இலங்கை செய்திகள்

வடமாகாண ஆளுநரின் பதவிக்காலம் நாளையுடன் முடிவு!!

வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறியின் பதவிக்காலம் நாளையுடன் முடிவடையவுள்ளது. இந்தநிலையில், புதிய ஆளுநராக யார் பொறுப்பேற்பார் என்ற அறிவிப்பு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்னமும் அறிவிக்கவில்லை. 13வது திருத்தச்சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட மாகாணசபைகளின்...

சுவிஸ் சூரிச்சில் நடைபெற்ற புளொட்டின் 25ஆவது வீரமக்கள் தினம்!!

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் சர்வதேச ஒன்றியங்களின் சார்பில், கழகத்தின் சுவிஸ் கிளையினால் நடத்தப்பட்ட 25ஆவது வீரமக்கள் தினம் 06.07.2014 சனிக்கிழமை சுவிஸ்லாந்தின் சூரிச் மாநகரில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பிரதம விருந்திராக கலந்து...

யாழில் மனைவியின் ஆடைகளுடன் வீட்டை எரித்த கணவன் கைது!!

மதுபோதையில் மனைவியின் ஆடைகளுடன் வீட்டை எரித்த நபரொருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று யாழ்.சுன்னாகம், பருத்திக்கலட்டிப் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. நபரொருவர் மதுபோதையில் தனது மனைவியுடன் சண்டைபிடித்துக் கொண்டு, மனைவியின் ஆடைகளை...

5 கோடி பெறுமதியான நகைகளுடன் இரு கொள்ளையர்கள் கைது!!

மொரட்டுமுல்ல பிரதேசத்தில் அடகு பிடிக்கும் நிலையம் ஒன்றிலிருந்த 11 கிலோ கிராம் நகைகளை கொள்ளையிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மிரிஹான விசேட குற்றப் பிரிவினரால் மேற்கொண்ட விசாரணைகளின் போது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது சந்தேகநபர்களினால்...

ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய வேட்டைத் திருவிழா!!

ஈழத்திரு நாட்டின் புகழ் பெற்ற ஈஸ்வரங்களில் ஒட்டுசுட்டான் தான்தோன்றி ஈஸ்வரமும் ஒன்று. இலங்கையின் வட தேசத்தில் மாங்குளம் சந்தியிலிருந்து அண்ணளவாக 21 கி.மீ தூரத்திலே முல்லைத்தீவு செல்லும் வளியிலே அமைந்துள்ளது ஒட்டுசுட்டான் தான்தோன்றி...

கிறிஸ்மஸ் தீவில் 9 பெண்கள் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக எச்சரிக்கை!!

அவுஸ்திரேலியா கிறிஸ்மஸ் தீவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள பெண் அகதிகளில் 9 தாய்மார் தாம் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக எச்சரித்துள்ளனர் என்று அவுஸ்திரேலிய ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டுள்ளன. எனினும் இந்த தாய்மாரில் இலங்கையர்களும் இருக்கிறார்களா என்பது...

தற்கொலை செய்யப் போவதாக மல்லாகம் நீதிமன்றக் கூரையில் ஏறி கைதி போராட்டம்!!

கைதியொருவர் நேற்று மல்லாகம் நீதிமன்றக் கூரையின் மேல் ஏறி போராட்டம் நடத்தியுள்ளார். நீதிமன்ற பணிகள் நிறைவடைந்த பின்னர் பிற்பகல் 4.45 மணியளவில் சிறைக்காவலர்களின் பாதுகாப்பில் இருந்த கைதியே நீதிமன்றக் கூரையில் ஏறி போராட்டத்தில்...

12 வயது மாணவியை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய அதிபர் கைது!!

ஹம்பாந்தோட்டை, அன்தரவெவ கீழ்பிரிவு பிரதேசத்தில் பாடசாலை ஒன்றின் அதிபர் அப்பாடசாலையில் தரம் 7இல் கல்வி பயிலும் மாணவி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவியின் பெற்றோர் வழங்கிய முறைப்பாட்டின்படி சந்தேகநபரான...

யாழ். வந்தடைந்தார் தென்னாபிரிக்காவின் உப ஜனாதிபதி சிறில் ரமபோச!!

யாழ்ப்பாணத்திற்கு இன்று காலை 10மணியளவில் துரையப்பா மைதானத்திற்கு வருகை தந்த தென்னாபிரிக்காவின் உப ஜனாதிபதி சிறில் ரமபோசவை கலாசார முறைப்படி மாணவர்கள் வரவேற்றனர். மேலும் இவரை வரவேற்பதற்காக சிறிய நடுத்தர மற்றும் பாரம்பரிய அபிவிருத்தி...

கொழும்பிலிருந்து யாழ் நோக்கி வந்த பஸ் விபத்தில்10 இற்கு மேற்பட்டோர் காயம்!!

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த தனியார் பஸ் புத்தளம் முந்தல் பிரதேசத்தில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற தனியார் பஸ்ஸும்,...

இலங்கையரை கொலை செய்த பிரித்தானிய இளைஞன் நீதிமன்றில் மன்னிப்புக் கோரினார்!!

இலங்கை பிரஜை ஒருவரை கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட பிரித்தானிய இளைஞன் தனது குற்றச்சாட்டை நீதிமன்றில் ஏற்றுக் கொண்டுள்ளார். கஜீப் அகமட் என்ற 18 வயது இளைஞனே இவ்வாறு குற்றஞ்சாட்டப்பட்டவராவார். கடந்த 2011ஆம் ஆண்டு பிரித்தானிய...

153 இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களை நாடு கடத்துவதற்கு இடைக்கால தடை!!

இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் 153 பேரை நாடு கடத்துவதற்கு அவுஸ்திரேலிய உயர் நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 153 இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் இலங்கைக் கடற்படையினரிடம் ஒப்படைக்கப்படுவதனை தடை செய்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து...

திருமணம் செய்வதாக கூறி இணையத்தளம் மூலம் யுவதியிடம் பண மோசடி செய்த குற்றவாளிக்கு பொலிஸார் வலைவிரிப்பு!!

இணையத்தளம் மூலமாக ஏற்படுத்தி கொண்ட நம்பிக்கையின் அடிப்படையில் திருமணம் செய்வதாக உறுதியளித்து பணமோசடியில் ஈடுபட்ட நபரொருவரை பொலிஸார் தேடி வருகின்றனர். சுமார் 5 லட்சம் ரூபாவை பெற்று மோசடி செய்த சம்பவத்தின் பிரதான சந்தேக...

வீட்டுக்கு தீ வைத்து 2 வயது மகளை கொன்ற தந்தை விளக்கமறியல்!!

வீட்டுக்கு தீ வைத்து தனது சொந்த மகளை கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கருவிட, தெவிபகல, கிரிபன்கல பிரதேசத்தில் நேற்று (06.07) அதிகாலை ஒரு மணியளவில் இச் சம்பவம்...

அவுஸ்திரேலியா சென்ற இலங்கை அகதிகள் 41 பேர் இலங்கை கடற்படையிடம் ஒப்படைப்பு!!

அவுஸ்திரேலியாவுக்குச் சென்ற இலங்கை அகதிகள் 41 பேர் இலங்கையிடம் கையளிக்கப்பட்ட சம்பவத்தை அவுஸ்திரேலிய குடிவரவுத்துறை அமைச்சர் உறுதிப்படுத்தியுள்ளார். அவுஸ்திரேலிய குடிவரவுத்துறை அமைச்சர் ஸ்கொட் மொரிசன் இன்று (07.07) வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் அவர் இச்சம்பவம்...

மட்டக்களப்பில் சுற்றுலா சென்ற மாணவர்களில் நீரில் மூழ்கி இரு மாணவர்கள் பரிதாபமாக பலி!!

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முகத்துவாரம் பகுதியில் உள்ள நீர்நிலையில் மூழ்கி மாணவர் ஒருவரும் மாணவி ஒருவரும் உயிரிழந்துள்ளனர். நான்கு மாணவர்கள் மீட்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏறாவூர் பிரதேசத்துக்குட்பட்ட முறக்கொட்டாஞ்சேனை தேவபுரம், கஜமுகா...