மோடியை சந்தித்தேன் : பரபரப்பு தகவல்களுடன் நடிகர் விஜய்!!

கோயம்புத்தூரில் பாரதீய ஜனதா கட்சி வேட்பாளரான நரேந்திர மோடியை நடிகர் விஜய் சந்தித்துள்ளார். கோயம்புத்தூரில் நடைபெற்ற லோக்சபா தேர்தல் பிரசார கூட்டத்தில் நரேந்திர மோடி கலந்து கொண்டார். பிரசார கூட்டத்தை முடித்த பின்னர் கோயம்புத்தூரிலேயே...

இந்தியத் தேர்தல் : இதுவரை ரூ.260 கோடி பறிமுதல்!!

இந்தியா முழுவதும் தேர்தல் அதிகாரிகள் வேட்டையில் இதுவரை 260 கோடி பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தல் கடந்த 7ம் திகதி தொடங்கி மே 12 வரை 9 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதுவரை...

ப்ரியங்கா பற்றி அவதூறு பேசிய சுப்பிரமணிய சாமி வீடு முற்றுகை!!

பிரியங்கா ஆல்ககோல் குடித்திருப்பார் என சுப்பிரமணிய சாமி கூறியதை கண்டித்து அவரது வீட்டை முற்றுகையிட்டு காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர். அமேதி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ராகுல் காந்தியை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டு வரும்...

மோடி நினைப்பது வெற்றியடைய வேண்டும் : ரஜினி!!

நரேந்திர மோடியும் நானும் பரஸ்பர நலம் விரும்பிகள், அவர் நினைப்பது வெற்றியடைய வேண்டும் என சூப்பர் ஸ்டார் ரஜினி வாழ்த்து தெரிவித்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினியை பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி சந்தித்தது...

8 வயது சிறுவனின் கின்னஸ் சாதனை!!

லிம்போ ஸ்கேட்டிங்கில் சென்னையைச் சேர்ந்த 8 வயது சிறுவன் ஐசக் ஹென்றி ரூப்சன் கின்னஸ் சாதனை படைத்துள்ளான். தமிழகத்தில் லிம்போ ஸ்கேட்டிங் போட்டிகள் நடந்தது. 47 கார்கள் (ரெனால்ட் டஸ்டர்) வரிசையாக நிறுத்தப்பட்டு...

அ.தி.மு.கவுக்கு நான் தான் எமன் : குமுறும் விஜயகாந்த்!!

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் ஆத்தூர் அருகில் உள்ள கருமந்துரையில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், தமிழகத்தில் அ.தி.மு.க, தி.மு.க, ஆட்சிக்கு மாற்றாக தே.மு.தி.க.வுக்கு வாய்ப்பு கொடுங்கள். எங்கள் கட்சியை அழிக்க ஜெயலலிதா முயற்சிக்கிறார். ஆனால்,...

400 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் உயிருடன் மீட்பு!!

திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே 400 அடி கொண்ட ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 3 வயது சிறுவன் 6 மணி நேர போராட்டத்திற்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்டான். மதுரையில் இருந்து கொண்டு வரப்பட்ட...

உலகையே திரும்பி பார்க்க வைத்த இரட்டைப் பிறவிகள்!!(படங்கள்)

ஒட்டிப் பிறந்த இரட்டைப் பிறவிகள் தங்களுடைய வாழ்க்கையை இன்பமாக வாழ்ந்து வருகின்றனர். இந்தியாவில் ராய்ப்பூர் அருகே உள்ள ஒரு சிறிய கிராமத்தில் பிறந்த சிவனாத் மற்றும் சிவராம் என்ற இந்த ஒட்டுப்பிறவிகளுக்கு, இரு...

இரட்டைத் தலையுடன் பிறந்த குழந்தை பரிதாப மரணம்!!

ஹரியானா மாநிலத்தில் இரட்டை தலையுடன் பிறந்த குழந்தை 20 நாள் போராட்டங்களுக்கு பின்னர் மரணமடைந்தது. ஹரியானா மாநிலம் சொனிப்பட்டு நகரைச் சேர்ந்த சுபாஷ் ஊர்மிளா தம்பதியினருக்கு கடந்த மார்ச் 13ம் திகதி 7Lbs எடையுடன்...

அதிமுகவில் இணைந்த திமுக எம்.பி ரித்திஷ்!!

திமுக எம்.பி ரித்திஷ், முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்த விவகாரம் அரசியல் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக கட்சி எம்பியான நடிகர் ரித்திஷ், அதிமுகவில் இணையப்போவதாக கடந்த சில நாட்களாக பேச்சுகள் நிலவி வந்தன. இந்நிலையில், முதல்வர்...

பேஸ்புக் பயனாளர்களின் எண்ணிக்கை 100 மில்லியனைத் தாண்டியது!!

சமூக இணைய தளமான, பேஸ்புக்கை பயன்படுத்துவோர் எண்ணிக்கை இந்தியாவில் 100 மில்லியனைத் தாண்டியிருக்கிறது என்று பேஸ்புக் நிறுவனம் கூறுகிறது. பேஸ்புக் பயன்பாட்டாளர்கள் எண்ணிக்கையில், அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தை இந்தியா பெறுகிறது. இந்தியாவில் மொபைல் தொலைபேசி...

விபச்சாரத்திற்கு மறுத்த பெண்ணின் மார்பகத்தை அறுத்து சித்திரவதை செய்த கொடுரம்!!

இந்தியாவின் குஜராத் மாநிலத்தை சேர்ந்த 23 வயது இளம்பெண் ஒருவரை வேலை வாங்கி தருவதாக அலாம், அப்ஷல் என்ற 2 பேர் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் மும்பைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் இவரை...

ஜெயலலிதாவுக்கு ‘வாய்தா ராணி’ விருது வழங்கலாம் : விஜயகாந்த் ஆவேசம்!!

தேமுதிக தலைவர் விஜயகாந்த், ஜெயலலிதாவுக்கு வாய்தா ராணி என்ற விருது வழங்கவேண்டும் என்று கூறியுள்ளார். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் தேமுதிக வேட்பாளர் வேலுவை ஆதரித்து பேசிய விஜய்காந்த், நாமக்கல், திருச்செங்கோடு, சங்ககிரியில் லாரி தொழிலாளர்கள்...

குஷ்புவுக்கு விவரம் எதுவும் தெரியவில்லை : நடிகை விந்தியா!!

நடிகை குஷ்பு, தொகுதி நடவடிக்கைகள் மற்றும் விவரங்கள் எதுவும் தெரியாமல் பேசுவதாக விந்தியா கூறியுள்ளார். கரூர் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் தம்பித்துரையை ஆதரித்து பிரசாரம் செய்த நடிகை விந்தியா நிரூபர்களுக்கு அளித்த பேட்டியில்,...

ரஜினி நல்ல முடிவைத்தான் எடுப்பார் : தங்கபாலு!!

நடிகர் ரஜினிகாந்த் நல்ல முடிவைத்தான் எடுப்பார் என்று தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் தங்கபாலு கூறியுள்ளார். மதுரையில் தங்கபாலு அளித்துள்ள பேட்டியில், மத்திய அரசு மாற்றாந்தாய் மனநிலையில் செயல்படுவதாக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். ஆனால்,...

போகும் இடமெல்லாம் அடிவாங்கும் கெஜ்ரிவால்!!

டெல்லியில் சுல்தான்பூர் பகுதியில் பிரசாரம் மேற்கொண்ட அரவிந்த் கெஜ்ரிவால் மர்ம நபரால் மீண்டும் தாக்கப்பட்டுள்ளார். டெல்லியில் வருகின்ற 10ம் திகதி ஒரே கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடக்கிறது. இதனால் அரசியல் கட்சி தலைவர்கள் உச்சகட்ட பிரசாரத்தில்...