இலங்கை செய்திகள்

விளையாட்டு விபரீதமானதில் 50 நாட்களுக்கு பின் பரிதாபமாக உயிரிழந்த நபர்!!

காரைதீவில் இடம்பெற்ற சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு விழாவில் சறுக்குமரம் ஏறிய போது சறுக்கி விழுந்த இளைஞரொருவர் 50 நாட்களின் பின் உயிரிழந்துள்ளார். காரைதீவை சேர்ந்த 41 வயதுடைய சாமித்தம்பி தவராசா என்பவரே இவ்வாறு...

முல்லைத்தீவில் கிணற்றில் வீழ்ந்து மூன்று வயதுச் சிறுவன் பரிதாபகரமாக உயிரிழப்பு!!

றஜீவன் றெபின்சன் முல்லைத்தீவு கள்ளப்பாடு தெற்கு பகுதியில் மூன்று வயது சிறுவன் ஒருவர் கிணற்றில் விழுந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். றஜீவன் றெபின்சன் என்னும் சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பெற்றோரின் கவனக்குறைவின் காரணத்தினால் சிறுவன்...

வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம் : இலங்கையில் ஏற்படவுள்ள பாதிப்புகள்!!

நாட்டில் இன்றைய தினமும் கடுமையான மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. நாட்டை அண்டிய பகுதியில் அமைந்துள்ள வளிமண்டலத்தில் தாழமுக்க நீடித்து வருவதனால் இன்றைய தினமும் மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது....

மின்சாரத்தை சேமிப்போருக்கு விசேட சலுகைகள்!!

மின்சாரத்தை சேமிப்போருக்கு விசேட சலுகைகளை வழங்குவதற்கு தேவையான திட்டம் தற்போது தயாரிக்கப்பட்டிருப்பதாக மின்சக்தி மற்றும் நிலைபேறான எரிசக்தி அமைச்சர் ரஞ்சித் சியாம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். மேலும், காற்று சீராக்கி இயந்திரத்தை பயன்படுத்துவதற்கான புதிய சுற்றுநிரூபம் கொண்டுவரப்படும்....

கொழும்பு தாமரை கோபுரத்தில் உயிரிழந்த மாணவி : பெற்றோர் வெளியிட்ட தகவல்!!

தாமரை கோபுரத்தில் இருந்து குதித்து தவறான முடிவெடுத்து உயிரிழந்த பாடசாலை மாணவியின் மரணம் குறித்து பரப்பப்படும் பொய்யான தகவல் குறித்து அவரது பெற்றோர் கவலை வெளியிட்டுள்ளனர். மாணவியின் மரணம் குறித்து வெளியான செய்திகளில் தாங்கள்...

இலங்கையில் மீண்டும் சிரட்டை யுகத்திற்கு சென்ற மக்கள்!!

சிரட்டை யுகத்திற்கு சென்ற மக்கள் இலங்கை மக்கள் மீண்டும் தேங்காய் சிரட்டை யுகத்திற்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மின்சார மின்அழுத்தியை பயன்படுத்தும் எங்களுக்கு எதற்கு சிரட்டை அழுத்தி என மக்கள் அதன் பயன்பாட்டை நிறுத்தியிருந்தனர். இந்நிலையில் மீண்டும்...

வவுனியா ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் காயம்!!

விபத்து.. வவுனியா, ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் காயமடைந்துள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர். இன்று (15.10) மதியம் இடம்பெற்ற இவ் விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது, கிளிநொச்சியில் இருந்து ஏ9 வீதி ஊடாக வவுனியா...

உயர் தரத்தில் 3ஏ சித்திகளை பெற்றும் முச்சக்கரவண்டி ஓட்டும் இலங்கை மாணவர்கள்!!

இலங்கையில் உரிய கல்வி முறை இல்லாமையினால் உயர்தரத்தில் 3A சித்திகளை பெற்ற இளைஞர்கள் முச்சக்கரவண்டி ஓட்டும் தொழில் ஈடுபடுவதாக தொழிலாளர் மற்றும் தொழிற்சங்கங்களின் இராஜாங்க அமைச்சர் ரவிந்திர சமரவீர தெரிவித்துள்ளார். இதனால் மாணவர்கள் கல்வி...

குளவிக் கொட்டுக்கு இலக்காகி 7 பேர் பாதிப்பு!!

ஹட்டன் - ஒட்ரி தோட்டத்தில் குளவிக் கொட்டுக்கு இலக்கான 7 பேர் டிக்கோயா கிளங்கன் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. தேயிலை பறித்துக் கொண்டிருந்த தொழிலாளர்களே இச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில்...

இலங்கையில் சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்த புதிய சட்டம்!!

புதிய சட்டம் சமூக வலைத்தளங்கள் ஊடாக தேவையற்ற செயற்பாடுகளில் ஈடுபடுவரை கட்டுப்படுத்தும் வகையில் புதிய சட்டத்தை அறிமுகம் செய்ய இலங்கை பா துகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இலங்கையில் சமூக வலைத்தளங்கள் ஊடாக ஒழுக்கநெறி மற்றும்...

யாசகர்களுக்கு இடையில் மோதல் : ஒருவர் பலி!!

இரத்தினபுரி குருவிட்ட நகரில் யாசகர் ஒருவரை மற்றுமொரு யாசகர் கூரிய ஆயுதம் ஒன்றில் தாக்கி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. உயிரிழந்த யாசகர் யார் என்பது இதுவரை அடையாளம் காணப்படவில்லை. 50...

இதுவரை இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கின் விலையில் மாற்றம் இல்லை!!

உருளைக்கிழங்கின் இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்ட நிலையில், இதுவரை இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கின் மொத்த விற்பனை விலையில் மாற்றம் ஏற்படாது என புறக்கோட்டை மொத்த விற்பனையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. ஒரு கிலோ உருளைக்கிழங்கு தற்போது 80...

சிறிய தவறினால் பல்கலைக்கழக வாய்ப்பை இழந்த மாணவி!!

பல்கலைக்கழகத்திற்கு செல்வதற்கான அனைத்து தகுதிகள் இருந்த போதிலும், மாணவி ஒருவருக்கு அந்த வாய்ப்பு கைநழுவி போயுள்ளது. தெஹிஅத்தகண்டிய, சிறிபுர பிரதேசத்தை சேர்ந்த ஹசினி சந்தமாலி விஜேரத்ன என மாணவியே இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார். குறித்த...

கொழும்பிலிருந்து சுற்றுலா சென்றவர்களுக்கு நேர்ந்த கதி!!

  திருகோணமலை - வவுனியா பிரதான வீதியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் 4 பேர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்கள் கொழும்பு, மருதானை பகுதியை சேர்ந்தவர்கள் என தெரியவருகின்றது. நிலாவெளி பகுதிக்கு சுற்றுலா வந்த...

இலங்கையில் பரவும் கொரோனா தொற்றின் புதிய மரபணு : கண்டுபிடிக்கப்பட்டுள்ள அறிகுறிகள்!!

கொரோனா.. இலங்கையில் பரவும் கோவிட் வைரஸின் புதிய மரபணு தொற்றியவர்களுக்கு நோய் அறிகுறிகள் ஏற்படுவதற்கு முன்னரே நியுமோனியா நிலைக்கு சென்று விடுவதாக சுகாதார விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். காற்றின் ஊடாக பரவுவதாக அடையாளம் காணப்பட்டுள்ள இந்த புதிய...

முச்சக்கரவண்டிகளில் ஏற்படவுள்ள திடீர் மாற்றம்!

இலங்கையில்.. முச்சக்கர வண்டிகளை சில மாற்றங்களுடன் இயக்குவதற்கு மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தீர்மானித்துள்ளது.இதன்படி, முச்சக்கர வண்டிகளை இனிவரும் காலங்களில் தேவையற்ற விதத்தில் அலங்கரிக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் அல்லது பாதசாரிகளுக்கு இடையூறாக அமைக்கப்பட்டுள்ள எந்தவொரு முச்சக்கரவண்டியையும்...