இந்திய செய்திகள்

முருகன், சாந்தன், பேரறிவாளனின் தூக்கு தண்டனை குறைப்புக்கு எதிராக மத்திய அரசு மனுத் தாக்கல்!!

ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனையைக் குறைத்து உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள தீர்ப்பானது சட்டரீதியாக சட்டவிரோதமானது. எனவே இந்த உத்தரவை உச்சநீதிமன்றம் மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில்...

ராகுலுக்கு முத்தம் கொடுத்த பெண்ணை எரித்துக் கொன்ற கணவன்!!

அண்மையில் மகளிர் அமைப்பினரிடையே உரையாற்றிய ராகுல் காந்திக்கு ஒரு பெண் முத்தம் கொடுத்து வரவேற்றார். தற்போது, அந்தப் பெண் எரித்துக் கொல்லப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த பெப்ரவரி 27ம் திகதி காங்கிரஸ் துணைத்...

பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட உமா மகேஸ்வரிக்கு மௌன அஞ்சலி!!

சென்னை அடுத்த சிறுசேரி சிப்காட்டில் பொறியியலாளர் உமா மகேஸ்வரி கடந்த வாரம் கொலை செய்யப்பட்டார். இந்நிலையில் உமாமகேஸ்வரி இறந்து கிடந்த பகுதியில் உள்ள பற்றைகள் அகற்றப்பட்டன. இந்த பற்றைகள் அகற்றப்பட்ட பின், இந்த பகுதியில்...

தேர்தல் களத்தில் நக்மா!!

நடிகை நக்மா வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் உத்திரபிரதேச மாநிலத்தில் போட்டியிடவிருக்கிறார். நடிகை நக்மாவை வரும் நாடாளுமன்ற தேர்த்லில் தங்கள் கட்சி சார்பில் போட்டியிட வைக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. காங்கிரஸ் உறுப்பினரான நக்மா...

காங்கிரஸில் இணைந்தார் நடிகை விஜயசாந்தி!!

பிரபல சினிமா நடிகையும் தெலுங்கு தேசக்கட்சியின் எம்.பி.யுமான விஜயசாந்தி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இவருக்கும் தெலுங்கு தேசக்கட்சி தலைவரான சந்திரசேகர ராவுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருக்கும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா...

ஆசிரியர் திட்டியதால் தீக்குளித்த மாணவி!!

திருவொற்றியூர், அப்பர் நகர் கடற்கரை சாலை பகுதியைச் சேர்ந்த முனியாண்டியின் மகள் பவித்ரா (14). இவர் அந்தப் பகுதியில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார். பவித்ராவின் தாயார் சோபா,...

பாலு மகேந்திராவுடன் வாழ்ந்த நாட்கள் : மலரும் நினைவுகளுடன் மௌனிகா!!

பாலு மகேந்திராவுடன் வாழ்ந்த நாட்கள் பற்றி மனம் திறந்துள்ளார் மௌனிகா. சமீபத்தில் காலமான இயக்குநர் பாலு மகேந்திராவின் மூன்றாவது மனைவி மௌனிகா. இவர், பாலு மகேந்திராவுடன் தான் வாழ்ந்த வாழ்க்கை குறித்தும், இறுதி நாட்களில்...

ராகுல் காந்திக்கு முத்தம் கொடுத்த பெண்களால் பரபரப்பு!!

இந்தியாவின் அசாம் மாநிலத்தில் சுற்றுப் பயணம் செய்த ராகுல் காந்திக்கு, பெண்கள் திடீரென முத்தம் கொடுத்தனர். இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அசாம் மாநிலத்தில், காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி 2...

200 மீட்டரை 46.74 வினாடியில் கடந்து 116 வயது முதியவர் சாதனை!!

200 மீட்டரை 46.74 வினாடியில் கடந்த 116 வயது முதியவர் சாதனை படைத்துள்ளார். கோவையில் 35வது தேசிய முதியோர் தடகள போட்டி நடந்தது. இதன் 200 மீற்றர் ஓட்டத்தில் உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த தரம்பாள் குஜ்ஜால்...

கொலையாளியை காட்டிக் கொடுத்த கிளி!!

உத்தரப் பிரதேசத்தில் ஒரு கொலை வழக்கில் வித்தியாசமான முறையில் கொலையாளியை கண்டுபிடித்துள்ளனர். அதாவது பொலிஸாருக்கு ஒரு பச்சைக் கிளி காட்டிக் கொடுத்து கொலையாளி பெயரையும் சொல்லி அவனைப் பிடிக்க உதவியுள்ளது. அந்தக் கிளியின் உரிமையாளர்...

நளினி உட்பட 4 பேரை விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் இடைக்கால தடை!!

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி உட்பட 4 பேரை விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் இன்று இடைக்கால தடை விதித்தது. ராஜிவ் வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகனின் தூக்கை ரத்து...

சென்னையில் ராஜீவ் சிலை உடைப்பு : காங்கிரஸ் – தமிழ் அமைப்பு மோதல்!!

ராஜீவ் கொலையாளிகளை விடுவிப்பது தொடர்பாக காங்கிரஸ் எதிர்ப்பு போராட்டமும், தமிழர் அமைப்பினர் ஆதரவு போராட்டமும் நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக இரு தரப்பினர் மோதல் மேலும் வலுத்துள்ளது. தங்களின் எதிர்ப்பை காட்ட சென்னையில் 3...

ஆசிய கிண்ண கிரிக்கட் பந்தயம் : இரண்டு இந்தியர்கள் கைது!!

இந்திய அஹமதாபாத்தில் ஆசிய கிண்ண கிரிக்கட் போட்டிகளுக்கான பந்தயத்தில் ஈடுபட்ட இரண்டுபேரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். நேற்று காலை அவர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டனர். பாகிஸ்தான் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையில் நேற்று முன்தினம் இடம்பெற்ற போட்டி...

ராஜீவ் கொலையாளிகள் 7 பேரின் விடுதலையில் இன்று முடிவு!!

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலையாளிகள் 7 பேரை விடுதலை செய்வது தொடர்பான தமிழக அரசின் முடிவை எதிர்த்து மத்திய அரசு உயர் நீதிமன்றில் தாக்கல் செய்ய மனு மீதான விசாரணை இன்று...

ராகுலை திருமணம் செய்யத் தயார் : நடிகை பரபரப்பு அறிக்கை!!

பிரபல பொலிவுட் நடிகையான ராக்கி சாவந்த் ராகுல் காந்தி விரும்பினால் அவரை திருமணம் செய்ய தயாரென கூறியுள்ளார். ராக்கி சாவந்த் அவரது போஜ்புரி மொழி திரைப்படமான ´Katta Tanal Dupatta´ - வின் வெளியீட்டு...

பெண்ணை பழிதீர்க்க கொடூரமாக பலாத்காரம் செய்து கொன்ற வெறியர்கள்!!

தமிழகத்தில் கடந்த 13ம் திகதி இரவு பணி முடிந்து அலுவலகத்தை விட்டு வெளியே வந்த, உமா மகேஸ்வரி சடலமாக மீட்கப்பட்டார். உமா மகேஸ்வரியின் உடலில் கத்திக்குத்துக் காயங்கள் காணப்பட்டதால், அவர் பாலியல் பலாத்காரம் செய்து...