இந்திய செய்திகள்

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் நடிகர் கார்த்திக்!!

நாடாளுமன்ற தேர்தலில் நாடாளும் மக்கள் கட்சி போட்டியிடும் கூட்டணி குறித்து முக்கிய கட்சிகளுடன் பேச்சு நடத்தி வருவதாக அக்கட்சியின் நிறுவன தலைவர் நடிகர் கார்த்திக் கூறியுள்ளார். நாடாளும் மக்கள் கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் மதுரை...

கூகுள் தேடலில் முதல் இடம் பிடித்த ஜெயலலிதா!!

உலகம் முழுவதிலும் இருந்து கூகுள் வழியாக தேடப்பட்ட தென்னிந்திய அரசியல் தலைவர்களில் ஜெயலலிதாவுக்கு முதல் இடம் கிடைத்துள்ளது. இணையதளங்களுக்குள் செல்வதற்கான சாவிகளாக கூகுள், யாஹூ' உள்ளிட்ட தேடு இயந்திரங்கள் உதவுகின்றன. இவற்றில் கூகுள் தேடு இயந்திரத்தில்...

திருப்பதி கோவிலில் குவிந்த 40 தொன் வெளிநாட்டு நாணயங்கள்!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சிங்கப்பூர், மலேசியா உள்பட வெளிநாட்டு பக்தர்கள் வழிபட வருகிறார்கள். இவர்கள் தங்கள் நாட்டு ரூபாய் மற்றும் நாணயங்களை காணிக்கையாக உண்டியலில் செலுத்துகிறார்கள். இதனை அந்த நாட்டில் மாற்ற தேவஸ்தானம் பல...

குளிர்பானம் என நினைத்து மதுவை அருந்திய மாணவன் பலி!!

கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள குன்னிகாடு பகுதியை சேர்ந்தவர் லாஜித். இவர் கட்டிட ஒப்பந்ததாரராக உள்ளார். இவரது மனைவி சுஜி. இந்த தம்பதியின் மகன் லிஜீன் (8). அந்த பகுதியில் உள்ள...

வீரப்பன் கூட்டாளிகளின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைப்பு!!

வீரப்பன் கூட்டாளிகளான 4 பேரின் தூக்கு தண்டனையும், ஆயுள் தண்டனையாகக் குறைத்து இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. சந்தன மரங்களை கடத்திய வீரப்பனின் கூட்டாளிகளாக இருந்த மீசை மாத்தையன், சைமன், பிலவேந்திரன், ஞானப்பிரசாகத்துக்கு அளிக்கப்பட்ட...

என்னை அரசியலில் இருந்து ஒழிக்க அவர்கள் சதி : குமுறும் விஜயசாந்தி!!

ஆந்திராவைச் சேர்ந்த நடிகை விஜயசாந்தி மெதக் தொகுதி எம்.பி.யாக உள்ளார். தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியில் இருந்த அவர் தலைவர் சந்திரசேகர் ராவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கட்சி நடவடிக்கையில் இருந்து ஒதுங்கினார். சில...

பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைப்பு!!

இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளது. இதேவேளை ராஜிவ் காந்தி கொலை...

6000 ஆண்டுகள் பழமையான பாண்டு நாகரிகம் கண்டுபிடிப்பு!!

பீகார் மாநிலம், சமஸ்திபூர் மாவட்டத்தில் உள்ள பாண்டு பகுதியின் நாகரிகம் 6000 ஆண்டுகள் பழமையானது என்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். கி.மு. 4200 1500 முதல் மவுரிய காலம் வரையிலான காலத்தில் பாண்டு நாகரிகம் இப்பகுதியில்...

தாயின் காதலுக்கு ஆப்பு வைத்த மகள்!!

பெற்ற தாய் வேறொருவருடன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பது பெருத்த அவமானத்தை ஏற்படுத்துவதாக மகளே பொலிசில் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையிலுள்ள திருவல்லிக்கேணி என்னும் பகுதியில் உள்ள காவல்நிலையத்தில் 19 வயது கல்லூரி மாணவி ஒருவர்...

எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு திடீர் சுகயீனம்!!

பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நலம் திடீரென பாதிக்கப்பட்டது. இதனையடுத்து தென் ஆபிரிக்காவில் இருந்து அவசரமாக சென்னை திரும்பினார். தென்னாபிரிக்கா ஜோகன்ஸ்பர்க்கில் பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பியின் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த...

சகோதரன் உதவியுடன் சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற கும்பல்!!

தமிழகத்தின் அறந்தாங்கி அருகே வயல்வெளியில் 16 வயது இளம்பெண்ணின் உடல் காயங்களுடன் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் பொலிசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி...

பெற்ற மகளை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய கொடூர தந்தை!!

பெங்களூரில் மகளை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த கொடூர தந்தையை பொலிசார் கைது செய்துள்ளனர். பெங்களூர் கும்பலுகூடு அருகே உள்ள புவனேஷ்வரி நகரில் வசித்து வருபவர்கள் முத்துராஜ், லீலாவதி தம்பதிகள். முத்துராஜ் தச்சு தொழிலாளியாகவும்,...

காதலனுக்காக போலி கடவுச்சீட்டில் பாகிஸ்தான் சென்ற இந்தியப் பெண்!!

இணையத்தின் மூலம் பழகிய காதலனை சந்திக்க, இந்தியாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் போலி கடவுச்சீட்டில் பாகிஸ்தான் சென்றுள்ளார். அவரை அதிகாரிகள் நாடு கடத்தினர். குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் நகிதா ரமேஷ் (20). பாகிஸ்தானின் பஞ்சாப்...

சசிதரூரின் மனைவி சுனந்தாவின் மரணம் இயற்கைக்கு மாறானது : தொடரும் மர்மம்!!

எதிர்பாராத இயற்கைக்கு மாறான முறையில் சுனந்தா மரணமடைந்துள்ளார் என அவரின் உடலை பிரேதப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்திய மத்திய இணை அமைச்சர் சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் நேற்று முன்தினம் இரவு...

நடிகை சஞ்சனாவிற்கு கொலை மிரட்டல் : பொலிசில் புகார்!!

மர வியாபாரி ஒருவர் தனக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக நடிகை சஞ்சனா பொலிசில் புகார் அளித்துள்ளார். தமிழில் ஸ்ரீகாந்த், பிருத்விராஜ் இணைந்து நடித்த குற்றப்பிரிவு படத்தில் ஹீரோயினாக நடித்தவர் சஞ்சனா. இவர் கன்னடம், தெலுங்கு...

பெப்ரவரி 4ம் திகதி சச்சினுக்கு பாரத் ரத்னா விருது!!

இந்தியாவின் டெல்லியில் உள்ள ராஷ்ட்ரபதி பவனில் நடைபெறும் விருது வழங்கும் விழாவில் சச்சின் டெண்டுல்கருக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பாரத் ரத்னா விருதை வழங்கவுள்ளார். இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் அண்மையில்...