போகும் இடமெல்லாம் அடிவாங்கும் கெஜ்ரிவால்!!
டெல்லியில் சுல்தான்பூர் பகுதியில் பிரசாரம் மேற்கொண்ட அரவிந்த் கெஜ்ரிவால் மர்ம நபரால் மீண்டும் தாக்கப்பட்டுள்ளார்.
டெல்லியில் வருகின்ற 10ம் திகதி ஒரே கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடக்கிறது. இதனால் அரசியல் கட்சி தலைவர்கள் உச்சகட்ட பிரசாரத்தில்...
மயிரிழையில் உயிரைக் காப்பாற்றிய கைப்பேசி!!
மும்பையை சேர்ந்த பாப்பு, சட்டைப் பொக்கெட்டில் வைத்திருந்த கைப்பேசியால் கொலையாளிகளின் துப்பாக்கி சூட்டிலிருந்து மயிரிழையில் உயிர் பிழைத்துள்ளார்.
கோவாண்டி பகுதியை சேர்ந்த பாப்பு காலியா வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றபோது இரண்டு குண்டர்கள் அவரை...
குஷ்புவைப் பார்த்து வெளியே ஓடிவந்த குடிமகன்கள்!!
கரூரில் திமுக வேட்பாளர் ம. சின்னச்சாமியை ஆதரித்து நடிகை குஷ்பு அங்குள்ள டாஸ்மாக் கடை முன்பு வேனில் நின்றபடி பிரசாரம் செய்துள்ளார்.
கரூரில் திமுக சார்பில் போட்டியிடும் சின்னச்சாமியை ஆதரித்து கரூர் பேருந்து நிலையம்...
நடிகர் வடிவேலுவை மிரட்டினால் தக்க பாடம் புகட்டப்படும் : சீமான் கடும் எச்சரிக்கை!!
நடிகர் வடிவேலு நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடித்து வெளியாகும் தெனாலிராமன் படத்திற்கு எதிராக பலரும் கண்டனம் எழுப்பி வரும் நிலையில் இதுகுறித்து நாம் தமிழர் கட்சி அறிக்கை ஒன்று வெளியிட்டிருக்கிறது.
அந்த அறிக்கையில், வடிவேலு...
என்னை காப்பாற்றுங்கள் என சாகும் தருவாயில் கதறிய வீரர்!!(வீடியோ)
இந்திய மத்திய பாதுகாப்பு படையை சேர்ந்த வீரர் ஒருவர் சாகும் தருவாயில் என்னை காப்பாற்றுங்கள் என்று கண்ணீர் விட்டு கதறியுள்ளார்.
பீகார் மாநிலம் அவரங்காபாத்தில் நக்சலைட்டுகள் தாக்குதலில் படுகாயமுற்ற மத்திய சி.ஆர்.பி.,எப் வீரர்கள் 3...
T20 இறுதிப் போட்டியின் போது சூதாட்டத்தில் ஈடுபட்ட இருவர் கைது!!
வங்காளதேசத்தில் நடைபெற்ற 20 ஓவர் உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் இந்தியா - இலங்கை அணிகள் மோதின. இப் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்று சம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது.
இப்போட்டி தொடர்பாக சூதாட்டம்...
இந்திய அழகி பட்டம் வென்ற கோயல் ராணா!!
மும்பையில் நடைபெற்ற அழகிப் போட்டியில் 2014ம் ஆண்டிற்கான இந்திய அழகி தெரிவு செய்யப்பட்டுள்ளார். 2014ம் ஆண்டுக்கான பெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி மும்பையில் நடைபெற்றது.
இதில் டெல்லியை சேர்ந்த கோயல் ராணா (நடுவில் இருப்பவர்)...
41 வருட வழக்கத்தை தேர்தலுக்காக கைவிட்ட வைகோ!!
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடந்த 41 வருடமாக கடைப்பிடித்து வந்த ஒரு முக்கியமான வழக்கத்தை நாடாளுமன்ற தேர்தலுக்காக முதல் முறையாக கைவிட்டுள்ளார்.
வைகோவின் தந்தையார் வையாபுரி. இவர் கடந்த 1973ம் ஆண்டு ஏப்ரல்...
கடவுளுக்கு நாக்கை வெட்டி காணிக்கை செலுத்திய இளம் பெண்ணால் பரபரப்பு!!
மத்திய பிரதேச மாநிலத்தில் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான பா.ஜ. ஆட்சி நடக்கிறது. இங்கு, மொரொனா மாவட்டத்தில் உள்ள ஒரு கோவில் மிகவும் பிரபலம். தினமும் ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து...
ஆர்த்தி அதிமுகவில், கணேஷ்கர் பாஜகவில்!!
நகைச்சுவை நடிகை ஆர்த்தியின் கணவர் கணேஷ்கர் பாஜகவில் இணைந்துள்ளார். திரைப்பட நகைச்சுவை நடிகர் கணேஷ் (எ) கணேஷ்கர், பாஜக மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் முன்னிலையில் பாஜவில் நேற்று முன்தினம் இணைந்தார்.
பின்னர்...
நமீதாவை களமிறக்க முயற்சித்த காங்கிரஸ் : பல்டி அடித்த நமீதா!!
தமிழகத்தில் வேட்புமனுத்தாக்கல் இன்றுடன் முடிவடைகிறது. ஆனால் கூட்டணி கட்சி எதுவும் இல்லாமல் தனித்துவிடப்பட்ட காங்கிரஸ் கட்சியால் தென் சென்னை தொகுதிக்கு வேட்பாளரை அறிவிக்க முடியவில்லை.
இத்தொகுதியில் போட்டியிட ராஜாஜியின் பேரன் கேசவன், ஜி.கே.வாசன் ஆதரவாளர்கள்...
வெளியே தெரியும் இதயத்துடன் அதிசயக் குழந்தை!!
உத்திரபிரதேச மாநிலத்தில் பெண் ஒருவருக்கு பிறந்த குழந்தைக்கு இதயமானது உடலுக்கு வெளியே உள்ளது.
உத்திரபிரதேச மாநிலம் சல்டன் அரசு மருத்துவமனையில் பிரியங்கா (24), பால் (30) தம்பதியினருக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது.
இக்குழந்தைக்கு இதயமானது...
மூன்று வேளையும் செங்கற்கள் உண்ணும் வினோத மனிதர்!! (படங்கள்,வீடியோ)
கர்நாடக மாநிலத்தில் வாலிபர் ஒருவர் மூன்று வேளையும் செங்கற் கற்களையே உண்ணும் வினோத பழக்கத்தை கொண்டுள்ளார்.
கர்நாடக மாநிலம் ஹூனா கண்டி கிராமத்தை சேர்ந்தவர் பக்கிரப்பா (30) தனது உணவாக தினமும் 3 கிலோ...
பெண் பத்திரிகையாளரை பலாத்காரம் செய்த மூவருக்கு தூக்குத் தண்டனை!!
மும்பை பெண் பத்திரிக்கையாளர் பலாத்கார வழக்கில் குற்றவாளிகள் மூவருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விஜய் ஜாதவ், காசிம்பெங்காலி, சலீம் அன்சாரி ஆகியோருக்கே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
டெலிபோன் ஒப்ரேட்டர் பலாத்கார வழக்கிலும்...
உடம்பில் பாய்ந்த தடியுடன் உயிருக்குப் போராடும் மயில்!!
தமிழகத்தின் கோவை கணபதி நல்லாம்பாளையம் பகுதியில் கடந்த சில நாட்களாக ஒரு மயில் உடலில் துளைத்த தடியுடன் சுற்றிக்கொண்டிருக்கிறது.
அந்தத் தடி மயிலின் முதுகுப் பகுதியில் இருந்து கழுத்து வரை ஊடுருவியிருக்கிறது. இதைப்பார்த்த பொது...
ரோஜாவின் வெற்றிக்காக களமிறங்கிய கணவர்!!
ஆந்திர மாநிலம் நகரி தொகுதியில் வய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வேட்பாளராக நடிகை ரோஜா போட்டியிடுகிறார். வய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை ஜெகன் மோகன் ரெட்டி தொடங்கிய போதே நகரி தொகுதி வேட்பாளராக நடிகை ரோஜா அறிவிக்கப்பட்டார்.
முதல்...
















