மம்தாவுடனான சந்திப்பு கங்குலியின் அரசியல் பிரவேசமா?
முன்னாள் இந்திய கிரிக்கெட் அணித் தலைவரான சவுரவ் கங்குலி அரசியலில் ஈடுபடப்போவதாக கடந்த சில நாட்களாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.
ஆனால் அவர் இதற்கு மறுப்பு தெரிவித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று அவர்...
3 அரிய சிற்பங்களை இந்தியாவிடம் திருப்பியளித்த அமெரிக்கா!!
இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட 10 கோடி ரூபாய் மதிப்புள்ள, மூன்று அரிய சிலைகளை அமெரிக்கா திருப்பியளித்துள்ளது.
அமெரிக்காவுக்கான இந்திய துணை தூதராக இருந்த தேவயானி கைது விவகாரத்தில் ஒரு மாதமாக முடங்கியுள்ள இந்திய -...
சென்னை சிறுவனின் கண்டுபிடிப்பை கௌரவித்த அமெரிக்கா!!
சென்னை சிறுவனின் பயன்பாட்டு கண்டுபிடிப்பிற்கு அமெரிக்க பல்கழைக்கழகம் முதல் பரிசு வழங்கி கௌரவித்துள்ளது.
சென்னையை சேர்ந்த அர்ஜுன்(13) என்ற சிறுவன் வேலம்மாள் வித்யாசிரமம் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறான்.
சிறுவயதில் இருந்தே பள்ளி முடிந்து...
வேலைக்காரருக்கு 600 கோடி சொத்தை கொடுத்த காங்கிரஸ் தலைவர்!!
குஜராத் மாநில காங்கிரஸ் தலைவர் ஒருவர் தனது வீட்டு வேலையாள் பெயரில் சுமார் 600 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை உயில் எழுதி வைத்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலத்தில் ராஜ்காட்டில் வசித்து வந்தவர்...
மக்களவை தேர்தலில் போட்டியிடவுள்ள தேவயானியின் தந்தை!!
மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவேன் என்று தேவயானியின் தந்தை உத்தம் கோப்ரகடே அறிவித்துள்ளார். அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தேவயானியின் தந்தை ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஆவார்.
இவர் மக்களவைத் தேர்தலில் போட்டியிடப்போவதாக தவல்கள் வெளியாகியுள்ளன,...
பேஸ்புக் நட்பால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சிறுவன்!!
உத்தர பிரதேச மாநிலத்தில் தன்னுடன் எட்டாம் வகுப்பில் பயிலும் மாணவியுடன் பேஸ்புக்கில் நட்பு வைத்தமைக்காக ஒரு சிறுவன் சுட்டுக் கொல்லப்பட்டான்.
இந்த சம்பவம் தொடர்பாக அதே பாடசாலையில் பயிலும் இரண்டு மாணவர்கள் துப்பாக்கியுடன் கைது...
பொலிஸ் வாகனம் மீது ஏறி குதித்த ராகுல் காந்திக்கு சிக்கல்!!
பொலிஸ் வாகனம் மீது ஏறிக் குதித்த காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேரள பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி கடந்த...
சென்னையில் நடைபெற்ற நாய்கள் கண்காட்சி : அனைவரையும் வசீகரித்த நமீதாவின் சொக்லேட்!!(படங்கள்)
சென்னையில் நடந்த நாய்களுக்கான கண்காட்சியில் விதம் விதமான நாய்கள் கலந்து கொண்டு தங்கள் திறமையை வெளிக்காட்டியுள்ளன.
சென்னை மெட்ராஸ் கெனைன் கிளப் சார்பில் நடத்தப்பட்ட இந்த காண்காட்சியானது வய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்றது. மொத்தம் 7...
பழம்பெரும் நடிகை அஞ்சலிதேவி காலமானார்!!
பழம்பெரும் நடிகை அஞ்சலிதேவி இன்று காலமானார். அவருக்கு வயது 86. உடல் நலக்குறைவுக் காரணமாக அஞ்சலிதேவி, கடந்த ஒரு வாரமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை...
தேவயானி திரும்பினால் கைது : அமெரிக்காவின் அதிரடி அறிவிப்பு!!
அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்பட்ட இந்திய தூதர் தேவயானி திரும்ப வந்தால் கண்டிப்பாக கைது செய்யப்படுவார் என்று வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அமெரிக்காவில் இந்திய துணை தூதராக பணியாற்றியவர் தேவயானி. இவர் மேல் விசா...
தலை துண்டித்துக் கொல்லப்பட்ட இந்திய வீரரின் வீடியோ வெளியானதால் பரபரப்பு!!(வீடியோ)
பாகிஸ்தான் எல்லை பகுதியில் அந்நாட்டு ராணுவத்தால் இந்திய வீரர் ஹேம்ராஜ் தலையை வெட்டி கொல்லப்பட்ட சம்பவத்தை விளக்கும் காணொளி வெளியாகியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு இந்திய எல்லைப்பகுதியில் அமைந்துள்ள ராணுவ முகாம் அருகே...
62 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்த 17 வயது சிறுவன்!!
மத்திய பிரதேசத்தில் 62 வயது மூதாட்டியை வீடு புகுந்து பாலியல் பலாத்காரம் செய்த 17 வயது சிறுவனை பொலிசார் கைது செய்துள்ளனர்.
மத்திய பிரேதச மாநிலம் ஹர்தா மாவட்டத்தில் உள்ள டோம்ரா கிராமத்தைச் சேர்ந்த...
நடிகை த்ரிஷாவுக்கு கைது வாரண்ட் ஏன் : வழக்கறிஞர் விளக்கம்!!
நடிகை த்ரிஷாவுக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கவில்லை என்று வழக்கறிஞர் விளக்கம் அளித்துள்ளார்.
நடிகை த்ரிஷா ஹொட்டல் அறை ஒன்றில் குளிப்பது போன்ற காட்சியொன்று 2004ம் ஆண்டு இணைய தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆனால் த்ரிஷாவும்,...
நிறைவேறுமா தேவயானியின் சபதம்!!
என் மீதான குற்றச்சாட்டுகள் தவறானவை என சட்டப்படி நிரூபிப்பேன் என்று தேவயானி தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் நியூயார்க்கில் இந்திய துணைத் தூதராக பணிபுரிந்த தேவயானியை விசா மோசடி மற்றும் பணிப்பெண்ணுக்கான சம்பள மோசடியில் ஈடுபட்டதாக குற்றம்...
தேவயானி வெளியேற்றம் : இந்தியா பதிலடி!!
இந்தியத் துணைத் தூதர் தேவயானி, அமெரிக்காவை விட்டு வெளியேற்றப்பட்டதற்குப் பதிலடியாக, இந்தியா , டில்லியில் உள்ள அமெரிக்கத் தூதரகத்திலிருந்து ஒரு அதிகாரியை வெளியேற உத்தரவிட்டிருக்கிறது. இது குறித்த மேலும் தகவல்கள் உடனடியாகத் தெரியவில்லை.
முன்னதாக...
விஜயகாந்திற்கு பொறுப்பு என்பதே இல்லை : சரத்குமார் பாய்ச்சல்!!
தேமுதிக தலைவர் விஜயகாந்த் பொறுப்புடன் செயல்படவில்லை என்று சமத்துவ மக்கள் கட்சிதலைவர் சரத்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வேலூரில் நிரூபர்களுக்கு அளித்த பேட்டியில், வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 40...
















