இந்திய செய்திகள்

நான் நீக்கப்பட்டதன் காரணம் என்ன : அழகிரி விளக்கம்!!

ஆதரவாளர்கள் நீக்கம் பற்றி பேசியதால் என் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அழகிரி தெரிவித்துள்ளார். கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக தி.மு.க.வின் தென்மண்டல அமைப்புச்செயலாளர் மு.க.அழகிரி கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். இந்த...

கமல், வைரமுத்துவுக்கு பத்ம பூஷன் விருது!!

இந்திய மத்திய அரசின் பத்ம விருதுகள் பெறுவோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். அறிவியல் மற்றும் தொழில்துறை கவுன்சில் முன்னாள் தலைவர் டாக்டர் ஆர்.மசேல்கர் மற்றும் யோகா குரு பி.கே.எஸ்.ஐயங்கார் ஆகியோருக்கு பத்ம விபூஷண் விருதுகள் வழங்கப்படும்...

இப்படியும் ஒரு பரிதாப வாழ்க்கை!!

வட இந்தியாவில் உள்ள ஒரு கிராமத்தில் பெண்கள் குழந்தை பெற்றெடுக்கும் சம்பவம் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வட இந்தியாவின் லடாக் பகுதியில் உள்ள கிராமத்தில் மருத்துவ வசதியோ, வாகன வசதியோ கிடையாது. இந்த கிராமத்தில் கருத்தரிக்கும் பெண்கள்...

படிப்பில் முதலிடம் பிடித்த மாணவி கொலைகாரியாக மாறிய சோகக் கதை!!

வறுமையிலும் மாநில அளவில் சிறப்பு தமிழ்ப் பாடத்தில் முதலிடம் பெற்று சாதித்த மாணவி ஒருவர் தற்போது கொலைகாரியாக மாறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை அவனியாபுரம் மூணுமாடி கொலனியைச் சேந்தவர் தங்கவேலு என்ற பெண்மணி. இவரது...

அபராதம் செலுத்த மறுத்ததால் கற்பழிக்கப்பட்டேன் : பழங்குடியினப் பெண் (வீடியோ)

மேற்கு வங்கத்தில் 13 பேரால் பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்ட பழங்குடியினப் பெண், தனது நிலை குறித்து ஊடகங்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார். தான் ஒருவரைக் காதலித்ததாகவும் அதன் காரணமாக, ஊர் பெரியவர்கள் முன்னிலையில் நிறுத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ள அவர்,...

ஓய்வூதியத்தை கருத்தில் கொண்டு 90 வயதில் திருமணம் செய்த தியாகி!!

இந்தியாவின் கோழிக்கோட்டை சேர்ந்த சுதந்திர போராட்ட தியாகி தனது 90வது வயதில் 60 வயது பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார். கோழிக்கோடு அருகேயுள்ள வெஸ்டுகில் பகுதியைச் சேர்ந்தவர் நாராயண பிள்ளை (90). சுதந்திர...

திமுகவில் இருந்து அழகிரி அதிரடியாக நீக்கம்!!

திமுகவில் இருந்து மு.க.அழகிரி அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் மதுரை மாவட்ட திமுக கூண்டோடு கலைக்கப்பட்ட நிலையில் இன்று அழகிரியே கட்சியை விட்டு நீக்கப்பட்டுள்ளார். திமுக தென் மண்டல பொறுப்பாளராக உள்ள அழகிரிக்கும் பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கும் இடையே...

வீட்டை விட்டு ஓடிய பெண் 30 வருடங்களின் பின் பணக்காரியாக திரும்பினார்!!

17 வயதில் வீட்டைவிட்டு ஓடி, பின் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், மனம் தளராது போராடி வாழ்வில் வெற்றி பெற்று மீண்டும் அவரது தாயகத்திற்கு திரும்பியுள்ளார். கொல்கத்தாவைச் சேர்ந்த மார்வாரி இனப் பெண்ணான சண்டா...

சுனந்தாவின் உடல் பகுதிகளை கடித்த மர்ம நபர்!!

மத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கரின் கையில் யாரோ ஆழமாக கடித்த தழும்பு இருந்ததாக தடயவியல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் டெல்லியில் உள்ள...

ஷாருக்கான் வைத்தியசாலையில் அனுமதி!!

பிரபல நடிகர் ஷாருகான் சென்னை எக்ஸ்பிரஸ் படத்தை தொடர்ந்து ஹேப்பி நியூ இயர் என்ற படத்தில் நடித்து வருகிறார்.  இந்த படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நகரில் நடைபெற்று வருகிறது. வியாழக்கிழமை சண்டைகாட்சி படமாக்கப்பட்டது. அப்போது...

காதலித்ததால் பெண் 12 பேரால் பலாத்காரம் : பஞ்சாயத்தில் தீர்ப்பு!!

இந்தியாவில் வேறு சாதி வாலிபரை காதலித்ததால் கிராம தலைவர் உட்பட 12 பேரால், இளம் பெண் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார். மேற்கு வங்க மாநிலம் பிர்ப்ஹம்மா வட்டத்தில் சபல்பூல் கிராமம் உள்ளது. இந்த...

விஜயகாந்தை முறையாக கூட்டணிக்கு அழைக்கும் கருணாநிதி!!

திமுக தலைவர் மு. கருணாநிதி,தங்கள் கூட்டணியில் இணையுமாறு தேசிய முற்போகு திராவிடர் கழகத்திற்கு அழைப்பு விடுத்திருப்பதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார். பொதுவாக கூட்டணி அமைத்தே பல்வேறு கட்சிகள் போட்டியிட்டு வந்தாலும் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல்களில் யார்...

பேரறிவாளன் விடுதலையாவார் : அவரது தாய் அற்புதம்மாள் நம்பிக்கை!!

வீரப்பன் கூட்டாளிகளுக்கு தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது போல், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 23 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் பேரறிவாளனும் விடுதலையாகி விடுவார் என்ற நம்பிக்கை உள்ளது...

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் நடிகர் கார்த்திக்!!

நாடாளுமன்ற தேர்தலில் நாடாளும் மக்கள் கட்சி போட்டியிடும் கூட்டணி குறித்து முக்கிய கட்சிகளுடன் பேச்சு நடத்தி வருவதாக அக்கட்சியின் நிறுவன தலைவர் நடிகர் கார்த்திக் கூறியுள்ளார். நாடாளும் மக்கள் கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் மதுரை...

கூகுள் தேடலில் முதல் இடம் பிடித்த ஜெயலலிதா!!

உலகம் முழுவதிலும் இருந்து கூகுள் வழியாக தேடப்பட்ட தென்னிந்திய அரசியல் தலைவர்களில் ஜெயலலிதாவுக்கு முதல் இடம் கிடைத்துள்ளது. இணையதளங்களுக்குள் செல்வதற்கான சாவிகளாக கூகுள், யாஹூ' உள்ளிட்ட தேடு இயந்திரங்கள் உதவுகின்றன. இவற்றில் கூகுள் தேடு இயந்திரத்தில்...

திருப்பதி கோவிலில் குவிந்த 40 தொன் வெளிநாட்டு நாணயங்கள்!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சிங்கப்பூர், மலேசியா உள்பட வெளிநாட்டு பக்தர்கள் வழிபட வருகிறார்கள். இவர்கள் தங்கள் நாட்டு ரூபாய் மற்றும் நாணயங்களை காணிக்கையாக உண்டியலில் செலுத்துகிறார்கள். இதனை அந்த நாட்டில் மாற்ற தேவஸ்தானம் பல...