவர் மு.கருணாநிதி தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி...
காதலனிடம் காதலை நிரூபிக்க மாடியிலிருந்து குதித்த இளம் பெண்!!
டெல்லியில் காதலன் சொன்னதால் மேம்பாலத்திலிருந்து குதித்து இரண்டு கால்களையும் முறித்துக்கொண்ட இளம்பெண்ணிற்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
டெல்லியை சேர்ந்த அனிதா என்னும் 25 வயது பெண்ணும் வாசிம் என்பவரும் 5 ஆண்டுகளாக காதலித்து...
கச்சத்தீவு வழக்கில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும் : ஜெ.ஜெயலலிதா!!
கச்சத்தீவு இந்தியாவின் ஒரு பகுதியாகும். இது தொடர்பான வழக்கில் உயர் நீதிமன்றில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும் என்று தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா ஜெயராம் தெரிவித்துள்ளார்.
ஆளுநர், பொலிஸ் அதிகாரிகள் மாநாட்டில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா நேற்று...
சரத்குமாரின் திரைப்படத்தை வெளியிட தடை!!
சென்னையில் உள்ள, வங்கி கடன் வசூல் தீர்ப்பாயத்தில் ஐ.டி.பி.ஐ. வங்கி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில்..
விஸ்வாஸ் பிலிம் நிறுவனத்துக்கு, அப்துல்லா மற்றும், ஆறுமுகம் ஆகிய படங்களை தயாரிக்க 2.30 கோடி ரூபாய் வரை...
இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினைக்கு இம்மாதம் இறுதி முடிவு : முதலமைச்சர் ஜெயலலிதா!!
இந்திய - இலங்கை மீனவர்கள் தாக்கப்படும், கைது செய்யப்படும் நடவடிக்கை தொடர்பில் இந்த மாத இறுதியில் முடிவு எட்டப்படும் என தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
இதன்படி தமிழக மற்றும் இலங்கை மீனவர்களுக்கிடையிலான பேச்சுவார்த்தை...
குடிவெறியில் தள்ளாடியபடி மணமேடைக்கு வந்த மாப்பிள்ளை!!
தூத்துக்குடி மாவட்டத்தில் மது அருந்திவிட்டு குடிவெறியில் தாலி கட்ட வந்த மாப்பிள்ளையால் திருமணம் நிறுத்தப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்தவர் பொன்ராணி(25). இவருக்கும் தூத்துக்குடி எம்.திரவியபுரத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளியான அறிவழகன்...
நடிகரை மிரட்டி 8 லட்சம் கொள்ளை!!
கன்னட நடிகர் ஹர்ஷாவின் வீட்டுக்குள் புகுந்த 4 ஆயுதம் ஏந்திய நபர்கள் 8 லட்சம் மதிப்புள்ள பொருட்கைளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
கன்னட படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருபவர் ஹர்ஷா. மேற்கு பெங்களூரில்...
மைசூர் மகாராஜா காலமானார்!!
மைசூர் ராஜவம்சத்தின் கடைசி வாரிசான ஸ்ரீகண்டதத்த நரசிம்மராஜ உடையார் தமது 60 ஆவது வயதில் மாரடைப்பால் நேற்று காலமானார்.
நேற்று காலைவரை இயல்பாக அவர் இருந்தார் எனவும் மதியம் திடீரென்று அசௌகரியமாக இருந்தது என்று...
காங்கிரஸ் தலைமைக்கும் பிரதமருக்குமிடையில் மோதல் : மன்மோகனின் பதவி பறிபோகும் சாத்தியம்!!
நடைபெற்று முடிந்த நான்கு மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்திருக்கும் சூழ்நிலையில் பிரதமருக்கும் காங்கிரஸ் கட்சியின் தலைமைக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.
தேர்தல் முடிவுகள் வெளிவந்து கொண்டிருந்த போதே காங்கிரஸ்...
பாஜகவுடன் கூட்டணியா : குழப்பத்தில் கருணாநிதி!!
பாஜகவுடன் கூட்டணி அமைப்பு தொடர்பான திமுகவின் மனநிலையை வெளிப்படையாகச் சொல்ல முடியாது என்று கருணாநிதி கூறினார். சென்னையில் செவ்வாய்க்கிழமை அவர் அளித்த பேட்டி..
கேள்வி: திமுக காங்கிரஸ் கூட்டணி தொடருமா?
பதில்: பொதுவாகக் கூட்டணி பேச்சுவார்த்தைகளே...
மகனை கருணைக் கொலை செய்யுமாறி கோரி தாய் கண்ணீர் மனு!!
மனநிலை பாதிக்கப்பட்ட மகனை கருணைக் கொலை செய்யக்கோரி பெற்ற தாயே மனு கொடுத்துள்ள வேதனை தரும் சம்பவம் நடந்துள்ளது.
சென்னையை அடுத்த துரைப்பாக்கம் கண்ணகி நகர்ரை சேர்ந்தவர் பாக்கியலட்சுமி(40). இவரது மகன் ரோகித்(18). கண்ணகி...
இன்று முதல் உண்ணாவிரதம் தொடங்குகிறார் அன்னா ஹசாரே!!
ஊழலுக்கு எதிரான ஜன் லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தி தனது சொந்த ஊரான ராலேகன் சித்தியில் இன்று முதல் காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்குகிறார் அன்னா ஹசாரே.
இதுதொடர்பாக அவர் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்..நான்கு...
















