இந்திய செய்திகள்

நளினியை பரோலில் விட முடியாது : சிறைத்துறை அதிகாரி உயர்நீதிமன்றில் பதில் மனு தாக்கல்!!

தந்தையின் உடல் நலத்தை காரணமாக கூறி ஒரு மாதம் விடுப்பு கோர ஆயுள் தண்டனை கைதி நளினிக்கு உரிமை இல்லை. எனவே நளினிக்கு 1 மாதம் விடுப்பு (பரோல்) வழங்க ஆட்சேபனை தெரிவித்து...

பெண் பலாத்காரம் செய்யப்பட்டு கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்ட கொடூரம்!!

இந்தியாவின் உத்தர பிரதேசத்தில் 48 வயது பெண் ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டு கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். உத்தர பிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தில் உள்ளது ஷுகர்தல். அந்த கிராமத்தைச் சேநர்ந்த 48 வயது...

அண்ணன்- தங்கை காதல் : வாலிபரை அடித்துக் கொன்ற உறவினர்கள்!!

தூத்துக்குடி அருகே காதலில் ஈடுபட்ட ஏரலை சேர்ந்த வாலிபரை, பெண்ணின் உறவினர்கள் அடித்து கொலை செய்தனர். அவர்களில் இருவர் செங்கோட்டை நீதிமன்றிலும்,. மற்றொருவர் பொலிசிலும் சரணடைந்தார். ஏரலை சேர்ந்த கணேசன் மகன் ஸ்ரீராம்(20). ஆழ்வார்...

நிர்வாணப் படங்களை பிரசுரிக்கலாம் : இந்திய உச்சநீதிமன்றம் அனுமதி!!

ஒரு நல்ல சமூக செய்தியை மக்களிடம் கொண்டு செல்வதற்கு நிர்வாணப் படங்களை பிரசுரிக்கலாம். அதில் தவறில்லை என்று இந்திய உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதேசமயம் ஒரு பெண்ணின் நிர்வாணப் படத்தை இதுபோன்ற காரியங்களுக்காக வெளியிடும்போது, அது...

இணையத்தில் சிம்பு பெயரில் மோசடி!!

நடிகர் சிம்பு பெயரில் இணையத்தில் மோசடி நடந்துள்ளது. இது குறித்து சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக சிம்பு அறிவித்துள்ளார். நடிகர்கள், நடிகைகள் பெயரில் டுவிட்டர், பேஸ்புக்கில் போலி கணக்குகளை மர்ம நபர்கள் தொடங்கியுள்ளனர். சம்பந்தப்பட்ட நடிகர்,...

குழந்தைகளுக்கு மதுபானம் ஊற்றி கொடுத்துவிட்டு கள்ளக்காதலனுடன் ஒன்றாக இருந்த பெண்!!

திருச்சி அரசு வைத்தியசாலைக்கு இன்று காலை ஒரு பெண் 2 குழந்தைகளுடன் பதறியபடி வந்தார். அந்த குழந்தைகள் மயக்க நிலையில் இருந்தன. உடனடியாக அந்த குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டன. அந்த குழந்தைகளுக்கு என்ன...

பெற்ற மகளை இரண்டு வருடங்களாக பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய தந்தை!!

கேரளாவில் பெற்ற மகளையே இரண்டு ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்த தந்தையை பொலிஸார் கைது செய்துள்ளனர். பாலக்காடு மாவட்டத்தில் உள்ள மங்கரை கிராமத்தை சேர்ந்த அப்துல் ரகுமானுக்கு (47) ஐந்து மகள்கள். இதில் இரண்டாவது...

பிஸ்கெட் சாப்பிடுவதால் ஆபத்து!!

குழந்தைகள் சாப்பிடும் முக்கிய உணவு வகைகளில் பாலுக்கு அடுத்தபடியாக பிஸ்கெட் முக்கிய இடத்தை பிடிக்கிறது. மேலும் பெரியவர்களும் சாப்பாட்டுக்கு மாற்று உணவாக பிஸ்கெட்டுகளை அதிகம் விரும்பி சாப்பிடுகின்றனர். பிஸ்கெட் சாப்பிட்டால் உடல் நலத்துக்கு நல்லது....

ஜேம்ஸ் வசந்தனுக்கு பல பெண்களுடன் தொடர்பு : மனைவி பரபரப்பு புகார்!!

தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளரும், இசை அமைப்பாளருமான ஜேம்ஸ் வசந்தனின் மனைவி சுகந்தி நேற்று பிற்பகல் 1 மணிக்கு அடையாறு மகளிர் காவல் நிலையத்திற்கு வந்தார். அவர் பொலிசிடம் புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த...

டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலை சுட்டுக்கொல்வேன் என ஆட்டோ சாரதி மிரட்டல்!!

டெல்லி முதலமைச்சராக அண்மையில் பதவி ஏற்ற ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலை சுட்டுக்கொல்வேன் என முன்னாள் ஆட்டோ சாரதி ஒருவர் மிரட்டல் விடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆம் ஆத்மி கட்சி தலைவரான...

புற்றுநோயாளர்களுக்காக அழகிய கூந்தலை தானம் செய்த மாணவிகள்!!

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களில் விக் எனப்படும் செயற்கை முடி வாங்க இயலாதவர்களுக்கு உதவிடும் வகையில் தங்களது கூந்தலை தானமாக அளித்துள்ளனர் சென்னை கல்லூரி ஆசிரியர்கள், மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் சிலர். ஆண்களானாலும் சரி, பெண்களானாலும்...

கனிமொழி பற்றிய சி.டி தகவல்கள் அனைத்தும் பொய் : தி.மு.க!!

2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக கனிமொழி எம்.பி. பேசியதாக கூறப்படும் ஒரு சி.டி. பதிவை ஆம்ஆத்மி தலைவர் பிரசாந்த் பூஷன் வெளியிட்டார். அது 2ஜி வழக்கில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கனிமொழி உரையாடல் உள்ளதாக...

ஐந்து வயது சிறுவனின் கின்னஸ் சாதனை!!

பெங்களூரை சேர்ந்தவர் சதீஷ் - ஹேமா தம்பதியின் மகன் ககன் (5). இவன் பசவேஸ்வரா நகரிலுள்ள ஒரு தனியார் பாடசாலையில் எல்.கே.ஜி. படித்து வருகிறான். இந்த சிறுவன் ஸ்கேட்டிங் விளையாட்டில் மிகக்குறைந்த நேரத்தில் அதிக...

முதலாம் வகுப்பு மாணவனை அடித்தே கொன்ற ஆசிரியர்!!

ஜார்க்கண்ட்டில் பள்ளிக்கு சென்ற ஏழு வயது சிறுவனை ஆசிரியர் பிரம்பால் அடித்து காயப்படுத்தியதில் அச்சிறுவன் பரிதாபமாக பலியானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஞ்சி புறநகர் பகுதியில் ராஜ்கிய உக்ரமித் மத்ய வித்யாலயா என்னும் பள்ளியில்...

கனிமொழி வைத்திசாலையில் அனுமதி!!

கனிமொழி எம்.பி.க்கு இன்று காலை 11 மணியளவில் திடீர் உடல் நிலை குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை ஆழ்வார்பேட்டை லஸ் சர்ச் சாலை சந்திப்பில் ஒரு தனியார் ​வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இந்த மருத்துவமனையில் 4வது மாடியில்...

தொடர்ந்து அழுதுகொண்டிருந்த குழந்தையை தூக்கி வீசிய பணிப்பெண் : ரத்தவெள்ளத்தில் உயிரிழந்த பரிதாபம்!!

அமெரிக்காவில் ஒன்றரை வயது குழந்தையை தரையில் வீசி கொலை செய்த பணிப்பெண்ணால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள கனெக்டிகட் மாகாணம் நியூ ஹெவன் என்ற இடத்தில் வசித்து வருபவர் சிவகுமார்(33), அவரது மனைவி...