62 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்த 17 வயது சிறுவன்!!
மத்திய பிரதேசத்தில் 62 வயது மூதாட்டியை வீடு புகுந்து பாலியல் பலாத்காரம் செய்த 17 வயது சிறுவனை பொலிசார் கைது செய்துள்ளனர்.
மத்திய பிரேதச மாநிலம் ஹர்தா மாவட்டத்தில் உள்ள டோம்ரா கிராமத்தைச் சேர்ந்த...
நடிகை த்ரிஷாவுக்கு கைது வாரண்ட் ஏன் : வழக்கறிஞர் விளக்கம்!!
நடிகை த்ரிஷாவுக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கவில்லை என்று வழக்கறிஞர் விளக்கம் அளித்துள்ளார்.
நடிகை த்ரிஷா ஹொட்டல் அறை ஒன்றில் குளிப்பது போன்ற காட்சியொன்று 2004ம் ஆண்டு இணைய தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆனால் த்ரிஷாவும்,...
நிறைவேறுமா தேவயானியின் சபதம்!!
என் மீதான குற்றச்சாட்டுகள் தவறானவை என சட்டப்படி நிரூபிப்பேன் என்று தேவயானி தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் நியூயார்க்கில் இந்திய துணைத் தூதராக பணிபுரிந்த தேவயானியை விசா மோசடி மற்றும் பணிப்பெண்ணுக்கான சம்பள மோசடியில் ஈடுபட்டதாக குற்றம்...
தேவயானி வெளியேற்றம் : இந்தியா பதிலடி!!
இந்தியத் துணைத் தூதர் தேவயானி, அமெரிக்காவை விட்டு வெளியேற்றப்பட்டதற்குப் பதிலடியாக, இந்தியா , டில்லியில் உள்ள அமெரிக்கத் தூதரகத்திலிருந்து ஒரு அதிகாரியை வெளியேற உத்தரவிட்டிருக்கிறது. இது குறித்த மேலும் தகவல்கள் உடனடியாகத் தெரியவில்லை.
முன்னதாக...
விஜயகாந்திற்கு பொறுப்பு என்பதே இல்லை : சரத்குமார் பாய்ச்சல்!!
தேமுதிக தலைவர் விஜயகாந்த் பொறுப்புடன் செயல்படவில்லை என்று சமத்துவ மக்கள் கட்சிதலைவர் சரத்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வேலூரில் நிரூபர்களுக்கு அளித்த பேட்டியில், வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 40...
பெண்களுக்கான பிரத்தியேக கைத்துப்பாக்கி அறிமுகம்!!
இந்தியாவில் பெண்களுக்காக தயாரிக்கப்பட்ட மிக சிறிய கைத்துப்பாக்கி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
புதுடெல்லியில் கடந்த 2013 ஆம் ஆண்டு ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி ஒருவர் 6 பேர் கொண்ட கும்பலால பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு, பின்னர்...
உதய்கிரண் தற்கொலையின் பின்னணியில் நான்கு திரைப்பட குடும்பங்கள்!!
தெலுங்கு நடிகர் உதய்கிரண் தற்கொலைக்கு நான்கு மிகப்பெரிய தெலுங்கு திரைப்பட குடும்பங்கள் தான் காரணம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
தெலுங்கு முன்னணி நடிகரான உதய்கிரண் இரு நாட்களுக்கு முன் தற்கொலை செய்து கொண்டது பெரும்...
நாட்டை விட்டு வெளியேற தேவ்யானிக்கு அமெரிக்கா உத்தரவு!!
இந்திய துணைத் தூதரக அதிகாரி தேவ்யானியை நாட்டை விட்டு வெளியேறுமாறு அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவிற்கான அமெரிக்த துணை தூதரக அதிகாரியாக இருப்பவர் தேவ்யானி கோப்ரகேட். இவர் வீட்டு பணிப்பெண்ணிற்கு ஒப்பந்த அடிப்படையில் சம்பளம் தராமல்...
அமெரிக்கா- இந்தியா நாடுகளிடையே ராஜதந்திர மோதல்!!
இந்திய துணைத் தூதர் தேவயானி கோப்ரகடே மீதான விசா மோசடி வழக்கு விவகாரத்தில் அமெரிக்க அதிகாரிகளுக்கிடையே கருத்து மோதல் நிலவுவதாகத் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக தி வாஷிங்டன் போஸ்ட் நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது..
தேவயானி...
9 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 13 வயது சிறுவன் கைது!!
பெங்களூரில் 9 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்துக்காக 13 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான்.
கடந்த சனிக்கிழமை, பேகர் சாலையில் பள்ளியில் இருந்து மதிய நேரம் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த பள்ளிச்...
ஆம் ஆத்மி கட்சியில் இணைய நடிகர் விஜய் முடிவு??
ஊழலுக்கு எதிராக துவங்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சி டெல்லி சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு ஆட்சியை கைப்பற்றி உள்ளது. பிற மாநிலங்களிலும் இக்கட்சி வளர ஆரம்பித்துள்ளது. தமிழகத்திலும் இதன் கிளை துவக்கப்பட்டு உறுப்பினர்கள் சேர்க்கப்படுகிறார்கள்.
நடிகர்...
டெல்லியில் 7 மணிநேரத்தில் 4000 இலஞ்ச ஊழல் முறைப்பாடுகள்!!
இலஞ்சம் வாங்கும் அரச அதிகாரிகள், ஊழியர்கள் குறித்துத் தகவல் தெரிவிக்க ஆம் ஆத்மி அரசு அறிவித்த உதவி அழைப்பு முறைக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளதாம். அறிவிக்கப்பட்ட 7 மணி நேரத்தில் 4000 அழைப்புகள்...
புகை பிடிப்பதில் இந்தியப் பெண்கள் உலகளவில் இரண்டாவது இடம்!!
உலகளவில் சிகரெட் குடிக்கும் பெண்கள் அதிகமாக உள்ள நாடுகள் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.
அமெரிக்கா மெடிக்கல் அசோசியேசன் (1980 – 2012) நடத்திய ஆய்வில் இந்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் 12.1 மில்லியன்...
பார்க்காமல் காதல் பார்த்தவுடன் பலாத்காரம் : அதிர்ச்சி சம்பவம்!!
மதுரையில் காதலனை காண வந்த பெண்ணை 7 பேர் கொண்ட கும்பல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அகஸ்தீஸ்வரத்தைச் சேர்ந்த ராணி என்பவர் செவிலியர் படிப்பு படித்து வந்தார். அப்போது கைப்பேசியின் மூலம்...
அமெரிக்காவுக்கு எதிராக இந்தியா மேலும் ஒரு பதிலடி நடவடிக்கை!!
அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்தில் துணை தூதராக பணிபுரிந்து வந்த தேவயானி கோப்ரகடே, விசா மோசடி புகாரில் கைது செய்யப்பட்டார்.
அவரை கைது செய்து நடத்திய விதத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்த இந்திய அரசு,...
பொலிஸ் நிலையம் எதிரில் அரங்கேறிய விபச்சாரம்!!
சென்னை பாரிமுனை சட்டக்கல்லூரி பொலிஸ் நிலையம் எதிரில் சொகுசு காரில் விபசாரம் செய்த அழகிகள் 2 பேர் பிடிபட்டுள்ளனர்.
பாரிமுனை பகுதியில் ஒரு கும்பல் சொகுசு காரை நிறுத்தி வைத்துக்கொண்டுஅதில் இளம் பெண்களை வைத்து...
















