குடி வெறியில் சித்திரவதை செய்த கணவனை எரித்துக் கொன்ற மனைவி!!
சென்னை, புளியந்தோப்பு கன்னிகாபுரம் ஜோசப் தெருவைச் சேர்ந்தவர் பாரத்(28). பெரிய மேட்டில் உள்ள தோல் மண்டியில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி பவானி(26). இருவரும் 9 வருடங்களுக்கு முன்பு காதல் திருமணம்...
மக்கள் எங்களை எச்சரித்துள்ளனர் : தோல்வியை ஒப்புக்கொண்ட ராகுல்!!
மக்கள் எங்களை எச்சரித்துள்ளனர் என்று காங்கிரஸ் கட்சி செயலாளர் ராகுல் காந்தி கூறியுள்ளார். காங்கிரசுக்கு பாதகமான முடிவுகள் வந்த நேரத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா நிரூபர்களிடம் பேசுகையில்.. தேர்தலில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றியை...
டெல்லியில் படுதோல்லி அடைந்தது விஜயகாந் தலைமையிலான தேமுதிக!!
டெல்லி சட்டமன்றத் தேர்தலில் விஜய்காந்த் தலைமையிலான தேமுதிக, போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழந்தது.
தேமுதிக போட்டியிட்ட 11 தொகுதிகளில், அதிகபட்சமாக வசீர்பூரில் 380 வாக்குகளும், ஜனக்புரியில் 109 வாக்குகளும் கிடைத்தன. ஏனைய 9...
4 மாநிலங்களிலும் காங்கிரஸூக்கு படுதோல்வி!!
இந்திய சட்டப்பேரவை தேர்தல் நடந்த 4 மாநிலங்களில், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், டெல்லி, சட்டீஸ்கர் ஆகிய 4 மாநிலங்களில் பா.ஜ. ஆட்சியை கைப்பற்றுகிறது.
டெல்லியில் 3 முறை ஆட்சியில் இருந்த காங்கிரஸ் இம்முறை 3வது...
ஒலிம்பிக் போட்டிகளிலிருந்து இந்தியா விலக்கப்படலாம் என எச்சரிக்கை!!
இந்திய ஒலிம்பிக் சங்கத்தில் உள்ள ஊழல் கறை படிந்த அதிகாரிகள் வெளியேற்றப்படாவிடில் இந்தியா ஒலிம்பிக் போட்டிகளிலிருந்து விலக்கப்படக்கூடும் என்று பத்திரிகையாளர் செய்தி ஒன்றில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் தோமஸ் பச் தெரிவித்துள்ளார்.
வரும்...
மண்டேலா மறைவிற்கு 5 நாட்கள் துக்கம் அனுஷ்டிக்கும் தமிழக அரசு!!
தென் ஆபிரிக்காவின் முன்னாள் அதிபரும் பாரத ரத்னா விருது பெற்றவருமான நெல்சன் மண்டேலாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும்முகமாக தமிழக அரசு சார்பில் 5 நாள்கள் துக்கம் அனுஷ்டிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தென் ஆபிரிக்காவின் முன்னாள்...
காதலிக்க மறுத்ததால் நண்பனின் காதலியை கொன்று புதைத்தவர் கைது!!
தமிழகத்தின் திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள ஆமூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் சப்பாணி. இவரது மகள் ரஞ்சிதா (20). இவர் மண்ணச்ச நல்லூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.கொம்....
நடிகர் சிரஞ்சீவி அமைச்சுப் பதவியை இராஜினாமா!!
தெலுங்கானா விவகாரத்தால் அதிருப்தி அடைந்த சிரஞ்சீவி தனது இந்திய மத்திய அமைச்சர் பதவியை இராஜினாமா செய்தார்.
ஆந்திராவை இரண்டாக பிரித்து தெலுங்கானா தனி மாநிலம் அமைக்க இந்திய மத்திய அமைச்சரவை நேற்றுமுன்தினம் ஒப்புதல் அளித்தது....
கடல் நீரை உறிஞ்சிய மேகம் : புகைப்படம் எடுத்த மீனவர்!!
கடல் நீரை மேகம் உறிஞ்சும் அதிசய நிகழ்வான நீர்த்தாரை எனப்படும் டோர்னடோவை தனது செல்போன் உதவியுடன் புகைப்படம் எடுத்துள்ளார் தமிழக மீனவர் ஒருவர்.
கடலூர் சிங்காரத்தோப்பைச் சேர்ந்த மீனவர்களான மதியழகனும் அவரது தம்பியும் மரக்காணம்...
குடும்பத் தகராறு: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 சிறுமிகள் சுட்டுக் கொலை!!
பீகாரில் நேற்று ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 சிறுமிகள் மர்ம நபர்கள் சிலரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். பீகாரின் கயா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த குடும்பத்தினர் மீது அங்குள்ள ஒருவர் புகார்...
இந்தியா விரைவில் அமெரிக்காவை முந்தக்கூடும்!!
இந்தியாவில் சமீப காலங்களில் இணையதளப் பயன்பாடு அதிகரித்து வருகின்றது. இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் ஜூன் மாதக் காலாண்டு அறிக்கையின்படி 198.30 மில்லியன் மக்கள் இணையதளம் உபயோகிப்பாளர்களாக இருக்கின்றனர்.
இது முந்தைய காலாண்டைவிட 20...
மனைவியின் உடலை கூறுபோட்டு வீடு முழுவதும் மறைத்து வைத்த கொடூர கணவர்!!
மும்பையில் மனைவியின் தலையை வெட்டி குளிர்சாதனப் பெட்டியில் வைத்த கணவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தானே பகுதியில் உள்ள நட்சத்திரா டவர் என்ற கட்டிடத்தின் 14வது மாடியில் வசித்து வருபவர் கிரிஷ் ஸ்ரீரங்க் போடே(37)....
வீடு என நினைத்து நீதிமன்றத்துக்குள் நுழைந்த கொள்ளையர்கள்!!
தமிழ்நாடு, கள்ளக்குறிச்சியில் வீடு என நினைத்து விரைவு நீதிமன்றத்தில் புகுந்த கொள்ளையர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி துருகம் சாலையில் தனியாருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இதன் முதல் தளத்தில் உள்ள வீடு காலியாக...
நவாஸ் ஷெரீப்புக்கு பதிலடி கொடுத்த மன்மோகன்சிங்!!
என் வாழ்நாளில் இந்தியாவுடன் போரிட்டு பாகிஸ்தான் ஜெயிக்க வாய்ப்பு இல்லை என்று இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் கூறியுள்ளார்.
பாகிஸ்தான் பிரதமராக நவாஸ் ஷெரீப் இந்த ஆண்டு பதவி ஏற்றபோது இந்தியாவுடன் நட்புறவை விரும்புவதாக தெரிவித்தார்....
இந்தியாவுடன் எந்நேரத்திலும் போர் வெடிக்கும் : பாகிஸ்தான் பிரதமர் அதிர்ச்சி!!
இந்தியாவுடன் எந்த நேரத்திலும் போர் வெடிக்கலாம் என்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் பேசியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் உள்ள ஆசாத் ஜம்மு-காஷ்மீர் கவுன்சில் கூட்டத்தில் பேசிய நவாஸ் ஷெரீப்...
நடிகரின் வீடு இடிப்பு : மனைவி தீக்குளிக்க முயற்சித்ததால் பரபரப்பு!!
தமிழகத்தின் கோயம்பேடு மார்க்கெட் பின்புறம் நெற்குன்றம் சாலையில் வசித்து வருபவர் ராஜ்குமார். புதுமுக நடிகரான இவர், அறுவடை நேரம் என்ற படத்தை தயாரித்து கதாநாயகனாக நடித்து வருகிறார். இவரது மனைவி சாந்தகுமாரி.
இவர்களது வீடு...
















