இலங்கை தமிழர்களுக்கு அதிகார பகிர்வு உள்ளிட்ட விஷயங்களை விவாதிக்கத் தான் வந்துள்ளேன்! சல்மான் குர்ஷித்..!
இரு நாட்டு உறவுக்காக நான் இந்த மாநாட்டில் பங்கேற்கவில்லை. மீனவர்கள் பிரச்சினை, இலங்கை தமிழர்களுக்கு அதிகார பகிர்வு உள்ளிட்ட விஷயங்களை விவாதிக்கத்தான் இலங்கை வந்துள்ளேன். இவ்வாறு இலங்கை சென்றுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர்...
பழ.நெடுமாறன் உள்ளிட்ட 83 பேர் திருச்சி சிறையிலடைப்பு! வைகோ, சீமான் மீது நடவடிக்கை இல்லை!
தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றம் இடிப்புக்கு எதிர்ப்பு காட்டிய விவகாரத்தில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட உலக தமிழர் பேரவை அமைப்பினர் பழ.நெடுமாறன் உட்பட்ட 83 பேரும் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர்.
முன்னதாக, உலக தமிழர் பேரவை...
சல்மன் குர்ஷித் இலங்கை வந்தடைந்தார்..!
பொதுநலவாய அரச தலைவர்களது மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மன் குர்ஷித் இன்று இலங்கை வந்தடைந்துள்ளார்.
இன்று முற்பகல் 11 மணியளவில் சல்மன் குர்ஷித் தனது குழுவினருடன் கட்டுநாயக்கா சர்வதேச விமான...
இந்திய உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி மீது பாலியல் குற்றச்சாட்டு..!
இந்திய உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ஒருவர் மீது வைக்கப்பட்டுள்ள பாலியல் குற்றச்சாட்டை விசாரிக்க குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
அந்தக் குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க உச்சநீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக தலைமை நீதிபதி...
முள்ளிவாய்க்க்கால் நினைவு முற்றம் இடிப்பு: பழ. நெடுமாறன் உட்பட பலர் கைது..!
தஞ்சாவூரில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்க்கால் நினைவு முற்றம் இடிக்கப்பட்ட விவகாரத்தில் பழ. நெடுமாறன் உட்பட நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முள்ளிவாய்க்க்கால் நினைவு முற்றம் இடிக்கப்பட்டதை கண்டித்து பழ. நெடுமாறன் போராட்டத்தில் ஈடுபட்டார்.
தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதால்...
இலங்கை மாநாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்த வைகோ உட்பட 300 பேர் கைது!!
இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரையில் இன்று ரெயில் மறியலில் ஈடுபட்ட வைகோ உள்ளிட்ட ம.தி.மு.க. 300 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையில் பொதுநலவாய மாநாட்டை நடத்தக் கூடாது, பொதுநலவாய அமைப்பில்...
ஐந்து பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த சினிமா இயக்குனர் கைது!!
குமரி மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரெவிதம்பி என்ற ஜஸ்டின் ரவி. சினிமா இயக்குனர். சமீபத்தில் வாச்சாத்தி என்ற படத்தை இயக்கி பிரபலமானார்.
இவருக்கும் வேர்கிளம்பி பகுதியைச் சேர்ந்த ஷிபா என்ற பெண்ணுக்கும் திருமணம் நடந்தது....
அரசியல் நிர்பந்தத்தால் புகாரை வாபஸ் பெறவில்லை : ஸ்வேதா மேனன்!!
காங்கிரஸ் எம்.பி பீதாம்பர குருப் என்னிடம் சில்மிஷம் செய்தது தொடர்பான புகாரை அரசியல் நிர்பந்தம் காரணமாக நான் வாபஸ் பெறவில்லை என்று நடிகை சுவேதா மேனன் கூறியுள்ளார்.
பிரபல மலையாள நடிகை சுவேதா மேனன்...
டெல்லியில் 2வது முறையாக மீண்டும் நிலநடுக்கம்!!
தலைநகர் டெல்லியில் இன்று திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இன்று பின்னிரவு 12.41 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.1 புள்ளிகளாக பதிவானது.
இந்நிலையில் தொடர்ந்து 2 வது முறையாக சரியாக ஒருமணி நேரம்...
குழந்தை இல்லாததால் மனைவியை உயிரோடு எரித்து தீக்குளித்த கணவன்!!
தமிழ்நாட்டில் குழந்தை இல்லாத ஏக்கத்தில் மனைவியை உயிருடன் எரித்துவிட்டு கணவன் தீக்குளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே பறக்கை, முகிலன்விளை பகுதியை சேர்ந்தவர் பொன்நீலவடிவு. இவரது மகன் கனகசபாபதி (37)....
அதிக உயரத்தால் அவஸ்தைப்படும் மனிதர்!!
அதிக உயரத்தால் நினைத்ததை சாதிக்க முடியாமல் அவஸ்தைப்படுகிறார் இந்தியாவின் உயரமான மனிதர் சந்தோஷ் குமார்.
இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர் சந்தோஷ் குமார்(40). இவர் சமீபத்தில் பொள்ளாச்சி பாலக்காடு ரோட்டில் உள்ள ஒரு மண்டபத்தில்...
சாய்பாபா சிலையில் இருந்து விபூதி கொட்டுவதாக பரபரப்பு!!
இந்தியாவின் கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டம் அமீனாபுரத்தை சேர்ந்தவர் சரணப்பா. இவருடைய மகன் வீரேஷ். இவர் ஷிரடி சாய்பாபா பக்தர்.
வீரேஷ் ஷிரடி சாய்பாபா கோவிலுக்கு தொடர்ந்து 7 வாரங்களாக சென்று வந்தார். 8வது...
இளம் பெண்ணை சீரழித்து, வீடியோ எடுத்து வெளியிட்டவர் கைது!!
டெல்லியில் உள்ள தொழில் அதிபர் ஒருவரின் வீட்டில் வேலை செய்து வந்த நபர் ஒருவர், தன்னுடன் அதே வீட்டில் வேலை செய்யும் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து அதை வீடியோ எடுத்து இணையத்தில்...
தமிழ்நாட்டில் நிறைவேறிய வெளிநாட்டு தம்பதியரின் கனவு!!
தமிழக கலாசாரத்தால் ஈர்க்கப்பட்ட பிரான்ஸ் மருத்துவருக்கும், இத்தாலியை சேர்ந்த ஆசிரியைக்கும் முறைப்படி திருமணம் நடந்தது.
இத்தாலி நாட்டை சேர்ந்த ஆசிரியை பாஸ்கால் ஹிட்டோ.
இவர் இத்தாலிக்கு சென்ற போது மருத்துவர் ஆலன் ஹிட்டோவுடன் பழக்கம் ஏற்பட்டு...
10 இலட்சத்திற்காக தந்தையை சுட்டுக்கொன்ற மகன்!!
உத்தரபிரதேச மாநிலம் முசாபர் நகர் மாவட்டத்தில் கடந்த மாத தொடக்கத்தில் ஒரு பெண்ணை கேலி செய்தது தொடர்பாக இரு சமூகத்தினரிடையே மோதல் ஏற்பட்டது. பிறகு அது பெரும் மத கலவரமாக மாறியது.
இரு தரப்பினரும்...
இதற்குப் பிறகும் பொதுநலவாய மாநாட்டில் பிரதமர் பங்கேற்க வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டால் விளைவுகளை காங்கிரஸ்தான் அனுபவிக்கும் : கருணாநிதி!!
இதற்குப் பிறகும் பொதுநலவாய மாநாட்டில் பிரதமர் பங்கேற்க வேண்டும் என்று காங்கிரஸின் உயர்நிலைக் குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டால் அதன் விளைவுகளை அந்தக் கட்சிதான் அனுபவித்துத் தீர வேண்டும் என்று திமுக தலைவர்...






