இந்திய செய்திகள்

ராகுல், நரேந்திர மோடிக்காக ஆடை களைந்து கவர்ச்சி போஸ் கொடுத்த நடிகைகள்!!

இந்திய பாராளுமன்ற தேர்தல் பிரசாரம் சூடு பிடிக்க துவங்கியுள்ளது. நடிகைகளும் இதில் குதிக்கிறார்கள். பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு ஆதரவு தெரிவித்து இந்தி நடிகை மேக்னா படேல் சமீபத்தில் போஸ்...

காதலனின் மருத்துவப் படிப்புக்காக நகை திருடிய பெண் கைது!!

காதலனின் மருத்துவப் படிப்புக்காக நிதி நிறுவன அதிபர் வீட்டில் தங்க வைர நகைகளை திருடிய தனியார் மருத்துவக் கல்லூரி மாணவியை காதலனுடன் தனிப்படை கைது செய்தனர். 50 லட்ச ரூபாய் மதிப்புள்ள நகைகள்...

திரையுலக ஜாம்பவான் பாலுமகேந்திரா மரணம் : கதறி அழுத பாரதிராஜா, பாலா!!

நேற்று காலை மாரடைப்பால் மரணமடைந்த இயக்குனர் பாலுமகேந்திராவின் உடல் திரையுலகினர் மற்றும் பொது மக்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இலங்கையின் மட்டக்களப்பில் 1934ம் ஆண்டில் பிறந்த தமிழரான பாலு மகேந்திராவிற்கு தற்போது வயது 74....

பாலு மகேந்திராவின் நிறைவேறாத ஆசை!!

முதல் படமே கடைசிப் படமும் ஆன கொடுமையை என்னவென்று சொல்வது. பாலுமகேந்திராவுக்கு அப்படித்தான் நடந்து விட்டது. அவர் முதல் முறையாக நடிகராக நடித்த தலைமுறைகள்தான் அவரது கடைசிப் படமாகவும் அமைந்து போய் விட்டது. தமிழ்...

இந்திய பாராளுமன்ற உறுப்பினர்கள் 16 பேர் தற்காலிக பணிநீக்கம்!!

இந்தியப் பாராளுமன்றத்தில் இன்றும் தெலுங்கானா பிரச்சினையால் கடும் அமளி ஏற்பட்டது. சீமாந்திரா பகுதி எம்.பி.க்கள் மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர். அவர்களை எதிர்த்து தெலுங்கானா எம்.பி.க்கள் பதில் கோஷம் போட்டனர். பயங்கர அமளி ஏற்பட்டு...

அத்துமீறும் காதல் ஜோடிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை!!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் அமைப்பின் வட சென்னை மாவட்ட தலைவர் அன்சாரி தலைமையில் நிர்வாகிகள் முகமது சுல்தான், முகமது அலி, கலீல், நிஜாம் உள்பட 15 பேர் இன்று பொலிஸ் கமிஷனர்...

இந்திய பாராளுமன்றில் மிளகுப்பொடி திரவம் அடித்து குழப்பம் : சபை ஒத்திவைப்பு!!

தமிழக மீனவர்கள் பிரச்சினை மற்றும் தெலுங்கானா பிரச்சினை காரணமாக இந்திய பாராளுமன்றின் இரு அவைகளிலும் அமளி ஏற்பட்டு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மக்களவையில் உறுப்பினர்கள் மீது மிளகுப்பொடி திரவம் அடித்து காங்கிரஸ் எம்.பி. ராஜகோபால் தாக்குதல் நடத்தினார்....

இயக்குநர் பாலுமகேந்திரா காலமானார்!!

இயக்குநர் பாலுமகேந்திரா உடல்நலக் குறைவால் காலமானார். இன்று காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் மரணமடைந்துள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன. 1946 மே மாதம் 19ம் திகதி இலங்கையின் மட்டக்களப்பு - அமிர்தகழியில்...

நடிகைகளை நோக்கி படையெடுக்கும் அரசியல் கட்சிகள்!!

லோக்சபா தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. தமிழகத்தின் அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து தீவிர பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. மறுபக்கம் பிரச்சாரத்திற்கு நட்சத்திர பட்டாளத்தை அழைத்து வர திட்டமிடப்படுகிறது. இந்நிலையில் நடிகைகளுக்கு...

நாயைக் காணவில்லை : சோகத்தில் பெண் தீக்குளித்து மரணம்!!

தான் ஆசையாக வளர்த்து வந்த நாயைக் காணவில்லை என்ற சோகத்தில் தமிழகத்தில் பெண் ஒருவர் தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். சென்னை கொருக்குபேட்டை ரங்கநாதம் குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்த சந்திரன் என்பவரது மனைவி ஷர்மிளா...

காதலர் தினத்தை முன்னிட்டு காதலர்களுக்கு பாதுகாப்பளியுங்கள் : பொலிஸ் நிலையத்தில் மனு!!

நாளை மறுநாள் உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அனைத்து மாணவர்கள் பொதுநல சங்க பொதுச் செயலாளர் ராமச்சந்திரன், 30க்கும் மேற்பட்ட மாணவர்களுடன் சென்று துரைப்பாக்கத்தை அடுத்த கண்ணகி நகர் பொலிஸ்...

எம்.ஜி.ஆர். நினைவாக கட்டிய கோவிலை இடிக்க 2 வார அவகாசம்!!

சென்னை பாரிமுனை என்.எஸ்.சி. போஸ் ரோட்டில் உயர் நீதிமன்ற நுழைவு வாயில் அருகே ஸ்ரீநீதி கருமாரியம்மன் கோவில் உள்ளது. தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அமெரிக்காவில் சிகிச்சை பெற்ற போது அவர் குணமடைய வேண்டும்...

உண்மையான காதலுக்கு உலகிற்கு எடுத்துக்காட்டாக வாழும் தம்பதி!(படங்கள்)

டெல்லியில் அசிட் வீச்சால் வாழ்க்கையை இழந்த பெண்ணுக்கு சமூக ஆர்வலர் ஒருவர் மறுவாழ்வு கொடுத்துள்ளார். இந்தியாவின் தலைநகரம் டெல்லியை சேர்ந்தவர் லஷ்மி(24). 9 ஆண்டுகளாக தைரியமாக வெளியே வரமுடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் அழகு பெண், பார்ப்பவர்களுக்கு...

மோடிக்கு ஆதரவாக நிர்வாண போஸ் கொடுத்த நடிகையால் பரபரப்பு!!

பொலிவுட் நடிகை மேக்னா பட்டேல், பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு ஆதரவு தெரிவித்து நிர்வாண போட்டோஷூட் நடத்தியுள்ளார். பாலிவுட் நடிகை மேக்னா பட்டேல் என்பவருக்கு திடீர் என்று பாஜக பிரதமர் வேட்பாளரும், குஜராத்...

தீக்குளித்த மனைவி : பார்த்து பார்த்து ரசித்த கணவன்!!

மகாராஷ்டிராவில் மனைவி தீக்குளித்த போது கணவர் பார்த்துக்கொண்டிருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவின் கஞ்சூர்மார்க் பகுதியைச் சேர்ந்தவர் சஞ்சய். இவரது மனைவி சஞ்சனா கோல்வாங்கர். இத்தம்பதிக்குத் திருமணமாகி 7 வருடமாகி விட்டது. சஞ்சனாவை, அவரது...

நளினியை பரோலில் விட முடியாது : சிறைத்துறை அதிகாரி உயர்நீதிமன்றில் பதில் மனு தாக்கல்!!

தந்தையின் உடல் நலத்தை காரணமாக கூறி ஒரு மாதம் விடுப்பு கோர ஆயுள் தண்டனை கைதி நளினிக்கு உரிமை இல்லை. எனவே நளினிக்கு 1 மாதம் விடுப்பு (பரோல்) வழங்க ஆட்சேபனை தெரிவித்து...