இந்திய செய்திகள்

ஜேம்ஸ் வசந்தனுக்கு பல பெண்களுடன் தொடர்பு : மனைவி பரபரப்பு புகார்!!

தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளரும், இசை அமைப்பாளருமான ஜேம்ஸ் வசந்தனின் மனைவி சுகந்தி நேற்று பிற்பகல் 1 மணிக்கு அடையாறு மகளிர் காவல் நிலையத்திற்கு வந்தார். அவர் பொலிசிடம் புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த...

டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலை சுட்டுக்கொல்வேன் என ஆட்டோ சாரதி மிரட்டல்!!

டெல்லி முதலமைச்சராக அண்மையில் பதவி ஏற்ற ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலை சுட்டுக்கொல்வேன் என முன்னாள் ஆட்டோ சாரதி ஒருவர் மிரட்டல் விடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆம் ஆத்மி கட்சி தலைவரான...

புற்றுநோயாளர்களுக்காக அழகிய கூந்தலை தானம் செய்த மாணவிகள்!!

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களில் விக் எனப்படும் செயற்கை முடி வாங்க இயலாதவர்களுக்கு உதவிடும் வகையில் தங்களது கூந்தலை தானமாக அளித்துள்ளனர் சென்னை கல்லூரி ஆசிரியர்கள், மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் சிலர். ஆண்களானாலும் சரி, பெண்களானாலும்...

கனிமொழி பற்றிய சி.டி தகவல்கள் அனைத்தும் பொய் : தி.மு.க!!

2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக கனிமொழி எம்.பி. பேசியதாக கூறப்படும் ஒரு சி.டி. பதிவை ஆம்ஆத்மி தலைவர் பிரசாந்த் பூஷன் வெளியிட்டார். அது 2ஜி வழக்கில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கனிமொழி உரையாடல் உள்ளதாக...

ஐந்து வயது சிறுவனின் கின்னஸ் சாதனை!!

பெங்களூரை சேர்ந்தவர் சதீஷ் - ஹேமா தம்பதியின் மகன் ககன் (5). இவன் பசவேஸ்வரா நகரிலுள்ள ஒரு தனியார் பாடசாலையில் எல்.கே.ஜி. படித்து வருகிறான். இந்த சிறுவன் ஸ்கேட்டிங் விளையாட்டில் மிகக்குறைந்த நேரத்தில் அதிக...

முதலாம் வகுப்பு மாணவனை அடித்தே கொன்ற ஆசிரியர்!!

ஜார்க்கண்ட்டில் பள்ளிக்கு சென்ற ஏழு வயது சிறுவனை ஆசிரியர் பிரம்பால் அடித்து காயப்படுத்தியதில் அச்சிறுவன் பரிதாபமாக பலியானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஞ்சி புறநகர் பகுதியில் ராஜ்கிய உக்ரமித் மத்ய வித்யாலயா என்னும் பள்ளியில்...

கனிமொழி வைத்திசாலையில் அனுமதி!!

கனிமொழி எம்.பி.க்கு இன்று காலை 11 மணியளவில் திடீர் உடல் நிலை குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை ஆழ்வார்பேட்டை லஸ் சர்ச் சாலை சந்திப்பில் ஒரு தனியார் ​வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இந்த மருத்துவமனையில் 4வது மாடியில்...

தொடர்ந்து அழுதுகொண்டிருந்த குழந்தையை தூக்கி வீசிய பணிப்பெண் : ரத்தவெள்ளத்தில் உயிரிழந்த பரிதாபம்!!

அமெரிக்காவில் ஒன்றரை வயது குழந்தையை தரையில் வீசி கொலை செய்த பணிப்பெண்ணால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள கனெக்டிகட் மாகாணம் நியூ ஹெவன் என்ற இடத்தில் வசித்து வருபவர் சிவகுமார்(33), அவரது மனைவி...

உலகின் மிக அழகான பெண்கள் யார் : கருத்துக் கணிப்பில் ஐஸ்வர்யாராய்க்கு 4வது இடம்!!

உலகின் மிக அழகான பெண்கள் பற்றிய கருத்து கணிப்பில் ஐஸ்வர்யாராய்க்கு 4வது இடம் கிடைத்துள்ளது. ஹொலிவுட் ஒன்லைன் பத்திரிகையொன்று உலகின் மிக அழகான பெண்கள் பற்றிய கருத்து கணிப்பை நடத்தியது. உலகம் முழுவதும் ஒன்லைனிலேயே...

நாயால் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவிக்கும் நபர்!!

நாய் குரைத்த குற்றத்திற்காக நபர் ஒருவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கொலைக்குற்றத்தில் குற்றவாளியைத் தேடும் போது ஒரு நபரைப் பார்த்து பொலிஸ் மோப்ப நாய் குரைத்ததால் அவர்தான் குற்றவாளி என்று கைது செய்து...

விஜய் ரீவி சுப்பர் சிங்கர் 4 வெற்றியாளர் திவாகர் : 60 இலட்சம் பெறுமதியான வீடு பரிசு!!(படங்கள்)

கடந்த ஒரு வருட காலமாக விஜய் ரீவி இல் நடைபெற்று வந்த சூப்பர் சிங்கர் 4 பைனல் நேற்றுடன் நிறைவுக்கு வந்துள்ளது. ஆரம்பத்தில் பல நூற்றுக்கணக்கானோர் பங்குகொண்டு ஆரம்பித்த இச் சுப்பூர் சிங்கர் யூனியர்...

சர்ச்சைக்குரிய ஆசாராம் சாமியாருக்கு பத்தாயிரம் கோடிக்கு மேல் சொத்து!!

சர்ச்சைக்குரிய சாமியார் ஆசாராமுக்கு நாடு முழுவதும் 10,000 கோடி ரூபா மதிப்புள்ள சொத்துக்கள் மற்றும் நிலங்கள் இருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது. வடமாநிலங்களில் செல்வாக்கு பெற்ற சாமியார் ஆசாராம் பாபுவுக்கு பல இடங்களில் ஆசிரமங்கள்...

தண்ணீர் வரி கட்டாத சச்சின் டெண்டுல்கர்!!

மும்பையில் தண்ணீர் வரி கட்டாமல் நிலுவை வைத்துள்ள நபர்களின் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் இடம்பெற்றுள்ளார். பிர்கான் மும்பை மாநகராட்சிக்கு தண்ணீர் வரி கட்டாமல் நிலுவை வைத்துள்ள இரண்டு லட்சம் பேர்களின் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இவர்களிடமிருந்து...

மாணவிகளுக்கு ஆபாசப் படம் காட்டி சில்மிஷம் செய்த ஆசிரியருக்கு தர்ம அடி!!

பள்ளி மாணவியருக்கு ஆபாசப்  படம் காட்டி சில்மிஷம் செய்த கணித ஆசிரியருக்கு பொதுமக்கள், தர்ம அடி கொடுத்தனர். தப்பி ஓடி தலைமறைவான அவரை, பொலிசார் தேடி வருகின்றனர். வேலூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த புதூரில்...

சோகத்தில் முடிந்த சாகசம் : பலியான பெண் பற்றி உருக்கமான தகவல்கள்!!

சாகசம் செய்ய எண்ணி பாரசூட்டிலிருந்து குதித்து பரிதாபமாக பலியான பெண் பற்றிய உருக்கமான தகவல்கள் வெளியாகியுள்ளன. பெங்களூரை சேர்ந்த வினோத் என்பவரது மனைவி ரம்யா நேற்று விமானத்தில் இருந்து பாராசூட் மூலம் குதித்த போது...

இசையமைப்பாளர் அனிருத் மீது மீண்டும் வழக்குப்பதிவு!!

இசையமைப்பாளர் அனிருத் மீது வழக்கு பதிவு செய்யக்கோரி உயர் நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஜெபதாஸ் பாண்டியன், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், இசையமைப்பாளர் அனிருத்...