இந்திய செய்திகள்

பெற்ற மகளை 7 மாதங்களாக பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய தந்தை கைது!!

மீரட் அருகே பெற்ற மகளை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய காமூகத் தந்தையை பொலிசார் கைது செய்துள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் அருகே 40 வயதுடைய ஒருவர் தனது 16 வயது மகளை 7 மாதங்களாக...

தேவயானி விவகாரத்தில் இந்தியாவுக்கு பாகிஸ்தான் ஆதரவு!!

அமெரிக்காவுக்கான இந்தியத் துணைத் தூதர் தேவயானி கோப்ரகடே கைது செய்யப்பட்ட விவகாரத்தில், இந்தியாவுக்கு பாகிஸ்தான் ஆதரவு தெரிவித்துள்ளது. இது குறித்து இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் சல்மான் பஷீர் தில்லியில் நடைபெற்ற விழாவின்போது செய்தியாளர்களிடம் கூறுகையில்.. தேவயானியை...

காதல் போட்டியால் உயிரை பறிகொடுத்த வாலிபர்!!

காதலிப்பதில் ஏற்பட்ட போட்டியால் தஞ்சை அருகே கழுத்தை அறுத்து பொறியியல் கல்லூரி மாணவர் கொலை செய்யப்பட்டுள்ளார். தஞ்சை தில்லை நகரை சேர்ந்தவர் சுகுமாறன். எலக்ட்ரிக்கல் கடை வைத்துள்ளார். இவரது மகன் மனோஜ்குமார் (19). தஞ்சை...

இருவர் சம்மதத்துடன் நடக்கும் உறவு பலாத்காரமாகாது : டெல்லி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!

திருமணத்துக்கு முன்பாக ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே சம்மதத்துடன் நடக்கும் பாலியல் உறவினை, பலாத்காரமாக ஏற்றுக் கொள்ள முடியாது என்று டெல்லி கூடுதல் அமர்வு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 29...

தானாக உடலில் தீப்பிடித்த குழந்தைக்கு மீண்டும் பரிசோதனை!!

சென்னையில் தானாக உடலில் தீப்பிடிக்கும் குழந்தை மீண்டும் மருத்துவமனையில் பரிசோதிக்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தாலுகா நெடிமலையனூர் கிராமத்தை சேர்ந்த தம்பதி கருணா, இவர்களது குழந்தை ராகுல். பிறந்த 9வது நாளில் இருந்து குழந்தையின்...

மனிதனின் உயிரை குடித்த முட்டை!!

புதுவை அருகே வேகவைத்த முட்டையை ஒருவர் விழுங்கியபோது, தொண்டையில் சிக்கி உயிரிழந்துள்ள சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுவை முத்திரபாளையத்தைச் சேர்ந்தவர் பாண்டியன் (37). அரசு அச்சகத்தில் தினக்கூலி பணியாளராக இருந்தார். வியாழக்கிழமை இரவு குடிபோதையில்...

காதலியை கத்தியால் குத்திய காதலி : வன்முறையில் முடிந்த ஓரினச்சேர்க்கை உறவு!!

கர்நாடகத்தில் இரு மாணவிகளுக்கு இடையிலான ஓரினச்சேர்க்கை உறவு வன்முறையில் போய் முடிந்துள்ளது. கர்நாடக மாநிலம் ஹசன் மாவட்டத்தில் உள்ள கோனனூரில் உள்ள அரசுக் கல்லூரியல் பிஏ படித்து வருபவர்கள் வாணி, ராணி. கல்லூரியில் விடுதியில்...

பொலிசாரை பாடாய்படுத்தும் ராதா : ஐதராபாத்துக்கு தப்பிஓட்டம்!!

நடிகை ராதா புகாரை கொடுத்துவிட்டு ஐதராபாத்திற்கு தப்பியோடியதால் பொலிசார் திணறிவருகின்றனர். நடிகை ராதா கடந்த மாதம் திடீரென்று கமிஷனர் அலுவலகம் வந்து ஒரு புகார் கொடுத்தார். அதில் திருவல்லிக்கேனியைச் சேர்ந்த பைசூல் என்பவர் என்னை திருமணம்...

ரஜினி பற்றி அவதூறு விவகாரம் : பொலிஸ் நிலையத்தில் சூரி!!

தன்னுடைய பெயரில் போலி பேஸ்புக் கணக்கு தொடங்கி விஷமிகள் சிலர் தன் பெயருக்கு களங்கம் விளைவிக்க முயற்சிப்பதாக சென்னை பொலிஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொமடி நடிகர் பரோட்டா சூரி புகார் அளித்துள்ளார். வெண்ணிலா கபடி...

முள் படுக்கையில் சாமியார் : அலைமோதும் பக்தர்கள் கூட்டம்!!

மானாமதுரை அருகே முள்படுக்கையில் அமர்ந்து தவம் செய்யும் சாமியாரிடம் அருள் வாக்கு கேட்க ஏராளமான பக்தர்கள் குவிந்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள லாடனேந்தல் கிராமம் மதுரை - ராமேஸ்வரம் தேசிய...

மீண்டும் பிரதமராகும் எண்ணமில்லை : மன்மோகன் சிங்!!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்தால் மீண்டும் பிரதமராகும் எண்ணமில்லை என்று மன்மோகன் சிங் கூறினார். டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதமர் வேட்பாளரை உரிய நேரத்தில் காங்கிரஸ் கட்சி அறிவிக்கும்...

வீரபாண்டிய கட்டபொம்மனின் 255வது பிறந்த நாள் இன்று!!

தமிழகத்தில் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்துப் போராடிய சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 255வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. 1760ஆம் ஆண்டு ஜனவரி 3 அன்று ஆறுமுகத்தம்மாள் - திக்குவிசய கட்டபொம்மு தம்பதியருக்கு...

பலாத்காரம் செய்த கும்பலே மாணவியை தீயிட்டு கொழுத்திய கொடுமை!!

கொல்கத்தாவில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மாணவியை குற்றவாளிகளே தீயிட்டு கொளுத்தியதாக பொலிஸார் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளனர். மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 16 வயது பாடசாலை மாணவி ஒருவர் 6...

மூடநம்பிக்கை ஒழிக்க இறந்தவரின் பாடையை தூக்கிச்சென்ற பெண்கள்!!

திருவாரூர் நகர திராவிடர் கழகத் துணைத்தலைவர் அறிவுக்கண்ணு தனது 73 வது வயதில் மறைவுற்றார். இறுதி ஊர்வலத்தில் திராவிடர் கழக மகளிரணியினர் பாடையை தூக்கிச்சென்றனர். உயிரிழப்புகளின் போது பெண்களை பலவீனமானவர்களாகவே நம் சமூகம் கருதுகிறது....

எட்டு பேர் கொண்ட கும்பலால் இளம் பெண் பாலியல் பலாத்காரம்!!

டெல்லியை சேர்ந்த இளம் பெண் அரியானா மாநிலத்தில் 8 பேர் கொண்ட கும்பலால் கற்பழிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியை சேர்ந்த அந்த இளம் பெண் அரியானா மாநிலம் பரிதாபாத் பகுதியில் வசிக்கும்...

பலாத்காரத்திற்கு உள்ளான சிறுமி தீக்குளித்து தற்கொலை செய்த பரிதாபம்!!

இந்தியாவின் மேற்குவங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில் 16 வயது சிறுமி கடந்த அக்டோபர் மாதம் அப்பகுதியை சேர்ந்த கும்பலால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டார். இது தொடர்பாக சிறுமியின் தரப்பில் பொலிசில் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டது. இது...