இந்திய செய்திகள்

மகளை பார்க்க முருகன்–நளினி ஏக்கம்!!

நளினியின் தாயார் பத்மா, முருகன் தாயார் சோமணி ஆகியோர் நேற்று வேலூர் சிறையில் முருகன், நளினியை சந்தித்தனர். பின்னர் அவர்கள் கூறியதாவது.. தூக்கு தண்டணை இரத்து செய்து தீர்ப்பு கூறிய நீதிபதிகளுக்கும், வழக்கறிஞர்களுக்கும், அரசியல்...

முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினியை விடுதலை செய்ய தமிழக அரசு தீர்மானம் : இன்னும் சில நாட்களில் விடுதலையாக...

ராஜீவ்காந்தி காந்தி கொலை வழக்கில் நளினி, முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகியோருக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டது. இந்நிலையில் நளினிக்கு தூக்கு இரத்தாகி ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. நேற்று, முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகியோருக்கும் தூக்கு...

தூக்கு தண்டனை ரத்து : முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி மகிழ்ச்சி!!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்ட தகவல் வேலூர் ஜெயிலில் உள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோக்கு தெரிவிக்கப்பட்டது. கோர்ட்டு தீர்ப்பை கேட்டு அவர்கள் மகிழ்ச்சி...

சாந்தன், முருகன், பேரறிவாளன் மூவரையும் விடுதலை செய்யுமாறு ஜெயலலிதாவிடம் கோரிக்கை!!

ராஜிவ் கொலையாளிகளின் மனு மீது தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம் அவர்களின் மரண தண்டனையை, ஆயுள் தண்டனையாக குறைந்துள்ளது. இது குறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறுகையில்.. சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்கு தண்டனை...

3 பேர் தூக்கு தண்டனை ரத்து மனித நேயத்துக்கு கிடைத்த வெற்றி : சீமான்!!

நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் புதுவையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது.. ராஜீவ் கொலையாளிகள் 3 பேருடைய தூக்கு தண்டனையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து ஆயுள் தண்டனையாக குறைத்துள்ளது. இது...

முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரது தூக்கு தண்டனை ரத்து!!

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரது தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது. முன்னதாக இம் மூவரது கருணை மனுக்களும் இந்திய ஜனாதிபதியினால் நிராகரிக்கப்பட்டது....

ராஜீவ் கொலை வழக்கில் இன்று தீர்ப்பு!!

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரது தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு இன்று...

10 கோடி ரூபாவை வீணடித்த சச்சின்!!

ராஜ்யசபா எம்பியாக சச்சின் பதவியேற்று இரண்டுஆண்டுகள்ஆன நிலையில், தனது தொகுதி மேம்பாட்டு நிதியை கூட செலவு செய்ய நடவடிக்கை எடுக்காமல் 10 கோடியை வீணடித்துள்ளது ராஜ்யசபா இணையதளத்தில் தகவல் வெளியாகியுள்ளது. பாராளுமன்றத்தில் கடைசி கூட்டத்தொடர்...

50 வயது காதலிக்கும் 17 வயது காதலனுக்கும் பொலிஸ் பாதுகாப்பு!!

சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான உ.பியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் 50 வயது பெண்ணை காதலித்து வருவதுடன் அந்தப் பெண்ணையே திருமணம் செய்வேன் என பிடிவாதமாக உள்ளான். உ.பியின்...

நான் உன்னை பிரிந்தால் : மௌனிகாவிடம் பாலுமகேந்திரா சொன்ன வார்தைகள்!!

பாலுமகேந்திரா சிறந்த சினிமாக்காரர் மட்டுமல்லாமல், சிறந்த குடும்பத்தலைவர் என்று மௌனிகா கூறியுள்ளார். மறைந்த பாலுமகேந்திரா குறித்து அவரது துணைவியும் நடிகையுமான மௌனிகா இந்து நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில், சினிமாவைப்போல வாழ்க்கையிலும் ரொம்பவே பெர்பக்ஷனாக...

ஜெயலலிதாவின் பிரதமர் கனவு பகல் கனவு : குஷ்பு!!

முதல்வர் ஜெயலலிதாவின் பிரதமர் கனவு பகல் கனவு என்றும், அது பலிக்காது என்றும் நடிகை குஷ்பு மாநாட்டில் பேசினார். மாநாட்டில் குஷ்பு பேசியது: திருச்சி மாநாட்டை திருப்புமுனை மாநாடு என்று கூறுகின்றனர். நான் இந்த...

காதலுக்கு தூது போனதால் நடந்த விபரீதம்!!

காதலுக்கு உதவிய குற்றத்திற்காக பள்ளியை விட்டு நீக்கப்போவதாக தலைமையாசிரியர் அறிவித்ததால் மனமுடைந்த மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ள துணிந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனியை அடுத்த சின்னமனூர் அருகே உள்ள எரசக்கநாயக்கனூரில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது....

ஒன்றாக படிக்கும் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த மாணவர் கும்பல்!!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே உள்ள பாரத்பூர் பகுதியைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவர் மருத்துவக் கல்வி படித்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு சக மாணவர்கள் 3 பேர் இவரை...

6 நிமிடத்தில் உலக நாடுகளை பட்டியலிட்டு சாதனை படைத்த சிறுமி!!

மதுரையில் 2ம் வகுப்பு மாணவி 6 நிமிடத்தில் உலக நாடுகளை பட்டியலிட்டு சாதனை படைத்துள்ளார். மதுரை வண்டியூரை சேர்ந்தவர் முகம்மது இஸ்மத்துல்லா. இவரது மகள் ஆஷிமா பர்ஜிஸ் (7). இவர் மதுரையில் உள்ள ஒரு...

டெல்லி முதல்வர் பதவியை கெஜ்ரிவால் ராஜினாமா செய்தது ஏன்?

டெல்லி சட்டப்பேரவையில் ஜன் லோக்பால் மசோதாவை தாக்கல் செய்ய முடியாமல் போனதை அடுத்து, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஜன் லோக்பால் மசோதாவை தாக்கல் செய்ய வேண்டாம் என்ற டெல்லி...

கற்பை காப்பாற்ற உயிரை தியாகம் செய்ய துணிந்த மாணவி!!

மேற்கு வங்க மாநிலம், மிட்னாபூர் அருகேயுள்ள டம்லுக் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் பயணிகள் ரெயிலில் பயணம் செய்தார். அங்கு இளைஞர் குழுவினர் குறித்த பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்றனர்....