இந்திய செய்திகள்

கால்பந்திலும் கலக்க வருகிறார் ஷாருக்கான்!!

பொலிவுட் நடிகர் ஷாருக்கான் ஐபிஎல்லின் கொல்கத்தா அணியின் உரிமையாளராக உள்ளார். இவர் தற்போது கால்பந்து அணி ஒன்றையும் வாங்க திட்டமிட்டுள்ளார். கொல்கத்தா கால்பந்து அணிக்கு தலைமை ஏற்க விரும்புவதாக செய்தியாளர் சந்திப்பில் ஷாருக்கான் தெரிவித்துள்ளார். இந்த...

இயக்குனருக்கு கன்னத்தில் பளார் விட்ட நடிகை!!

தன்னிடம் தவறாக நடந்து கொண்ட இயக்குனரை கன்னத்தில் அறைந்துள்ளார் பிரபல பொலிவுட் நடிகை. மும்பையைச் சேர்ந்தவர் கீதிகாதியாகி(24), பத்திரிகையாளராக இருந்து நடிகையாக அறிமுகமானார். ஒன்-பை-டூ, வாட் தி பிஷ் உள்ளிட்ட சில இந்தி படங்களில்...

உலக சாதனை படைத்த பீகார் மாநிலம்!!

உலகிலேயே 20 கி.மீ பரப்பளவில் இலவச வைஃபை மண்டலத்தை உருவாக்கி உலக சாதனை படைத்துள்ளது இந்தியாவின் பீகார் மாநிலம். இந்தியாவின் பின்தங்கிய மாநிலம் என்று பெயர் பெற்றிருந்த பீகார் தற்போது ஹைடெக் சாதனை படைத்துள்ளது. இனிமேல்...

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும் நிச்சயம் விடுதலையாவார்கள் : ராம் ஜெத்மலானி!!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்கும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் நடவடிக்கையில் சட்ட மீறல் எதுவும் இல்லை என்று இவ்வழக்கில் ஆஜரான பிரபல வழக்கறிஞர்...

ராஜீவ் கொலை குற்றவாளிகள் விடுதலையில் சிக்கல் : தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!!

ராஜீவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனையிலிருந்து ஆயுள் சிறைத் தண்டனையாகக் குறைக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் விடுதலையாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை தற்போதைய நிலையே தொடர...

ஜெயலலிதாவின் முடிவை மத்திய அரசு ஏன் எதிர்க்கிறது : சொலிஸிட்டர் ஜெனரல் கே. வி.விஸ்வநாதன்!!

ராஜீவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டவர்களை விடுவிக்க தமிழக அரசு எடுத்த முடிவு சட்டவிரோதமானது என்று இந்திய அரசின் கூடுதல் சொலிஸிட்டர் ஜெனரல் கே.வி.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் முடிவு சட்டவிரோதமானது மட்டுமல்ல முறைனானதும் அல்ல...

தண்ணீருக்குள்ளேயே வாழும் சிறுவர்கள் : இப்படியும் ஒரு வினோத நோய்!!

இந்தியாவின் ஜார்க்கண்டில் வித்தியாசமான நோய் பாதிப்புக்கு உள்ளான சிறுவர்கள் இருவர், தண்ணீருக்குள்ளேயே பொழுதை கழிக்கின்றனர். ஜார்க்கண்டின் மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் உள்ள சாய்பாசா பகுதியை சேர்ந்த சகோதரர்கள் ரோஹித் சாய்(5) மற்றும் மங்கள் சாய்(3)....

பெற்ற மகளையே பலாத்காரம் செய்த தந்தை : அதிர்ச்சி வாக்குமூலம்!!

தனது தந்தையாலே பள்ளி மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியானாவை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர், பொலிசில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் கடந்த 4 மாதத்தில் மட்டும் 2...

திருமணத்திற்கு சென்ற 3 சிறுமிகள் எரித்துக் கொலை!!

ஆந்திராவில் திருமணத்திற்கு சென்ற மூன்று சிறுமிகள் எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவின் நிஜாம்பாத்தில் நடந்த திருமணத்திற்கு அக்‌ஷயா(9), சுரி(6), குஷி(4) என்ற மூன்று சிறுமிகள் நேற்று வந்துள்ளனர். நேற்று மாலை நேரத்தில்...

சினிமா நடிகை ஜெயலலிதாவுக்கு சட்டம் தெரியாது : சுப்ரமணிய சுவாமி!!

ராஜீவ் கொலைக் குற்றவாளிகளை விடுவிப்பது என்ற தமிழக அரசின் முடிவை, பாஜக தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சுவாமி கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக வதோதராவில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட அவர், ஜெயலலிதா ஒரு சினிமா...

ராஜிவ் கொலையாளிகள் 7 பேரின் விடுதலைக்கு பிரபல நடிகை கடும் எதிர்ப்பு!!

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் இரத்து செய்ததோடு அவர்களை விடுதலை செய்யும் பொறுப்பை தமிழக அரசின் முடிவுக்கு விட்டது. இதையடுத்து...

எனது பெற்றோரை மன்னித்து விடுங்கள் : ராகுலுக்கு நளினி மகள் கோரிக்கை : சென்னை வரவுள்ள அரித்ரா!!

எனது பெற்றோரை மன்னித்து விடுங்கள் என முருகன் - நளினியின் மகள் அரித்ரா, ராகுல் காந்திக்கு கோரிக்கை விடுத்துள்ளார். ராஜீவ் காந்தி கொலை வழக்கு கைதிகள் சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயாஸ்,...

ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகள் 7 பேர் விடுதலைக்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை : மீண்டும் பரபரப்பு!!

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையாளிகளை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. மத்திய அரசின் மனு மீதான விசாரணையில், உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் கூறியுள்ளதாவது.. ராஜீவ்...

ராஜீவ் கொலை வழக்கின் குற்றவாளிகளை விடுதலை செய்ய பிரதமர் மன்மோகன் சிங் எதிர்ப்பு!!

ராஜிவ் கொலைக் குற்றவாளிகள் 7 பேரை விடுவிக்கும் தமிழக அரசின் முடிவுக்கு பிரதமர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பேரறிவாளன், முருகன், சாந்தன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பது தொடர்பாக தமிழக அரசு விடுவிப்பதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில்...

ராஜீவ் கொலை குற்றவாளிகள் விடுதலை : உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு முறையீடு!!

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேரையும் விடுதலை செய்வது குறித்து விளக்கம் கேட்கும் மனுவை உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது. ராஜீவ் கொலை...

சிறையில் இருந்து விடுதலையாகும் பேரறிவாளனுக்கு திருமண ஏற்பாடு : தந்தை பேட்டி!!

சிறையில் இருந்து விடுதலையாகும் பேரறிவாளனுக்கு திருமண ஏற்பாடு செய்வதாக அவரது தந்தை ஞானசேகரன் என்கிற குயில்தாசன் கூறினார். இது தொடர்பாக பேரறிவாளனின் தந்தை நிருபர்களிடம் கூறியதாவது.. தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று பேரறிவாளன் உள்பட...