இந்திய செய்திகள்

மருந்து மாத்திரைகளால் ஏழைகளாகும் 4 கோடி இந்தியர்கள் : அதிர்ச்சி தகவல்!!

இந்தியாவில் மருந்து வாங்கியே ஏழைகளாகும் குடும்பங்கள் அதிகரித்து வருகின்றன என்று புள்ளிவிபர தகவல்கள் தெரிவித்துள்ளன. உலகின் பல நாடுகளில் அத்தியாவசிய மருந்துகளுக்கு விலை கட்டுப்பாடு இருக்கிறது. ஆனால் இந்தியாவில் மிகவும் தேவைப்படும் மருந்துகள் விலை...

மனைவிக்கு 15 நாள், காதலிக்கு 15 நாள் : முதியவரின் கலக்கல் வாழ்க்கை!!

உத்திரபிரதேச மாநிலத்தில் மனைவிக்கு 15 நாளும், காதலிக்கு 15 நாள் என்று ஒதுக்கி வாழ்க்கையை நடத்துமாறு முதியவர் ஒருவருக்கு லோக் அதாலத் நீதிமன்றம் வினோத தீர்ப்பினை அளித்துள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் ஓம்காரேஸ்வர் என்ற...

சங்கிலியால் கட்டிப்போட்டு மகனை காப்பாற்றும் தாய்!!(வீடியோ)

மேற்கு வங்க மாநிலத்தில் தாய் ஒருவர் தனது மாற்றுத்திறனாளி மகனை பொதுமக்களிடம் இருந்து காப்பாற்றுவதற்கு அவரை சங்கிலியால் கட்டிப்போட்டுள்ளார். மேற்வங்கத்தில் உள்ள கிராமத்தில் வசிப்பர் டாப்சா சிங். இவரது மகன் ஆரோடி சிங். மாற்றுத்திறனாளியான...

டெல்லி மாணவி பலாத்கார வழக்கில் சிறுவனுக்கு தண்டனை குறைப்பை எதிர்த்து மனு!!

டெல்லி மாணவி பாலியல் பலாத்கார வழக்கில் சிறுவன் தண்டனை குறைக்கப்பட்டதை எதிர்த்து உயர் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது. டெல்லியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 16ஆம் திகதி 26 வயது பிசியோதெரபி மாணவி ஓடும்...

உறுப்பு தானம் செய்து கின்னஸ் சாதனை படைத்த மாணவர்கள்!!

அரியானா மாநிலம் ரோட்டக் நகரை சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒரே நேரத்தில் உறுப்பு தானம் செய்து புதிய கின்னஸ் சாதனையை படைத்துள்ளனர். இந்திய தேசிய லோக்தளம் கட்சியின் மாணவர் அமைப்பாக இந்திய...

திருமணத்தன்று மணவறைக்கு செல்லாமல் பிணவறைக்கு சென்ற மணமகன்!!

சிவகங்கை மாவட்டத்தில் திருமண நாள் அன்று மணமகன் கருகி உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ளது ஆலங்குளத்தைச் சேர்ந்தவர் மாயாண்டி. இவரது மகன் மணிகண்டன் (27). இவர் திருப்பாச்சேத்தி...

குழந்தை பெற்றுத்தராத மனைவியை கொடூரமாக வெட்டிக் கொன்ற கணவன்!!

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் கர்ப்பமாகாததால் மனைவியை கோடாரியால் வெட்டிக் கொன்ற கணவரை பொலிசார் தேடி வருகின்றனர். மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டம் தஹனு தாலுகாவில் உள்ள ஒரு பண்ணையில் இருக்கும் குடிசையில் வசித்து வந்தவர்கள்...

அடக்கம் செய்யப்பட்டவர் உயிருடன் திரும்பிய அதிசயம்!!

புதுச்சேரியில் உறவினர்களால் அடையாளம் காணப்பட்டு இறந்து போனதாக புதைக்கப்பட்ட ரிக்ஷா தொழிலாளி உயிருடன் திரும்பியுள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புதுவை கந்தப்ப முதலியார் வீதியில் சாலையோர பிளாட்பாரத்தில் வசிப்பவர் மாசிலாமணி (48). ரிக்ஷா தொழிலாளியான...

மதுபானம் வாங்கிதர மறுத்த கணவனை கதியால் குத்திய மனைவி!!

நெல்லை மாவட்டத்தில் தனக்கு சரக்கு வாங்கித் தராத கணவனை, மனைவி கத்தியால் குத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் புளியங்குடி டி.என். புதுக்குடியை சேர்ந்தவர் இளையராஜா என்ற முகமது இக்பால் (62) கூலித்தொழிலாளி....

இலங்கையில் நடந்தது இனப்படுகொலைதான் : ப.சிதம்பரம்!!

இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலைதான் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறினார். இலங்கைத் தமிழரின் வாழ்வுரிமையும் இந்திய அரசின் நிலையும் என்ற தலைப்பிலான கருத்தரங்கம் சென்னையில் நேற்று...

சச்சினை புகழாதீர்கள் : தலிபான்கள் எச்சரிக்கை!!

இந்திய கிரிக்கெட் வீரர் சச்சினை புகழக்கூடாது என்று பாகிஸ்தான் ஊடகங்களுக்கு தலிபான் தீவிரவாதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. சச்சின் டெண்டுல்கர் சமீபத்தில் தான் இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். இந்நிலையில் பாகிஸ்தான் ஊடகங்களுக்கு தலிபான்...

ஸ்ருதியை தாக்கியவருக்கு ஜாமீன் வழங்கிய நீதிமன்றம்!!

நடிகை ஸ்ருதி ஹாஸனை வீடு புகுந்து தாக்கிய அசோக் த்ரிமுகே ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். கடந்த 19ம் திகதி மும்பை பந்த்ரா பகுதியில் வசித்து வந்த நடிகை ஸ்ருதி ஹாசனை வீடு புகுந்து தாக்கிய...

இலங்கை இளம் எம்பியுடன் தமிழ் நடிகை ஆபாசம் : சி.டி சிக்கியதால் பரபரப்பு!!

இலங்கை பிரபல எம்.பி ஒருவருடன் தமிழ் நடிகை ஒருவர் நெருக்கமாக இருக்கும் சிடி முக்கிய பிரமுகர்களிடம் சிக்கியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழில் நம்பர் வன் நடிகையாக இருந்த அவர் திடீரென மும்பையில் செட்டிலாகி இந்திப்...

மும்பை நிழல் உலக தாதா அபுசலீமுக்கு 7 ஆண்டுகள் சிறை!!

மும்பை நிழல் உலக தாதா அபுசலீம். 1993ம் ஆண்டு மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றவாளியான இவர் மீது போலி பாஸ்போர்ட் வழக்கும் உள்ளது. 2001ம் ஆண்டு ஐதராபாத் மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில்...

பேய் பிடித்துள்ளது என நிர்வாணமாக ஓடவிட்டு எரிக்கப்படும் பெண்கள்!!

நாகரிகமான சமுதாயத்திலும் பேய் பிடித்ததாகக் கூறி பெண்களை உயிருடன் எரிக்கும் சம்பவங்கள் இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தில் அதிகரித்துள்ளன. மிகவும் பின்தங்கிய ஜார்க்கண்ட் மாநிலத்தில் பேய் பிடித்ததாகக் கூறப்படும் பெண்களை நிர்வாணமாக ஓட விடுவதும்...

சிவாஜி கணேசன் சிலையை அகற்ற அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு!!

சென்னை கடற்கரை சாலையில் உள்ள நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிலையை அகற்ற அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது குறித்து பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி...