இந்திய செய்திகள்

ஏழ்வரின் விடுதலையை எதிர்க்காதீர்கள் : முருகனின் தாய் உருக்கமான வேண்டுகோள்!!

இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்களின் விடுதலைக்கு எதிராக யாரும் வாதாட வேண்டாம் என முருகனின் தாய் வேண்டுகோள் விடுத்துள்ளார். முருகனின் தாய் சோமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், ராஜிவ்காந்தி கொலை...

இந்திய நாடாளுமன்ற தேர்தல் விபரங்கள் அறிவிப்பு : ஏப்ரல் 7ம் திகதி முதல் மே 12ம் திகதி வரை...

இந்திய நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் 9 கட்டமாக நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஏப்ரல் 7ம் திகதி முதல் மே 12ம் திகதி வரை வாக்குப் பதிவுகள் நடைபெறவுள்ளன. மே 16ம் திகதி ஒரே...

துணிச்சலுக்கான விருதை தட்டிய இந்தியப் பெண் லட்சுமி!!

துணிச்சல் மிக்க பெண்களுக்கு வழங்கப்படும் சர்வதேச உயரிய விருது இந்த ஆண்டு இந்திய பெண் லட்சுமிக்கு வழங்கப்படுகிறது. 2007ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இந்த விருது, மனித உரிமை, பெண்கள் சமஉரிமை, சமுதாய முன்னேற்றம் போன்றவற்றிற்காக...

13 ஆண்டுகளாக உண்ணாவிரதம் இருக்கும் இரும்புப் பெண்!!

மணிப்பூர் மாநில தலைநகர் இம்பால் அருகில் உள்ள ஒரு கிராமத்திற்குள் கடந்த 2-11-2000 அன்று புகுந்த அசாம் ஆயுதப்படை பிரிவினர் அப்பாவி மக்கள் 10 பேரை சுட்டு கொன்றனர். இந்த அநியாய பலிக்கு காரணமான...

கணவரை தேடிச் சென்ற துணை நடிகையை கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம்!!

கணவருடன் சேர்த்து வைப்பதாக ஏமாற்றி காரில் கடத்தி துணை நடிகை ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில், பல் மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டார். மேலும் 4 பேரை பொலிஸார் தேடி...

பாஜகவுடன் இணைந்த மதிமுக, பாமக, தேமுதிக!!

இந்திய சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜக கூட்டணியில் மதிமுக, பாமக, தேமுதிக, ஐஜேகே உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளன. பாஜகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பாமகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன....

7 பேரை விடுதலை செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளதாக தமிழக அரசு வாதம்!!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேரை விடுதலை செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில்...

சினிமாவுக்கு குட்பை : ரம்யா அதிரடி அறிவிப்பு!!

சினிமா படங்களில் நடிக்கப்போவதில்லை என்று காங்கிரஸ் எம்பி ரம்யா அறிவிப்பு விடுத்துள்ளார். முன்னணி நடிகை ரம்யா சமீபத்தில் அரசியலில் களம் இறங்கினார். அவர் மண்டியா தொகுதி காங்கிரஸ் எம்.பி.யாக இருந்து வருகிறார். அவருக்கு வருகிற...

உலகின் ஆபத்தான நாடுகளில் இந்தியா மூன்றாமிடம்!!

உலகில் ஆபத்தான குண்டு வெடிப்பு நடக்கும் இடங்களில் இந்தியாவிற்கு 3வது இடத்தில் உள்ளதாக தேசிய குண்டுவெடிப்பு புள்ளிவிபர மையம் சமீபத்தில் தெரிவித்துள்ளது. அதாவது ஆப்கானிஸ்தானை காட்டிலும் இந்தியா ஆபத்தான இடமாக உள்ளது வருத்தமளிக்கிற ஒரு...

ராஜிவ் காந்தி மரணத்தை மறக்கவோ மன்னிக்கவோ முடியாது : ஜி.கே.வாசன்!!

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டைக்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க்க வந்த மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் ஜி.கே.வாசன், இளைஞர் காங்கிரஸ் முன்னாள் மாநில துணை தலைவர் கந்தவேல் இல்லத்தில் நிருபருக்களுக்கு பேட்டி அளித்தார்....

தமிழர் விடுதலை படை துண்டுப்பிரசுரம் மூலம் அச்சுறுத்தல் : அமைச்சர் சிதம்பரத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்பு!!

ராஜிவ் காந்தியின் கொலை வழக்கு குற்றவாளிகளை விடுதலை செய்ய வேண்டும் எனக்கோரி, மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டு அருகே தமிழர் விடுதலை பாதுகாப்பு படை பெயரில் துண்டுபிரசுரம் வீசப்பட்டுள்ளது. இதனையடுத்து அவரது...

மயக்க மருந்து கலந்து கொடுத்து மாணவியை பலாத்காரம் செய்த மாணவர்கள்!!

குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து மாணவியை பலாத்காரம் செய்த மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார். கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்தவர்கள் அகில், அதுல்(20). இரட்டை சகோதரர்களான இவர்கள் கோவை அருகேயுள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் 3ம்...

அறிவு,முருகன்,சாந்தன் ஆகிய மூவரின் விடுதலைக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு!!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன் உள்பட மூன்று பேரை விடுதலை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கருணை மனு...

மோகினிப் பேய்க்கு பயந்து கிராமத்தை விட்டே ஓடும் மக்கள்!!

மோகினி பேய்க்கு பயந்து 700 குடும்பங்கள் கிராமத்தை காலி செய்துள்ள சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளது. உலகில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் வளர்ந்தாலும், மக்கள் மத்தியில் கடவுள் மீதான பக்தியும், பேய், பிசாசுகள் மீதான பயமும்...

ஸ்டாலினின் பிறந்தனால் போஸ்டரால் சிக்கல்!!

மு.க ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களால் தி.மு.க மீது பொலிஸில் புகாரளிக்கப்பட்டுள்ளது. இதில் நரேந்திர மோடி ஸ்டாலினை வணங்குவது போன்று அச்சிடப்பட்டிருந்தமையே சர்ச்சைக்கு காரணமாகும். இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,...

உமா மகேஸ்வரியை கொன்றது எப்படி : நடித்து காட்டிய குற்றவாளிகள்!!

தமிழகத்தின் சிறுசேரி மென்பொருள் பொறியியலாளர் உமா மகேஸ்வரியை பலாத்காரம் செய்த இடத்தை கைதான 3 வாலிபர்களும் நேற்று அடையாளம் காட்டினர். கேளம்பாக்கம் அருகே சிறுசேரி சிப்காட் வளாகத்தில் சில தினங்களுக்கு முன்பு மென்பொருள் பொறியியலாளர்...