ஊடக அடக்குமுறைகளுக்கு எதிராக யாழில் ஆர்ப்பாட்டம்!!
யாழில் ஊடக அடக்குமுறைகளுக்கு எதிராகவும் ஊடகவியலாளர்கள் மீதான அச்சுறுத்தல்களுக்கு எதிராகவும் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. யாழ். பிரதான பஸ் நிலையம் முன்பாக இன்று மதியம் 12.00 மணியளவில் இந்த ஆர்ப்பாட்டம் ஆரம்பமானது.
இக்...
“வன்னி வரலாறும்-பண்பாடும்” நூல் வெளியீட்டு நிகழ்வு!!(படங்கள்)
''வன்னி வரலாறும்-பண்பாடும்'' நூல் வெளியீட்டு நிகழ்வு 28.07.2014 அன்று முல்லை- துணுக்காய் பிரதேச செயலகத்தில் பிரதேச செயலர் திரு குணபாலன் தலைமையில் நடைபெற்றது.
பேராசிரியர் சி.பத்மநாதன் (வேந்தர் யாழ்.பல்கலை), பேராசிரியர் ப.புஸ்பரட்ணம் (வரலாற்றுத்துறை யாழ்.பல்கலை),...
வடக்கில் 400 பாடசாலைகளில் 80க்கும் குறைவான பிள்ளைகள்!!
வடக்கில் உள்ள 400 பாடசாலைகளில் 80 க்கும் குறைவான மாணவர்களே கல்வி கற்பதாக வடக்கு மாகாண கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
இவற்றில் 162 பாடசாலைகளில் 50 முதல் 80 வரையான மாணவர்கள் பயில்வதுடன் 250 க்கும்...
ரயில் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை!!
தெஹிவளை பிரதேசத்தில் ரயில் முன் பாய்ந்து ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். அளுத்கமவில் இருந்து மருதானை நோக்கி பயணித்த ரயிலில் மோதியே இவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
கல்கிஸ்ஸை - படோவிட பிரதேசத்தைச் சேர்ந்த 35...
17 மில்லியன் ரூபாவை வங்கியில் மோசடி செய்த 17 வயது இளைஞன்!!
வங்கியொன்றில் 17.8 மில்லியன் ரூபா பணத்தை மோசடி செய்த 17 வயது இளைஞர் ஒருவரை பொலிஸார் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளனர். கொழும்பு கோட்டே நீதிமன்றில் குறித்த இளைஞர் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார். ஏ.ரீ.எம். அட்டையப்...
20 வயதுடைய பிரித்தானிய யுவதி மீது பாலியல் வல்லுறவு : சந்தேக நபர் கைது!!
பிரித்தானிய யுவதியொருவர் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட நிலையில் அம்பாறை வைத்தியசாலையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
20 வயதுடைய பிரித்தானிய யுவதி பொத்துவில், உல்லை அறுகம்பை பிரதேசத்தில் வைத்து வல்லுறவுக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், குறித்த யுவதி...
மதுபானம் விஷமானதில் ஒருவர் பலி : சேர்ந்து குடித்த இருவர் கைது!!
எல்பிடிய - இதல்கந்த - கடுபொல்வத்த பிரதேசத்தில் மதுபானம் விஷமானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று இரவு மேலும் இருவருடன் மதுபானம் அருந்திய இவர் திடீர் சுகயீனமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது, உயிரிழந்துள்ளார்.
இஹல எல்பிடிய...
யாழ்ப்பாணத்துக்கு மலேசியாவின் உதவியுடன் சூரிய, காற்றாலை மின்சாரம்!!
மலேசிய அரசாங்கத்தின் தெனகா நாசனல் என்ற நிறுவனம் இலங்கையில் சூரியகதிர் மற்றும் காற்றாலை சக்தி மின்சார திட்டங்களுக்காக இலங்கையில் முதலீடு செய்யவுள்ளது. இதற்கான உடன்படிக்கை இலங்கை அரசாங்கத்துடன் அண்மையில் செய்துக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் மூலம்...
சிறுமி ஒருவரை காதலிப்பதாக துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய இளைஞன் விளக்கமறியலில்!!
யாழ்.பருத்தித்துறை பகுதியில் உள்ள சிறுமி ஒருவரை காதலிப்பதாக துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் நாகர்கோவில் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டு நேற்றைய தினம் சிறுவர் நீதிமன்றில் முறபடுத்தப்பட்ட நிலையில் சந்தேக நபரை...
அமெரிக்காவிற்குள் பிரவேசிக்க முயன்ற இலங்கையர் உள்ளிட்ட குழுவினர் கைது!!
இலங்கையர்கள் உட்பட்ட சட்டவிரோத குடியேறிகள் குழு ஒன்று மெக்சிக்கோவில் இருந்து டெக்ஸாஸ் செல்லும் வழியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளது. சர்வதேச செய்தி ஒன்று இதனை தெரிவித்துள்ளது.
கடந்த வார இறுதியில் இந்த குழு அமெரிக்காவின்...
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில்இரு தாய்மாருக்கு ஆறு குழந்தைகள்!!
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இரு தாய்மார் ஆறு குழந்தைகளை பிரசவித்துள்ளதுடன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வரலாற்றில் இரு தினங்களில் இவ்வாறான சம்பவம் நடைபெற்றுள்ளது முதல் தடவையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டத்தின் ஆலையடிவேம்பு நாவற்காடு பிரதேசத்தினை...
புத்தளத்தில் காதலன் உட்பட 6 பேரால் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட கொடூரம்!!
சிறுமி ஒருவரை குழுவாக இணைந்து பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திய சந்தேகநபர்கள் நால்வர் இன்று (28.07) கைது செய்யப்பட்டுள்ளதாக புத்தளம் - முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.
உப்புவெளி பிரதேசத்திலுள்ள சிகை அலங்கார நிலையம் ஒன்றில் இச்...
ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க விபத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதி!!
ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க விபத்தொன்றில் சிக்கிய நிலையில் இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இரத்தினபுரி - பாணந்துறை வீதியின் ஹொலிப்பிட்டிய பிரதேசத்தில் இன்று மதியம் ஒரு மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
ஜே.வி.பி தலைவர் பயணித்த...
மொழிப் பயன்பாட்டினை ஊக்குவிக்க இணையத்தில் மும்மொழி அகராதி!!
இலங்கையில் மும்மொழிப் பயன்பாட்டினை ஊக்குவிக்கும் நோக்கில் ஜேர்மனியின் உதவியுடன் இணையத்தில் மும்மொழி அகராதி வெளியிடப்பட்டுள்ளது. இந்த மும்மொழி இணைய அகராதியை http://www.trilingualdictionary.lk என்ற முகவரியில் பார்வையிடலாம்.
இலங்கையில் மும்மொழிப் பயன்பாட்டினை ஊக்குவிக்கும் முகமாக ஜேர்மன்...
யாழில் வெள்ளைவான் கொள்ளைக் கும்பல் கைது!!
யாழ்ப்பாணத்தில் வெள்ளை வான்களில் கொள்ளையில் ஈடுபட்ட கும்பல் ஒன்றை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அரச புலனாய்வுப் பிரிவினர் என்ற போர்வையில் குறித்த கொள்ளைக் கும்பல், வீடுகளில் புகுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம், மானிப்பாய், அச்சுவேலி, ஊர்காவற்துறை,...
போலி நாணயத்தாள்களுடன் ஒரு குடும்பமே கைது!!
குருணாகல் பிரதேசத்தில் போலி நாணயத்தாள்களுடன் ஒரு குடும்பத்தையே பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர்களிடம் 22 போலி நாணயத்தாள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வேயான்கொட பிரதேசத்திலிருந்து வான் ஒன்றில் வந்து, இரண்டாயிரம் ரூபா கொடுத்து மரக்கறி வாங்கிய...