நித்யானந்தாவின் சீடரானார் ரஞ்சிதா!!
நடிகை ரஞ்சிதா முறைப்படி தீட்சை பெற்று நித்யானந்தாவின் சீடராக சேர்ந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நித்யானந்தாவுடன், நடிகை ரஞ்சிதா படுக்கையறையில் இருந்ததாக காணொளி ஒளிபரப்பானது.
இது ஜோடிக்கப்பட்டது என்று நித்தியானந்தா தரப்பில் கூறப்பட்டது....
மீண்டும் திமுக கூட்டணியில் இணைந்தார் நடிகர் டி.ஆர்.ராஜேந்தர்!!
திமுக கலைஞர் கருணாநிதியின் அழைப்பினை ஏற்று அக்கட்சியில் மீண்டும் இணைந்துள்ளார் நடிகர் விஜய.டி.ராஜேந்தர்.
திமுக தலைவர் கலைஞரை அவரது கோபாலபுரம் இல்லத்தில் நடிகர் விஜய டி.ராஜேந்தர், தனது மனைவி உஷா ராஜேந்தருடன் சந்தித்துப் பேசியுள்ளார்....
தோழியின் காதலால் தன் வாழ்வைத் தொலைத்த இளம் பெண்!!
தமிழகத்தில் 10 பேர் கொண்ட இரண்டு கும்பல்களால் அடுத்தடுத்து ஒரு 20 வயது இளம் பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்டபெண் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு கனணி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்....
கதை கூறி கடத்தல்காரர்களை மடக்கியப் பிடித்த பொலிசார்!!
சென்னையில் கடத்தல் கும்பலினை கதை கூறி பொலிசார் மடக்கி பிடித்துள்ள ருசிகரத் தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை சாஸ்திரிநகர் 12வது அவென்யூவை சேர்ந்த தொழிலதிபரின் மகள் கடந்த திங்கட்கிழமை மர்மகும்பலால் காரில் கடத்திச்செல்லப்பட்டார்.
மாணவியை பொலிசார் பத்திரமாக...
சீனாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு வருகிறார் போதி தர்மர்!!
தமிழ்நாட்டில் உள்ள காஞ்சிபுரத்தில் போதி தர்மருக்கு சிலை வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்திலுள்ள காஞ்சிபுரத்தில் பிறந்த போதி தர்மர், சுமார் 1500 வருடங்களுக்கு முன் இந்தியாவை விட்டு தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு...
தேவயானி வழக்கில் புதிய திருப்பம்!!
அமெரிக்காவில் நியூயோர்க் நகரில் உள்ள இந்திய தூதரகத்தில் துணைதூதராக பணியாற்றி வருபவர் தேவயானி கோப்ரகடே.
இவர் விசா விண்ணப்பத்தில் தவறான தகவல் அளித்ததாகவும், இந்தியாவில் இருந்து அழைத்து வந்த பணிப்பெண் சங்கீதா ரிச்சர்டுக்கு மிகக்குறைந்த...
சீமான் மீது நடிகர் எஸ்.வி.சேகர் பாய்ச்சல்!!
ராமாயண இதிகாச நாயகனும், கடவுளாக வணங்கப்படுபவருமான ராமரை இழிவு படுத்தும் விதமாக பேசியதாக நடிகரும்,நாம் தமிழர் இயக்கத்தின் தலைவருமான சீமான் மீது நடிகர் எஸ்.வி.சேகர் முதல்வருக்கு புகார் தெரிவித்துள்ளார்.
நடிகர் எஸ்.வி.சேகர் முதல்வருக்கு அனுப்பியுள்ள...
பழிவாங்கினால் பொறுத்திருக்க மாட்டோம் : காங்கிரஸ் எச்சரிக்கை!!
டெல்லியில் ஆட்சி அமைக்கவுள்ள ஆம் ஆத்மி கட்சிக்கு பிரச்னை அடிப்படையில் மட்டுமே ஆதரவு தரப்படும் என்று தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி, பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டால் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம் என்றும் எச்சரித்துள்ளது.
காங்கிரஸ் ஆதரவுடன்...
தேவ்யானி கைது : சிறிய தவறால் நடந்த விபரீதம்!!
விசா விண்ணப்பத்தில் பணிப்பெண் குறிப்பிடப்பட்ட விவரங்களை, அமெரிக்க அதிகாரி மார்க் ஸ்மித் தவறாக புரிந்துகொண்டதே தேவயானி கோப்ரகடே கைதுக்கு காரணம் என அவரது வழக்கறிஞர் டேனியல் அர்ஷாக் தெரிவித்துள்ளார்.
விசா விண்ணப்பத்தில் படிவம் டி.எஸ்.160...
பிரபல நகைச்சுவை நடிகர் குள்ளமணி மரணம்!!
பிரபல நகைச்சுவை நடிகர் குள்ளமணி உடல்நலக்குறைவினால் காலமானார்.
நவாப் நாற்காலி என்ற படத்தில் அறிமுகமான குள்ளமணி கரகாட்டக்காரன், பணக்காரன், அபூர்வ சகோதரர்கள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
சிறுநீரக் கோளாறால் பாதிக்கப்பட்ட குள்ளமணி சென்னை...
சுனாமியில் தொலைத்த 3 மகள்களையும் 10 வருடங்களாக தேடியலையும் தாய்!!
கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ம் திகதி சுனாதி பேரலை ஏற்பட்டு, இன்றுடன் 9 ஆண்டுகள் நிறைவடைந்து, 10ம் ஆண்டு தொடங்குகிறது.
இந்தநிலையில் தமிழகத்தில் சுனாமிக்கு தனது கணவரின் உயிரை பறிகொடுத்து விட்டு...
இளம் பெண்ணை பேஸ்புக்கில் மனைவியாக சித்தரித்த நபர் கைது!!
திருமணம் நிச்சயமான இளம்பெண்ணை பேஸ்புக்கில், மனைவியாக சித்தரித்த எம்.பி.ஏ பட்டதாரியை பொலிசார் கைது செய்தனர்.
திருப்பூர், போயம்பாளையத்தைச் சேர்ந்தவர் யோகேஸ்வரன்(25) எம்.பி.ஏ பட்டதாரி. தனியார் தொலைபேசி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். குப்பாண்டம் பாளையத்தைச்...
தேவயானிக்காக துடிக்கும் இந்தியா இசைப்பிரியாவுக்காக துடிக்காதது ஏன் : கருணாநிதி!!
அமெரிக்காவில் தேவயானி கைது செய்யப்பட்டபோது துடித்தவர்கள், இசைப்பிரியா கொல்லப்பட்டபோது துடிக்காதது ஏன் என்று திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்..
அமெரிக்காவில் பணியாற்றி வந்த இந்தியத் துணைத் தூதர்...
இலங்கை கடற்படைக்கான பயிற்சியை கண்டித்து இந்திய கடற்படை அலுவலகம் முற்றுகை!!
இலங்கை கடற் படைக்கு பயிற்சி கொடுப்பதை கண்டித்து, தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் நேற்று சென்னையில் உள்ள இந்திய கப்பற்படை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.
தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவர்...
சாப்பிட போன இடத்தில் மாணவர்களுக்கு நேர்ந்த கொடூரம்!!
மருத்துவ கல்லூரி மாணவர்களை கடத்திச் சென்று மிரட்டி உடலுறவில் ஈடுபடச் செய்த எட்டு பேர் அடங்கிய கும்பலை பொலிசார் கைது செய்துள்ளனர்.
கர்நாடகத்தின் மங்களூரு அருகே உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் படிக்கும் மாணவர்-...
இலங்கையில் இருந்து போலி கடவுச்சீட்டில் சென்றவர் திருச்சியில் கைது!!
இலங்கையில் இருந்து போலி கடவுச்சீட்டில் திருச்சி சென்றவர் திருச்சி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து இந்திய ஊடகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது..
பெரம்பலூர் மாவட்டம் லாடபுரம் கிழக்கு பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மணி...
















