இந்திய செய்திகள்

கச்சத்தீவு திருவிழாவிற்கு செல்ல 3 ஆயிரம் பேர் பதிவு!!

இந்தியாவில் இருந்து கச்சத்தீவு திருவிழாவிற்கு செல்ல 3,460 பேர் பதிவு செய்துள்ளனர். ராமேஸ்வரத்தில் இருந்து 12 கடல் மைல் தொலைவில் அமைந்துள்ளது கச்சத்தீவு. ராமநாதபுரம் மன்னர்களுக்கு சொந்தமாக இருந்து வந்த இந்த தீவில் அப்போது...

விஜயகாந்த் புரட்சிக் கலைஞன் இல்லை புரட்டுக் கலைஞன் : சுந்தர்ராஜன்!!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் புரட்சிக் கலைஞன் அல்ல புரட்டுக் கலைஞன் என்று சுந்தர்ராஜன் கூறியுள்ளார். மதுரை மேற்கு ஒன்றியம் சார்பில் அதிமுக தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அமைச்சர் செல்லூர் ராஜு இதற்குத் தலைமை...

நான் வாயைத் திறந்தால் கேரள மாநிலமே ஆடிவிடும் : மிரட்டும் சரிதா நாயர்!!

நான் எல்லாவற்றையும் வெளிப்படையாக பேசினால் கேரளா தாங்காது என்று சரிதா நாயர் கூறியுள்ளார். கேரளாவில் சோலார் பேனல் மோசடி விவகாரத்தால் ஏற்பட்ட சர்ச்சை இன்னும் ஓயவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட...

9 வயது சிறுமியை கத்தி முனையில் பலாத்காரம் செய்த கொடூரன் கைது!!

நான்காம் வகுப்பில் படிக்கும் 9 வயது சிறுமியை கத்தி முனையில் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தியவனை டெல்லி பொலிசார் கைது செய்துள்ளனர். புது டெல்லியின் அசோக் நகர் பகுதியில் உள்ள வீட்டின் வாசலில் நேற்று மதியம்...

பாடசாலை மாணவிகள் ஏழ்வரை துஷ்பிரயோகம் செய்த பேராசிரியர்!!

திருவனந்தபுரம் அருகே மங்களாபுரத்தில் தனியார் கல்லூரி ஒன்று உள்ளது. இந்த கல்லூரியில் அனிருத்தன் (55) என்பவர் பேராசிரியராக வேலை பார்த்து வந்தார். கல்லூரியின் அருகில் ஒரு தனியார் பள்ளிக்கூடம் உள்ளது. 6ம் வகுப்பு முதல்...

மூக்கால் வேகமாக டைப் செய்து கின்னஸ் சாதனை படைத்த நபர்!! (வீடியோ)

ஹைதராபாத்தில் மிக குறைவான நேரத்தில் நபர் ஒருவர் தனது மூக்கால் டைப்பிங் செய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் மொகமத் குர்ஷித் ஹசைன் (23). இவர் கடந்த 2008ம் ஆண்டு 108 வரிகளை...

உயிருடன் இருக்கும்போதே சமாதிக்கு அடிக்கல் நாட்டிய வினோத விவசாயி!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உயிருடன் இருக்கும்போதே சமாதிக்கு அடிக்கல் நாட்டிய வினோத சம்பவம் நடைபெற்றுள்ளது. நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள ராமகிருஷ்ணபுரம் கிராமத்தை சேர்ந்தவர் தவசிக்கனி (54), விவசாயி. இவரது மனைவி பாக்கியத்தாய். இவர்களது...

தாய் இறந்த இடத்தையே சுற்றி வந்த யானை மின்சாரம் தாக்கி பலி!!

தமிழகத்தின் விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் செண்பகத்தோப்பு வனப்பகுதியில் வனவிலங்குகள் அதிகளவில் உள்ளன. இங்குள்ள யானைகள் வறட்சி காலங்களில் உணவு, தண்ணீர் தேடி கூட்டம் கூட்டமாக அடிவார பகுதிக்கு வந்து விளை நிலங்களை சேதப்படுத்துகின்றன. இரண்டு ஆண்டுக்கு...

பாகிஸ்தான் அணிக்கு ஆதரவு தெரிவித்த இந்திய மாணவர்கள் மீதான வழக்கு வாபஸ்!!

பங்களாதேஷில் நடைபெற்று வரும் ஆசியக் கிண்ணத் தொடரில் கடந்த ஞாயிற்றுகிழமை இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. இதனை உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள சுவாமி விவேகானந்தா சுபர்த்தி பல்கலையில்...

லண்டனில் அரங்கேறும் நிர்பயாவின் உண்மைக் கதை!!

டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவக் கல்லூரி மாணவி நிர்பயா பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் லண்டனில் வரும் 12ம் திகதி நாடகமாக அரங்கேறவுள்ளது. டெல்லி மருத்துவ மாணவி பலாத்கார சம்பவம் இந்தியா முழுவதும்...

2023ம் ஆண்டில் இந்தியா 4வது பணக்கார நாடாகும்!!

எதிர்வரும் 2023ம் ஆண்டில் உலக நாடுகளில் அதிக பணக்காரர்கள் உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா 4வது இடத்தில் இருக்கும் என்று ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த, நைட் பிராங் என்ற தனியார் நிறுவனம்...

மீண்டும் மோடிக்கு ஆதரவாக களமிறங்கிய கவர்ச்சி நடிகை!! (வீடியோ)

பாஜக பிரதமர் வேட்பாளர் மோடிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், முஸ்லிம் வாக்காளர்களை கவர புதிய யுக்தியை கையாண்டுள்ளார் நடிகை மேக்னா பட்டேல். பொலிவுட்டில் போராடிக் கொண்டிருக்கும் நடிகை மேக்னா பட்டேலை கடந்த சில நாட்களுக்கு...

மகளின் மின்னஞ்சலை பார்த்து அதிர்ந்துபோன தந்தை!!

இந்திய -அரியானா மாநிலத்தில் மகளின் மின்னஞ்சலில் உள்ள ஆபாச படங்களை பார்த்து தந்தை அதிர்ச்சி அடைந்துள்ளார். அரியானா மாநிலம் பரிதாபாத்தில் உள்ள வங்கியில் மேலாளராக வேலை செய்யும் ஒருவர் பொலிசில் புகார் கொடுத்துள்ளார். அதில் மர்ம...

13 வயதான பெற்ற மகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய தாய்!!

மேற்கு டெல்லியின் பஸ்சிம் விகார் பகுதியில் வசிக்கும் 13 வயது சிறுமி, பொலிஸ் நிலையத்தில் பரபரப்பு முறைப்பாடு செய்துள்ளார். பெற்ற தாயே தன்னை வற்புறுத்தி விபச்சாரத்தில் ஈடுபடுத்தி கொடுமைப்படுத்துவதாக தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார். தந்தையை இழந்த...

7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது : வைகோ!!

ராஜிவ் படுகொலை வழக்கில் தண்டனைக்குள்ளாகி சிறையில் தடுத்து வைத்துள்ள பேரறிவாளன் உட்பட்ட 7 பேரையும் விடுதலை செய்ய, தமிழக அரசுக்கு முழுமையாக அதிகாரம் உள்ளது என்று வைகோ தெரிவித்துள்ளார். மதுரையில் இருந்து இன்று விமானத்தில்...

ஏழ்வரின் விடுதலையை எதிர்க்காதீர்கள் : முருகனின் தாய் உருக்கமான வேண்டுகோள்!!

இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்களின் விடுதலைக்கு எதிராக யாரும் வாதாட வேண்டாம் என முருகனின் தாய் வேண்டுகோள் விடுத்துள்ளார். முருகனின் தாய் சோமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், ராஜிவ்காந்தி கொலை...