ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகள் 7 பேர் விடுதலைக்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை : மீண்டும் பரபரப்பு!!
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையாளிகளை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
மத்திய அரசின் மனு மீதான விசாரணையில், உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் கூறியுள்ளதாவது..
ராஜீவ்...
ராஜீவ் கொலை வழக்கின் குற்றவாளிகளை விடுதலை செய்ய பிரதமர் மன்மோகன் சிங் எதிர்ப்பு!!
ராஜிவ் கொலைக் குற்றவாளிகள் 7 பேரை விடுவிக்கும் தமிழக அரசின் முடிவுக்கு பிரதமர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
பேரறிவாளன், முருகன், சாந்தன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பது தொடர்பாக தமிழக அரசு விடுவிப்பதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில்...
ராஜீவ் கொலை குற்றவாளிகள் விடுதலை : உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு முறையீடு!!
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேரையும் விடுதலை செய்வது குறித்து விளக்கம் கேட்கும் மனுவை உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது.
ராஜீவ் கொலை...
சிறையில் இருந்து விடுதலையாகும் பேரறிவாளனுக்கு திருமண ஏற்பாடு : தந்தை பேட்டி!!
சிறையில் இருந்து விடுதலையாகும் பேரறிவாளனுக்கு திருமண ஏற்பாடு செய்வதாக அவரது தந்தை ஞானசேகரன் என்கிற குயில்தாசன் கூறினார். இது தொடர்பாக பேரறிவாளனின் தந்தை நிருபர்களிடம் கூறியதாவது..
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று பேரறிவாளன் உள்பட...
இது அந்த தாயின் உறுதிக்கு கிடைத்த வெற்றி – சேரன்!!
திரைப்பட இயக்குநர் சேரன் தனது முகநூல் பக்கத்தில் ‘’மூவரின் விடுதலைக்காக ஒரு இனம் தொடர்ந்து போராடியது. சில தலைவர்கள் தொடர்ந்து குரல் கொடுத்தார்கள். நிறைய அமைப்புகள் விடுதலை வேண்டி போராட்டம் நடத்தியது. செங்கொடி...
ராஜீவ் காந்தி கொலையாளிகள் விடுதலை : ஜெயலலிதாவின் தீர்மானத்திற்கு ராகுல் காந்தி கண்டனம்!!
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி உள்ளிட்ட ஏழ்வர் விடுதலை செய்யப்பட்டமைக்கு ராகுல் காந்தி அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
ராஜிவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை...
காதலியை கொன்று விட்டு ஆவி பழிவாங்கிவிடும் என்ற பயத்தில் பூஜை செய்த காதலன்!!
ஆவி பழிவாங்கும் என பயந்து காதலியை கொன்று புதைத்த இடத்தில் பூஜை செய்த காதலன் பொலிசாரிடம் சிக்கியுள்ளான்.
நாகை மாவட்டம் வடக்கு பொய்கைநல்லூர் காரைக்குளத்தில் உள்ள வெற்றுக் காணியில் கடந்த 14ம் திகதி காதலர்...
ஆசிரியையின் நிர்வாணப் படத்தை இணையத்தில் வெளியிட்ட மாணவன்!!
சக மாணவிகளின் நிர்வாணப் படங்களை வெளியிட்டதாக எழுந்த குற்றச்சாட்டு அலை ஓய்வதற்கு முன்னதாக, ஆசிரியர் ஒருவரின் நிர்வாணப்படத்தை வெளியிட்டதாக ஐஐடி மாணவர் ஒருவர் மீது புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிலாஸ்பூரைச் சேர்ந்த சூரஜித் குமார்...
தமிழக அரசின் முடிவுக்கு கலைஞர் மகிழ்ச்சி, காங்கிரஸ் எதிர்ப்பு!!
தமிழக சட்டப்பேரவையில் இன்று ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 23 வருடங்களாக சிறையில் இருக்கும் நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன், ஜெயக்குமார், ஜெயந்திரன், ராபர்ட் பயஸ் ஆகிய 7 பேரையும் விடுதலை செய்வது என்று...
மகளை பார்க்க முருகன்–நளினி ஏக்கம்!!
நளினியின் தாயார் பத்மா, முருகன் தாயார் சோமணி ஆகியோர் நேற்று வேலூர் சிறையில் முருகன், நளினியை சந்தித்தனர். பின்னர் அவர்கள் கூறியதாவது..
தூக்கு தண்டணை இரத்து செய்து தீர்ப்பு கூறிய நீதிபதிகளுக்கும், வழக்கறிஞர்களுக்கும், அரசியல்...
முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினியை விடுதலை செய்ய தமிழக அரசு தீர்மானம் : இன்னும் சில நாட்களில் விடுதலையாக...
ராஜீவ்காந்தி காந்தி கொலை வழக்கில் நளினி, முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகியோருக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டது. இந்நிலையில் நளினிக்கு தூக்கு இரத்தாகி ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
நேற்று, முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகியோருக்கும் தூக்கு...
தூக்கு தண்டனை ரத்து : முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி மகிழ்ச்சி!!
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்ட தகவல் வேலூர் ஜெயிலில் உள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோக்கு தெரிவிக்கப்பட்டது. கோர்ட்டு தீர்ப்பை கேட்டு அவர்கள் மகிழ்ச்சி...
சாந்தன், முருகன், பேரறிவாளன் மூவரையும் விடுதலை செய்யுமாறு ஜெயலலிதாவிடம் கோரிக்கை!!
ராஜிவ் கொலையாளிகளின் மனு மீது தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம் அவர்களின் மரண தண்டனையை, ஆயுள் தண்டனையாக குறைந்துள்ளது. இது குறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறுகையில்..
சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்கு தண்டனை...
3 பேர் தூக்கு தண்டனை ரத்து மனித நேயத்துக்கு கிடைத்த வெற்றி : சீமான்!!
நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் புதுவையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது..
ராஜீவ் கொலையாளிகள் 3 பேருடைய தூக்கு தண்டனையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து ஆயுள் தண்டனையாக குறைத்துள்ளது. இது...
முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரது தூக்கு தண்டனை ரத்து!!
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரது தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக இம் மூவரது கருணை மனுக்களும் இந்திய ஜனாதிபதியினால் நிராகரிக்கப்பட்டது....
ராஜீவ் கொலை வழக்கில் இன்று தீர்ப்பு!!
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரது தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு இன்று...















