சாப்பிட போன இடத்தில் மாணவர்களுக்கு நேர்ந்த கொடூரம்!!
மருத்துவ கல்லூரி மாணவர்களை கடத்திச் சென்று மிரட்டி உடலுறவில் ஈடுபடச் செய்த எட்டு பேர் அடங்கிய கும்பலை பொலிசார் கைது செய்துள்ளனர்.
கர்நாடகத்தின் மங்களூரு அருகே உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் படிக்கும் மாணவர்-...
இலங்கையில் இருந்து போலி கடவுச்சீட்டில் சென்றவர் திருச்சியில் கைது!!
இலங்கையில் இருந்து போலி கடவுச்சீட்டில் திருச்சி சென்றவர் திருச்சி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து இந்திய ஊடகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது..
பெரம்பலூர் மாவட்டம் லாடபுரம் கிழக்கு பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மணி...
தேவயானிக்கு அங்கீகாரம் வழங்கிய ஐ.நா!!
சர்ச்சையில் சிக்கிய இந்தியா தூதரக அதிகாரி தேவயானிக்கு விசா மோசடி வழக்கின் விசாரணைக்கு நீதிமன்றில் நேரில் ஆஜரவாதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஐ.நாவும் அவருக்கு அங்கீகாரம் அளித்து உள்ளது.
அமெரிக்காவில் பணியாற்றிய இந்திய தூதரக...
காதலியை நண்பர்களுடன் சேர்ந்து பலாத்காரத்திற்கு உட்படுத்தி கொன்ற காதலன்!!
காதலித்த பெண் திருமணத்திற்கு வற்புறுத்தியதால் அவரை நண்பருடன் சேர்ந்து பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தி கொன்று தலையையும் உடலையும் வெவ்வேறு இடங்களில் வீசிய காதலன் உட்பட இருவரை பொலிசார் கைது செய்தனர்.
திருச்சி கோட்டை ரயில்...
நடிகை ஶ்ரீதேவியின் வீட்டில் தீவிபத்து!!
நடிகை ஸ்ரீதேவியின் மும்பை வீட்டில் திடீர் என்று தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நடிகை ஸ்ரீதேவி தனது கணவரும், தயாரிப்பாளருமான போனி கபூர், மகள்கள் ஜான்வி, குஷி மற்றும் மாமியாருடன் மும்பை...
பாலியல் புகார் காரணமாக தமிழகத்தின் பிரபல தொலைக்காட்சி ஆசிரியர் கைது!!
தமிழகத்தின் பிரபல தமிழ் தொலைக்காட்சியில் பணியாற்றிய பெண் ஊழியருக்கு பாலியல் தொந்தரவு தந்ததாக அந்த ஊடகத்தின் ஆசிரியரை சென்னை பொலிசார் கைது செய்துள்ளனர். இது தொடர்பில் அதில் பணியாற்றிய ஒரு பெண் ஊழியர்...
10ம் வகுப்பு மாணவி கர்ப்பமாகிய பாதிரியார் பிடிபட்டார்!!
நெல்லை மாணவியை பலாத்காரம் செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த பாதிரியார் தேனி மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்தார்.
நெல்லை பேட்டை புனிதஅந்தோணியார் ஆலயத்தின் பாதிரியராகவும்,அங்குள்ள பள்ளியின் செயலாளராகவும் தூத்துக்குடி மாவட்டம் புளியம்பட்டியை சார்ந்த ஞானப்பிரகாசசெல்வம்...
மரதன் போட்டியில் வெற்றி பெற்றதன் பிண்ணனியில் சோகக் கதை!! (வீடியோ)
மகாராஷ்டிராவில் உள்ள பாராமதியில் மூத்த குடிமக்களுக்கான 3 கிலோமீற்றர் மரதன் போட்டி நடைபெற்றது. இதில் பிம்பிளி என்ற பகுதியை சேர்ந்த லதா பகவான் கரே(66) என்ற கலந்து கொண்டு 5000 பரிசை தட்டிச்...
மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணின் விடுதலைக்கு உதவி செய்த நளினி!!
திருப்பூரை சேர்ந்தவர் சுப்பிரமணி (65). இவரது மனைவி விஜயா (60) நாடோடி கலைஞர்களான இவர்கள் தெருவில் நடனமாடி பிழைப்பு நடத்தி வந்தனர். இரவில் இடம் கிடைக்கும் இடத்தில் தங்கி வந்தனர்.
கடந்த 24 ஆண்டுக்கு...
வேலூர் சிறையில் முருகன் உண்ணாவிரத போராட்டம்!!
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன் தனது மனைவி நளினியை சந்திக்க விடவில்லை என்று கூறி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
நீதிமன்ற உத்தரவுப்படி 15 நாட்களுக்கு ஒருமுறை நளினியை...
சட்டவிரோதமாக வீடு வாங்கிய தேவ்யானி : மீண்டுமொரு சர்ச்சை!!
மும்பையில் சர்ச்சைக்குரிய ஆதர்ஷ் குடியிருப்பில் இந்திய துணை தூதர் தேவ்யானி சட்டவிரோதமாக வீடு வாங்கி இருக்கும் தகவல் விசாரணை கமிஷன் அறிக்கையில் தெரியவந்து உள்ளது.
அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் உள்ள இந்திய துணை தூதரகத்தில்...
நிர்வாணமாக்கிவிடுவதாக மிரட்டியே வாக்குமூலம் பெற்றனர் : நளினி பரபரப்பு பேட்டி!!
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருபவர் நளினி. இவர் தமிழகத்தின் பிரபல ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் தன்னை நிர்வாணமாக்கிவிடுவதாக மிரட்டியே வாக்குமூலம் பெற்றதாக குறிப்பிட்டுள்ளார்.
வழக்கறிஞர்...
தேவ்யானி வழக்கில் மன்னிப்போ, வாபஸோ கிடையாது அமெரிக்கா அதிரடி!
அமெரிக்காவுக்கான இந்திய துணைத் தூதர் தேவ்யானி கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். அவர் மீது அமெரிக்காவில் பதிவு செய்துள்ள விசா முறைகேட்டு வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும் மேலும் மிகவும் மோசமான...
52 இந்தியர்களை நாடு கடத்தியது சிங்கப்பூர்!!
சிங்கப்பூரில் நடந்த கலவரம் காரணமாக 52 இந்தியர்களை அந்நாட்டு அரசு இன்று நாடு கடத்தியுள்ளது. மேலும் 4 பேரை நாடு கடத்தவும் அந்நாடு முடிவு செய்துள்ளது.
சிங்கப்பூர் லிட்டில் இந்தியா நகரில் கடந்த மாதம்...
மரியாதை என்ற பெயரில் மண்டேலாவை அவமானப்படுத்திய போஸ்டர்!!
கோயம்புத்தூரில் மண்டேலாவிற்கு மரியாதை செலுத்தும் போஸ்டரில் நடிகர் மோர்கன் ப்ரீ மேன் புகைப்படத்தை நிறுவியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தென் ஆபிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா டிசம்பர் 5ம் திகதி மரணம் அடைந்தார். அவருக்கு...
நடத்தையில் சந்தேகம் காரணமாக மனைவியின் உடலை 3 துண்டுகளாக்கி வீசிய கொடூரம்!!
திருவண்ணாமலையில் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட கணவர் கொலை செய்து உடலை 3 துண்டுகளாக்கி வீசிய கொடூர சம்பவம் நடந்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் காந்திமதி (38). ஆசிரியரான இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஒருவருக்கும்...
















