இந்திய செய்திகள்

50 வயது காதலிக்கும் 17 வயது காதலனுக்கும் பொலிஸ் பாதுகாப்பு!!

சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான உ.பியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் 50 வயது பெண்ணை காதலித்து வருவதுடன் அந்தப் பெண்ணையே திருமணம் செய்வேன் என பிடிவாதமாக உள்ளான். உ.பியின்...

நான் உன்னை பிரிந்தால் : மௌனிகாவிடம் பாலுமகேந்திரா சொன்ன வார்தைகள்!!

பாலுமகேந்திரா சிறந்த சினிமாக்காரர் மட்டுமல்லாமல், சிறந்த குடும்பத்தலைவர் என்று மௌனிகா கூறியுள்ளார். மறைந்த பாலுமகேந்திரா குறித்து அவரது துணைவியும் நடிகையுமான மௌனிகா இந்து நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில், சினிமாவைப்போல வாழ்க்கையிலும் ரொம்பவே பெர்பக்ஷனாக...

ஜெயலலிதாவின் பிரதமர் கனவு பகல் கனவு : குஷ்பு!!

முதல்வர் ஜெயலலிதாவின் பிரதமர் கனவு பகல் கனவு என்றும், அது பலிக்காது என்றும் நடிகை குஷ்பு மாநாட்டில் பேசினார். மாநாட்டில் குஷ்பு பேசியது: திருச்சி மாநாட்டை திருப்புமுனை மாநாடு என்று கூறுகின்றனர். நான் இந்த...

காதலுக்கு தூது போனதால் நடந்த விபரீதம்!!

காதலுக்கு உதவிய குற்றத்திற்காக பள்ளியை விட்டு நீக்கப்போவதாக தலைமையாசிரியர் அறிவித்ததால் மனமுடைந்த மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ள துணிந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனியை அடுத்த சின்னமனூர் அருகே உள்ள எரசக்கநாயக்கனூரில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது....

ஒன்றாக படிக்கும் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த மாணவர் கும்பல்!!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே உள்ள பாரத்பூர் பகுதியைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவர் மருத்துவக் கல்வி படித்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு சக மாணவர்கள் 3 பேர் இவரை...

6 நிமிடத்தில் உலக நாடுகளை பட்டியலிட்டு சாதனை படைத்த சிறுமி!!

மதுரையில் 2ம் வகுப்பு மாணவி 6 நிமிடத்தில் உலக நாடுகளை பட்டியலிட்டு சாதனை படைத்துள்ளார். மதுரை வண்டியூரை சேர்ந்தவர் முகம்மது இஸ்மத்துல்லா. இவரது மகள் ஆஷிமா பர்ஜிஸ் (7). இவர் மதுரையில் உள்ள ஒரு...

டெல்லி முதல்வர் பதவியை கெஜ்ரிவால் ராஜினாமா செய்தது ஏன்?

டெல்லி சட்டப்பேரவையில் ஜன் லோக்பால் மசோதாவை தாக்கல் செய்ய முடியாமல் போனதை அடுத்து, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஜன் லோக்பால் மசோதாவை தாக்கல் செய்ய வேண்டாம் என்ற டெல்லி...

கற்பை காப்பாற்ற உயிரை தியாகம் செய்ய துணிந்த மாணவி!!

மேற்கு வங்க மாநிலம், மிட்னாபூர் அருகேயுள்ள டம்லுக் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் பயணிகள் ரெயிலில் பயணம் செய்தார். அங்கு இளைஞர் குழுவினர் குறித்த பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்றனர்....

உண்மைக் காதலுக்கு எடுத்துக்காட்டாக வாழும் தம்பதியினர்!!

காதலிப்பதற்கு ஊனம் ஒரு தடையல்ல, மாறாக காதல் செய்வதற்கு சிம்மாசனம் எனும் இதயம் கிடைத்தாலே அதில் நாம் அன்பான வாழ்க்கையை வாழ்ந்து ஜெயித்து விடலாம். இந்த உலகில் காதல் என்பது பொதுவான ஒன்றாகும்,...

பாலுமகேந்திரா உடல் தகனம் : அலையென திரண்டு வந்த சினிமா பிரபலங்கள்!!(படங்கள்)

மறைந்த பாலுமகேந்திரா அவர்களுக்கு பல்வேறு தரப்பினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். திரைப்பட துறையை சேர்ந்த பாலசந்தர், பாரதிராஜா, இளையராஜா, மகேந்திரன், மணிரத்னம், வைரமுத்து, கமல்ஹாசன், சாருஹாசன், மோகன் சர்மா, விஜய், சூர்யா, சத்யராஜ்,...

கணவரின் உடலை பார்த்து கதறிய மௌனிகா!! (படங்கள்)

நடிகை மௌனிகாவுக்கு தன் கணவர் மறைந்த பாலுமகேந்திரா உடலைப் பார்க்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பிரபல இயக்குனர் பாலுமகேந்திரா 1998ம் ஆண்டு தாலி கட்டி மணந்தவர் நடிகை மௌனிகா. இதனை 2004ம் ஆண்டு பகிரங்கமாக உலகுக்கு...

ராகுல், நரேந்திர மோடிக்காக ஆடை களைந்து கவர்ச்சி போஸ் கொடுத்த நடிகைகள்!!

இந்திய பாராளுமன்ற தேர்தல் பிரசாரம் சூடு பிடிக்க துவங்கியுள்ளது. நடிகைகளும் இதில் குதிக்கிறார்கள். பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு ஆதரவு தெரிவித்து இந்தி நடிகை மேக்னா படேல் சமீபத்தில் போஸ்...

காதலனின் மருத்துவப் படிப்புக்காக நகை திருடிய பெண் கைது!!

காதலனின் மருத்துவப் படிப்புக்காக நிதி நிறுவன அதிபர் வீட்டில் தங்க வைர நகைகளை திருடிய தனியார் மருத்துவக் கல்லூரி மாணவியை காதலனுடன் தனிப்படை கைது செய்தனர். 50 லட்ச ரூபாய் மதிப்புள்ள நகைகள்...

திரையுலக ஜாம்பவான் பாலுமகேந்திரா மரணம் : கதறி அழுத பாரதிராஜா, பாலா!!

நேற்று காலை மாரடைப்பால் மரணமடைந்த இயக்குனர் பாலுமகேந்திராவின் உடல் திரையுலகினர் மற்றும் பொது மக்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இலங்கையின் மட்டக்களப்பில் 1934ம் ஆண்டில் பிறந்த தமிழரான பாலு மகேந்திராவிற்கு தற்போது வயது 74....

பாலு மகேந்திராவின் நிறைவேறாத ஆசை!!

முதல் படமே கடைசிப் படமும் ஆன கொடுமையை என்னவென்று சொல்வது. பாலுமகேந்திராவுக்கு அப்படித்தான் நடந்து விட்டது. அவர் முதல் முறையாக நடிகராக நடித்த தலைமுறைகள்தான் அவரது கடைசிப் படமாகவும் அமைந்து போய் விட்டது. தமிழ்...

இந்திய பாராளுமன்ற உறுப்பினர்கள் 16 பேர் தற்காலிக பணிநீக்கம்!!

இந்தியப் பாராளுமன்றத்தில் இன்றும் தெலுங்கானா பிரச்சினையால் கடும் அமளி ஏற்பட்டது. சீமாந்திரா பகுதி எம்.பி.க்கள் மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர். அவர்களை எதிர்த்து தெலுங்கானா எம்.பி.க்கள் பதில் கோஷம் போட்டனர். பயங்கர அமளி ஏற்பட்டு...