நடு வீதியில் சமையல்: நடிகை ரோஜா நூதன போராட்டம்..!
ஆந்திராவை பிரித்து தெலுங்கானா மாநிலம் அமைக்கும் மசோதாவுக்கு மத்திய அமைச்சர்கள் குழு ஒப்புதல் அளித்து உள்ளது. இந்த மசோதா ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டது.
அவர் அதனை ஆந்திர சட்ட சபை ஒப்புதலுக்கு அனுப்பி உள்ளர். இந்த...
டெல்லியில் நால்வரால் கற்பழிக்கப்பட்ட சிறுமி!!
உத்தரதேச மாநிலம் கோராக்பூரை சேர்ந்த சிறுமி வீட்டு பிரச்சினை காரணமாக பெற்றோர்களுக்கு தெரியாமல் வீட்டை விட்டு ஓடியுள்ளார். அவர் ரெயில் மூலம் புதுடெல்லி செல்லும் போது நான்கு பேர் கொண்ட குழுவினால் கற்பழிக்கப்பட்டுள்ளார்.
இது...
இலங்கை ஜனாதிபதியை நேரடியாக தொடர்பு கொண்டு பிரதமர் கண்டனம் தெரிவிக்க வேண்டும் : ஜெயலலிதா!!
இலங்கை அமைச்சகத்துக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் மூலமாக கண்டன அறிக்கையும், இலங்கை ஜனாதிபதிக்கு பிரதமர் நேரடியாக தொடர்பு கொண்டு கடும் கண்டனத்தையும் உடனடியாக தெரிவிக்க வேண்டும் என்று தமிழக மீனவர்கள் பிரச்னை குறித்து...
சர்ச்சை நாயகன் ஶ்ரீசாந்தை காதலித்து கரம்பிடித்த புவனேஸ்வரி!!
இந்தியாவின், கேரள மாநிலத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த். இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளராக இருந்தார். ஐ.பி.எல்.போட்டிகளில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக எழுந்த புகாரில் கைதாகி தற்போது பிணையில் விடுதலையாகி உள்ளார்.
இவரும், ராஜஸ்தான் ராஜ...
சிகிச்சை அளிக்காமல் நோயாளியை தூக்கி வீசிய அவலம்!!
தர்மபுரி மாவட்டத்தில் சிகிச்சை அளிக்காமல் நோயாளியை வெளியே தூக்கி வீசிய அவல நிலை நடந்துள்ளது.
தர்மபுரி மாவட்டம் புதுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (40). மனைவி சரஸ்வதி. செந்தில்குமார் லாரி ஓட்டுனராக வேலை பார்த்து...
தங்கம் கடத்தலில் பிரபல நடிகை!!
கொச்சி விமான நிலையம் வழியாக தங்க பிஸ்கட்டுகள் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக பிரபல மலையாள நடிகை மைதிலிக்கு சுங்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கொச்சி விமானத்தில் கடந்த மாதம் 20 கிலோ தங்க பிஸ்கட்டுகள் கைப்பற்றப்பட்டன....
எட்டையபுரத்தில் பாரதியாரின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள்!!
பாரதியாரின் 132வது பிறந்தநாள் விழா அவரது சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம், எட்டையபுரத்தில் உள்ள அவரது மணி மண்டபத்தில், கோவில்பட்டி பாரதியார் நினைவு அறக்கட்டளை சார்பில் நேற்று கொண்டாடப்பட்டது.
இந்த விழாவில், பள்ளி மாணவர்கள்...
டெல்லி விமான நிலையத்தில் பயங்கர விபத்து தவிர்ப்பு : ராகுல் காந்தி தெய்வாதீனமாக உயிர் தப்பினார்!!
டெல்லி விமானநிலையத்தில் இரண்டு விமானங்கள் மோதி மிகப் பெரிய விபத்து ஏற்படுவது கடைசி நிமிடத்தில் தவிர்க்கப்பட்டது. இதனால் அதிர்ஷ்டவசமாக ராகுல் காந்தி உயிர் தப்பினார்.
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி நேற்று முன்தினம்...
மீனவர்கள் கைது செய்யப்படுவதை இனியும் வேடிக்கை பார்க்க முடியாது : மு.கருணாநிதி!!
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்யும் விவகாரத்தில் மத்திய அரசும், மாநில அரசும் இனியும் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க கூடாது என்று திமுக தலைவர் மு.கருணாநிதி தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி...
காதலனிடம் காதலை நிரூபிக்க மாடியிலிருந்து குதித்த இளம் பெண்!!
டெல்லியில் காதலன் சொன்னதால் மேம்பாலத்திலிருந்து குதித்து இரண்டு கால்களையும் முறித்துக்கொண்ட இளம்பெண்ணிற்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
டெல்லியை சேர்ந்த அனிதா என்னும் 25 வயது பெண்ணும் வாசிம் என்பவரும் 5 ஆண்டுகளாக காதலித்து...
கச்சத்தீவு வழக்கில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும் : ஜெ.ஜெயலலிதா!!
கச்சத்தீவு இந்தியாவின் ஒரு பகுதியாகும். இது தொடர்பான வழக்கில் உயர் நீதிமன்றில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும் என்று தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா ஜெயராம் தெரிவித்துள்ளார்.
ஆளுநர், பொலிஸ் அதிகாரிகள் மாநாட்டில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா நேற்று...
சரத்குமாரின் திரைப்படத்தை வெளியிட தடை!!
சென்னையில் உள்ள, வங்கி கடன் வசூல் தீர்ப்பாயத்தில் ஐ.டி.பி.ஐ. வங்கி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில்..
விஸ்வாஸ் பிலிம் நிறுவனத்துக்கு, அப்துல்லா மற்றும், ஆறுமுகம் ஆகிய படங்களை தயாரிக்க 2.30 கோடி ரூபாய் வரை...
இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினைக்கு இம்மாதம் இறுதி முடிவு : முதலமைச்சர் ஜெயலலிதா!!
இந்திய - இலங்கை மீனவர்கள் தாக்கப்படும், கைது செய்யப்படும் நடவடிக்கை தொடர்பில் இந்த மாத இறுதியில் முடிவு எட்டப்படும் என தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
இதன்படி தமிழக மற்றும் இலங்கை மீனவர்களுக்கிடையிலான பேச்சுவார்த்தை...
குடிவெறியில் தள்ளாடியபடி மணமேடைக்கு வந்த மாப்பிள்ளை!!
தூத்துக்குடி மாவட்டத்தில் மது அருந்திவிட்டு குடிவெறியில் தாலி கட்ட வந்த மாப்பிள்ளையால் திருமணம் நிறுத்தப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்தவர் பொன்ராணி(25). இவருக்கும் தூத்துக்குடி எம்.திரவியபுரத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளியான அறிவழகன்...
நடிகரை மிரட்டி 8 லட்சம் கொள்ளை!!
கன்னட நடிகர் ஹர்ஷாவின் வீட்டுக்குள் புகுந்த 4 ஆயுதம் ஏந்திய நபர்கள் 8 லட்சம் மதிப்புள்ள பொருட்கைளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
கன்னட படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருபவர் ஹர்ஷா. மேற்கு பெங்களூரில்...
மைசூர் மகாராஜா காலமானார்!!
மைசூர் ராஜவம்சத்தின் கடைசி வாரிசான ஸ்ரீகண்டதத்த நரசிம்மராஜ உடையார் தமது 60 ஆவது வயதில் மாரடைப்பால் நேற்று காலமானார்.
நேற்று காலைவரை இயல்பாக அவர் இருந்தார் எனவும் மதியம் திடீரென்று அசௌகரியமாக இருந்தது என்று...
















