இலங்கை செய்திகள்

வாகனம் கால்வாயில் விழுந்து விபத்து – சகோதரர்கள் பலி!!

தெஹியத்தங்கண்டிய பகுதியில் இன்று அதிகாலை கெப் ரக வாகனம் கால்வாயில் விழுந்ததில் இருவர் பலியாகியுள்ளனர்.வாகனத்தில் பயணித்தவர்களே குறித்த விபத்தில் பலியாகியுள்ளனர். சம்பவத்தில் உயிரிழந்த இருவரும் சகோதரர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.உயிரிழந்தவர்களின் சடலங்களின் பிரேத பரிசோதனைகள்...

கிளிநொச்சியில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் செய்த இளைஞன் விபத்தில் மரணம்!!

கிளிநொச்சி - புளியம்பொக்கணை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பலியாகிய இளைஞன் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து கிளிநொச்சியில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டவர் என தெரியவந்துள்ளது.குறித்த விபத்து கிளிநொச்சி - புளியம்பொக்கணை பகுதியில் நேற்று...

கார் சாரதிகளுக்கு ஓர் முக்கிய அறிவித்தல் : மீறினால் வழக்கு!!

கார் சாரதிகளுக்கு ஓர் முக்கிய அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. இரு பக்கமாக இருக்கும் ஜன்னல்களில் திரைகளை பயன்படுத்துதல் மற்றும் கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டுதல் தடை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனை மீறுபவர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்படும்...

வித்தியா கொலை வழக்கில் எப்போது தீர்ப்பு?

பெண்களுக்கு எதிராக ஒவ்வொரு நாளும் உலகம் முழுவதும் பல வன்முறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதில் வெளியுலகத்திற்கு கொண்டு வரப்படுபவை ஒரு சில மாத்திரமே. மற்றவைக்கு என்ன நடக்கின்றது, ஏன் வெளி கொண்டு வரப்படுவதில்லை, பெண்ணென்பவள்...

உயிருக்கு உலை வைக்கும் கைத்தொலைபேசி மோகம்!!

தண்டவாளம் மீது நடந்து செல்லும் இளைஞர், யுவதிகள் புகையிரதத்தினால் மோதுண்டு மரணமடைதல், வீதியைக் கடக்கும் வேளையில் வாகனங்களால் மோதுண்டு மரணமடைதல், ‘செல்பி’ படமெடுத்த சமயம் நீருக்குள் விழுந்து அல்லது ரயிலில் அகப்பட்டு மரணமடைதல்....இவ்வாறான...

இலங்கைக்கு கிடைத்த தோல்வி : கண்டுகொள்ளாத கின்னஸ் குழு!!

துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சினால் கொழும்பு காலி முகத்திடலில் நிர்மாணிக்கப்பட்ட நத்தார் மரத்திற்கு இதுவரை கின்னஸ் அறிக்கை சான்றிதழ் கிடைக்கவில்லை என தெரியவந்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் 25ஆம் திகதியில் இரு ஒரு...

பாழடைந்த காணிக்குள் புதைக்கப்பட்டிருக்கும் மர்மபொருள் : மட்டுவில் மக்கள் பரபரப்பு!!

மட்டக்களப்பு பாரதி லேன் 4 ஆம் வீதியில் அமைந்நது பாழடைந்த தனியார் காணியொன்றில் மர்மமான பொருள் ஒன்று புதைக்கப்பட்டிருப்பதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த காணியானது சுகாதாரத்துக்கு கேடு விளைவிக்கும் வகையிலும் டெங்கு உருவாகும்...

மார்ச் மாத இறுதி வரை மழை இல்லை : வறட்சியினால் மின்சாரத்திற்கும் தட்டுப்பாடு!!

மார்ச் மாத இறுதி வரை போதுமான மழையை எதிர்பார்க்க முடியாது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்தது. தொடரும் வறட்சி குறித்து தெளிவுபடுத்துவதற்காக சில அரச நிறுவனங்கள் இணைந்து நேற்று ஊடக சந்திப்பு ஒன்றை ஏற்பாடு...

புதிய விதிகளுடன் வாகன லீசிங் முறை அமுல்!!

இவ்வருடத்திற்கான வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்ட வாகன கொள்வனவு தொடர்பான லீசிங் முறைமை தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன் இது குறித்தான விதிமுறைகள் வர்த்தக வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு அனுப்பியுள்ளதாகவும்...

சீகிரியா ஓவியங்கள் பாதிப்படையும் அபாயம்!!

சீகிரியா ஓவியங்களில் பரவியுள்ள பூஞ்சணம் காரணமாக ஓவியங்கள் பாதிப்படையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சீகிரிய சுவர்களில் காணப்படும் ஓவியங்களில் இந்த பூஞ்சணம் அதிகளவு பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவற்றை அகற்றும் நடவடிக்கை இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மத்திய கலாச்சார...

யாழில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கில் குவிந்த இளைஞர் யுவதிகள்!!

  யாழ்ப்பாணம் நல்லூரில் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தமைக்கு எதிராக தற்போது பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று இடம் பெற்று வருகின்றது. நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்னால் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் யுவதிகள் மற்றும் அரசியல் கட்சி உறுப்பினர்கள் ஒன்றிணைந்து...

யாழ். வைத்தியசாலையில் ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள்!!

ஒரே பிரசவத்தில் இரு ஆண் குழந்தை மற்றுமொரு பெண் உட்பட மூன்று குழந்தைகள் பிரசவிக்கப்பட்ட சம்பவம் ஒன்று யாழ்.போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது. யாழ்.போதனா வைத்தியசாலை விடுதி 22 ல் சத்திரசிகிச்சையின் மூலம் 3 குழந்தைகள்...

சிறுவர்களின் ஆபாச புகைப்படங்களை பயன்படுத்திய சர்ச்சைக்குரிய பேஸ்புக் பக்கம் முடக்கம்!!

சிறிய பெண் பிள்ளைகளின் புகைப்படத்தை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய பேஸ்புக் பக்கத்தை முடக்குவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக கணனி அவசர பிரிவு தெரிவித்துள்ளது. அந்த பேஸ்புக் பக்கம் தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளது. அந்த பக்கத்தை...

யாழில் இரண்டு ஆண்டுகளாக மகளை துஷ்பிரயோகம் செய்த தந்தை!!

2015ம் ஆண்டு முதல் தனது மகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய தந்தை ஒருவரை கைது செய்துள்ளதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ். கொடிகாமம் தவசிக்குளம் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட...

பாவனைக்கு உதவாத முச்சக்கரவண்டி இயந்திரத்தின் மூலம் அம்பியூலன்சை வடிவமைத்த மாணவன்!!

  நிந்­தவூர் அல் -­ அஷ்ரக் தேசியப் பாட­சாலை மாண­வ­னான ஆதம்­பாவா முஹம்­மது அல்-­அஸீம், பாவ­னைக்கு உத­வாத முச்­சக்­கர வண்டி ஒன்றின் இயந்­தி­ர­மொன்றை கொள்­வ­னவு செய்து, தனது தொழி­ல்நுட்ப திறனை பயன்­டுத்தி அம்பியூலன்ஸ் வாகனம்...

யாழ். மாவட்டத்தில் கடந்த 16 நாட்களில் 291 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிப்பு!!

நாடளாவிய ரீதியில் அதிக டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ள இரண்டாவது மாவட்டமாக யாழ்ப்பாணம் காணப்படுகின்றது. யாழ். மாவட்டத்தில் கடந்த 16 நாட்களில் 291 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். உடுவில், சாவகச்சேரி மற்றும் யாழ். மாநகர சபைக்குட்பட்ட...