நடிகை ரம்யாவை கடத்துவேன் என விளம்பரம் வெளியானதால் பரபரப்பு!!
காங்கிரஸ் கட்சி எம்பி ரம்யாவை கடத்தப்போவதாக விளம்பரம் வெளியிட்ட சினிமா இயக்குனரிடம் பொலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
பிரபல நடிகை குத்து ரம்யா, தற்போது மண்டியா தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராகம் இருந்து வருகிறார்.
கடந்த 14ம் திகதி...
இந்தியாவின் அதிகூடிய எடை கொண்ட சாதனைக் குழந்தை!!
இந்தியாவிலேயே அதிக எடை கொண்ட குழந்தை மணிப்பூரைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு பிறந்துள்ளது.
மணிப்பூர் தோபால் மாவட்டத்தைச் சேர்ந்த ஷேணுதேவி என்ற பெண் 5.9 கிலோ எடை கொண்ட குழந்தையை பெற்று இந்த சாதனையை...
விவேகானந்தருக்கு 100, ஜெயலலிதாவுக்கு 40 : பாத்திமா பாபு அதிரடி பேச்சு!!
வருகிற பாராளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளில் நாம் வெற்றி பெற்றால் ஜெயலலிதா பிரதமராவார் என்று அதிமுக மேடைப் பேச்சாளர் பாத்திமா பாபு கூறியுள்ளார்.
தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக இருந்த பாத்திமா பாபு தற்போது அதிமுகவின்...
குஷ்புவின் பேச்சை ரசிப்பது கேவலம் : நடிகர் சிங்கமுத்து!!
அரசியலில் அளவுக்கு மீறி வாய்விடும் நடிகர்களின் நிலை என்னவாகும் என்பதற்கு வாழும் உதாரணமாக உலவிக் கொண்டிருக்கிறார் வடிவேலு. அவரின் நிலையை அருகிலிருந்து கவனித்தும் அறியாமையில் இருக்கிறார்கள் சிலர்.
சமீபத்தில் நடந்த திமுக மாநாட்டில் குஷ்பு...
ராஜீவ் கொலை கைதிகளின் விடுதலை நடவடிக்கை : ஜெயலலிதாவிற்கு தமிழ் திரையுலகம் ஆதரவு!!
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய 3 பேருக்கும் தூக்குத்தண்டனையை உயர் நீதிமன்று ரத்து செய்தது.
மேலும் நீதிமன்ற தீர்ப்பு அடிப்படையில் அவர்கள் 3 பேர்...
பணிப்பெண்ணிடம் சில்மிஷம் செய்ததால் விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட நடிகர்கள்!
கொச்சியில் பணிப்பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதால் நடிகர்கள் கிரிக்கெட் குழு விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சினிமா பிரபலங்கள் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டியின் (சி.சி.எல்) முதல் அரையிறுதி ஆட்டம் ஐதராபாத்தில் நேற்று நடைபெற்றது.
இதில் நடிகர்...
சோகத்தில் முடிந்த காதல் கதை!!
ஆக்ராவில் தனது காதல் மனைவியை கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட கணவனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆக்ராவைச் சேர்ந்தவர் பண்ட்டி (35). சொந்தமாக ஆட்டோ ரிக்சா வைத்துள்ளார். இவரது மனைவி அரியன்னே வில்லிங்கர்(35)....
எனது விடுதலைச் செய்தி விரைவில் ஊடகங்களில் வரும் : ஒட்டுமொத்த தமிழினமும் எங்களின் பக்கம் : சாந்தன் பேட்டி!!
ராஜீவ் கொலை குற்றச்சாட்டில் சாந்தன், முருகன், பேரறிவாளன் மூவருக்கும் விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்ததை அடுத்து, தமிழக அரசும் அவர்களை விடுதலை செய்ய உத்தரவிட்டிருக்கிறது. அதற்கு முன், சிறையில்...
கண்ணீர் மல்க நடைபெற்ற முருகன் – நளினி சந்திப்பு!!
ராஜீவ் கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரது தூக்கு தண்டனையை உயர் நீதிமன்று ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும் விடுதலை குறித்து தமிழக அரசு முடிவு எடுக்கலாம் என அறிவித்தது.
இதனையடுத்து முருகன்,...
சாந்தன், பேரறிவாளன், முருகனின் விடுதலையில் சிக்கல் : ஏனைய நால்வரும் விரைவில் விடுதலையாக வாய்ப்பு!!
நளினி உள்பட 4 பேரும் விடுதலையாவதில் சட்ட சிக்கல் எதுவும் எழவில்லை என்று வழக்கறிஞர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற சாந்தன், பேரறிவாளன், முருகன், நளினி,...
அமெரிக்க தீர்மானத்தை நிறைவேற்றினால் காங்கிரஸுடன் கூட்டணி : திமுக தெரிவிப்பு!!
இலங்கை தமிழர் விவகாரம் தொடர்பாக தி.மு.க வை சேர்ந்த கனிமொழி எம்.பி.,மற்றும் தி.மு.க, நிர்வாகிகள் பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்து பேசினர்.
இந்த சந்திப்பின்போது ஐ.நா. மன்றத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை...
கால்பந்திலும் கலக்க வருகிறார் ஷாருக்கான்!!
பொலிவுட் நடிகர் ஷாருக்கான் ஐபிஎல்லின் கொல்கத்தா அணியின் உரிமையாளராக உள்ளார். இவர் தற்போது கால்பந்து அணி ஒன்றையும் வாங்க திட்டமிட்டுள்ளார்.
கொல்கத்தா கால்பந்து அணிக்கு தலைமை ஏற்க விரும்புவதாக செய்தியாளர் சந்திப்பில் ஷாருக்கான் தெரிவித்துள்ளார்.
இந்த...
இயக்குனருக்கு கன்னத்தில் பளார் விட்ட நடிகை!!
தன்னிடம் தவறாக நடந்து கொண்ட இயக்குனரை கன்னத்தில் அறைந்துள்ளார் பிரபல பொலிவுட் நடிகை.
மும்பையைச் சேர்ந்தவர் கீதிகாதியாகி(24), பத்திரிகையாளராக இருந்து நடிகையாக அறிமுகமானார். ஒன்-பை-டூ, வாட் தி பிஷ் உள்ளிட்ட சில இந்தி படங்களில்...
உலக சாதனை படைத்த பீகார் மாநிலம்!!
உலகிலேயே 20 கி.மீ பரப்பளவில் இலவச வைஃபை மண்டலத்தை உருவாக்கி உலக சாதனை படைத்துள்ளது இந்தியாவின் பீகார் மாநிலம்.
இந்தியாவின் பின்தங்கிய மாநிலம் என்று பெயர் பெற்றிருந்த பீகார் தற்போது ஹைடெக் சாதனை படைத்துள்ளது.
இனிமேல்...
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும் நிச்சயம் விடுதலையாவார்கள் : ராம் ஜெத்மலானி!!
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்கும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் நடவடிக்கையில் சட்ட மீறல் எதுவும் இல்லை என்று இவ்வழக்கில் ஆஜரான பிரபல வழக்கறிஞர்...
ராஜீவ் கொலை குற்றவாளிகள் விடுதலையில் சிக்கல் : தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!!
ராஜீவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனையிலிருந்து ஆயுள் சிறைத் தண்டனையாகக் குறைக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் விடுதலையாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை தற்போதைய நிலையே தொடர...















